குறை இல்லாதவன் மனிதன்
இல்லை.. அதை குறைக்கத்
தெரியாதவன் மனிதனே இல்லை..!
• இருளை நேசி விடியல் தெரியும்..
தோல்வியை நேசி..
வெற்றி தெரியும்.. உழைப்பை நேசி..
உயர்வு தெரியும்.. உன்னை நீ நேசி..
உலகம் உனக்கு புரியும்..!
• வல்லவனுக்கு வல்லவன்
உலகில் உண்டு என்றாலும்..
அந்த வல்லவனையும் மிஞ்சும்
ஆற்றலும் பலமும் நம்மிடம் உள்ளது
என நினைத்தால் எதையும்
நம்மால் வெல்ல முடியும்..!
• நீ எதை வேண்டுமானாலும்
இழக்கலாம் வலி கொடியது..
தன்னம்பிக்கையை மட்டும்
இழக்காதே வாழ்க்கை பெரியது..!