படித்ததில் பிடித்தது..
சிந்தனைத் துளிகள் • நீங்கள் ஒன்றை ஆழமாக உணர்ந்து, உணர்ந்ததை அழகாக வெளியிடவும் செய்கிறீர்கள் என்றால், ஒரு நல்ல கலைஞராகிவிட்டீர்கள் என்று கூறலாம். • மனதைப் பொத்தல் குடிசையாக வைத்திருக்காமல் எந்தப் புயலையும் தாங்கும் இரும்புக் கோட்டையாக வைத்திருக்க வேண்டும். •…
படித்ததில் பிடித்தது..
சிந்தனைத் துளிகள் • உங்களது பயங்களையும் சந்தேகங்களையும் எதிர்கொள்ளுங்கள், புதிய உலகம் உங்களுக்காக திறந்திருக்கும்.• உங்கள் ஆசையின் வலிமை, கனவின் அளவு மற்றும் ஏமாற்றத்தைக் கையாளும் விதம் ஆகியவற்றின் மூலமே உங்களது வெற்றியின் அளவு அளவிடப்படுகிறது.• வெற்றியடைய வேண்டும் என்று செயல்படுபவர்கள்…
படித்ததில் பிடித்தது
சிந்தனைத் துளிகள் • விலங்குகளிடம் உரிமையோடு வாழ்வதைவிட மக்களன்பு உடையவர்களிடம் அடிமையாக வாழ்வதே போதும். • இரக்கம் மட்டும் இருந்தால் என்ன பயன்? எண்ணியபடி உதவி செய்ய வேண்டுமென்ற உறுதி இல்லாதபோது இரக்கம் பயன்படுவதே இல்லை. • எளிய வாழ்வைப் பற்றிப்…
படித்ததில் பிடித்தது..
சிந்தனைத் துளிகள் • எந்தப் பழக்கத்தையும் ஜன்னல் வழியாகத் தூக்கி எறிந்துவிட முடியாது. கையைப் பிடித்துப் படிப்படியாக இறக்கி அழைதுப்போய்தான் வெளியேற்ற வேண்டும். • எத்தனை வள்ளல்கள் வாழ்ந்தும் வறுமையை ஒழிக்க முடியவில்லை ஒரு நல்ல அரசாங்கம் ஏற்பட்டால் வள்ளல்கள் தேவை…
படித்ததில் பிடித்தது..
சிந்தனைத் துளிகள் • பிச்சை இடுபவனைக் காட்டிலும் அருவருக்கத்தக்கவன் யாரும் இல்லை.பிச்சை எடுப்பவனைக் காட்டிலும் பரிதாபத்துக்கு உரியவன் யாரும் இல்லை. • உங்களுடைய வெறுப்பினால் நீங்கள் என்னை கொன்று புதைக்கலாம்.ஆனால், காற்றைப் போல நான் மீண்டும் எழுந்து வருவேன். • உங்களுக்கு…
படித்ததில் பிடித்தது..
சிந்தனைத் துளிகள் • அனைத்து தவறுகளுக்கும் முக்கியக் காரணம் தற்பெருமைதான்.அதனால் தற்பெருமை பேசுவதை உடனே நிறுத்துங்கள். • பிறர் துன்பங்களைக் கேட்டு அவர்களுக்கு ஆறுதல் கூறுங்கள்.உங்கள் துன்பங்களை உங்களிடமே வைத்திருங்கள். • பெண்ணின் இதயம் அவளுடைய உதடுகளில் இருக்கிறது.ஆனால், அவளுடைய ஆன்மாவோ…
படித்ததில் பிடித்தது..
• மனைவியின் முன் 10 நிமிடம் உட்காருங்கள்வாழ்க்கை மிகவும் கடினமாக இருப்பதாக உணருவீர்கள். • குடிகாரனுக்கு முன் 10 நிமிடம் உட்காருங்கள்வாழ்க்கை மிகவும் எளிதானது என்பதை உணர்வீர்கள். • சாதுக்கள் மற்றும் சன்யாசிகளுக்கு முன் 10 நிமிடம் உட்காருங்கள் அனைத்தையும் தானமாக…
சிந்தனைத் துளிகள்
• செய்ய முடிந்தவன் சாதிக்கிறான்,செய்ய முடியாதவன் போதிக்கிறான். • “கடுமையான உழைப்பே மக்களை வறுமையில் இருந்து மீட்கும்.சமதர்ம சமுதாயம் மலர வன்முறை தேவை இல்லை..கல்வியும் உழைப்பும் போதுமானது‘. • உலகமே உன்னை எதிர்த்தாலும், கேலி செய்தாலும்,உன்னால் முடியாது என்றாலும், எதையும் கேட்காதே..…
படித்ததில் பிடித்தது…
சிந்தனைத் துளிகள் • இறுதியில் மிஞ்சுவது வருடங்களின் எண்ணிக்கை அல்ல,அதில் வாழ்ந்த நாட்கள் மட்டுமே! • ‘அரசியலை நாம் தவிர்ப்போமானால்,நம்மால் தவிர்க்கப்பட வேண்டியவர்கள் நம்மை ஆள நேரிடும்‘. • எவராவது தான் தன்னுடைய வாழ்நாளில்ஒரு பிழையும் செய்ததில்லை என்று நினைத்தால்அவர்கள் தாம்…
படித்ததில் பிடித்தது.
சிந்தனைத் துளிகள் • பிறரை கெடுத்து வாழ்ந்தவன் வாழ்ந்ததில்லை..பிறருக்கு கொடுத்து வாழ்ந்தவன் வீழ்ந்ததில்லை • நாரதர் எல்லா வீட்டிற்கும் போக முடியாது..அதனால் தான் கடவுள் உறவினர்களை படைத்துள்ளார். • வார்த்தைகளால் சொல்லும் பதில்களை விட..வாழ்க்கையால் சொல்லும் பதில்களே வலிமை வாய்ந்தவை..! •…








