சிந்தனைத் துளிகள்
• விரோத மனப்பான்மை இல்லாமல் எதைச் செய்தாலும்
அது தடையின்றி முழுமையாக நிறைவேறும்.
• கோபம் என்னும் கொடிய அமிலமானது,
அது எறியப்படும் இடத்தை விட
அதை வைத்துக்கொண்டிருக்கும் கரத்தையே நாசப்படுத்திவிடும்..
• கடினமான வாழ்வே மனிதனை உறுதியாக்கும்!
• இரும்பை அடிக்க அது சூடாகும் வரை காத்திருக்க வேண்டாம்,
அடிப்பதன் மூலம்அதை சூடாக்குங்கள்.
• இந்த உலகம் மிகப்பெரிய மாடிப்படிக்கட்டு போன்றது.
இதில் சிலர் மேலே போகிறார்கள் மற்றும் சிலர் கீழே போகிறார்கள்.