• Fri. Apr 26th, 2024

படித்ததில் பிடித்தது

  • Home
  • பொது அறிவு வினா விடைகள்

பொது அறிவு வினா விடைகள்

1.சோனி நிறுவனம் எந்த நாட்டைச் சேர்ந்தது?சோனி ஜப்பான் நாட்டிலிருந்து வருகிறது. பறவைகள் பற்றிய அறிவியல் ஆய்வு அழைக்கப்படுகிறது?பறவையியல் ப்ரோக்கன் விங் என்ற புத்தகத்தை எழுதியவர் யார்?சரோஜினி நாயுடு உலகின் மிகப்பெரிய பாலைவனம்?சஹாரா பாலைவனம் சூரியன் எந்த திசையில் உதிக்கிறார்?சூரியன் கிழக்கிலிருந்து உதிக்கிறான்.…

சிந்தனைத் துளிகள்

• அன்பு என்பது போர் செய்வது போன்றதுதுவங்குவது சுலபம் நிறுத்துவது கடினம் • அன்பு எனும் எழுது கோலால் மட்டுமேவாழ்க்கை எனும் பக்கங்களை அழகாக்க முடியும் • உடைத்தெரிய ஆயிரம் இருக்கஉயிர்த்தெழ ஏதாவது ஒரு காரணத்தைவைத்திருக்கிறது அன்பு • இப்பிரபஞ்சத்தின் ஒற்றை…

சிந்தனைத் துளிகள்

• உண்மையான அன்புகள் நம்மை சுற்றி இருக்கும் போதுநாம் யாரும் தனி நபர் இல்லை • அன்பு மட்டும் தான் உலகில் நிரந்தரமானதுஅதை உண்மையாக்குவதும், பொய்யாக்குவதும்நாம் நேசிப்பவரிடம் மட்டுமே உள்ளது • அன்பை மட்டும் பகிர்ந்து கொண்டே இருஏனொன்றால் அன்பின் ஊற்று…

சிந்தனைத் துளிகள்

• நம்மிடம் ஒன்றுமே இல்லாவிட்டாலும்தர்மம் செய்ய ஒன்றே ஒன்று அளவற்றதாக உள்ளது அது அன்பு • அன்புக்கு நிகரானது எதுவும் இல்லைபாசத்துக்கு கட்டுப்படாத மனிதர்கள் யாரும் இல்லைஉண்மையான அன்புக்கும் பாசத்திக்கும் என்றுமே பிரிவு என்பது கிடையாது • அன்பு எனும் விதை…

சிந்தனைத் துளிகள்

• வாழ்க்கை ஒரு சங்கீதம். அது செவிகளாலும், புலன்களாலும், உணர்வுகளாலும் உருவாக்கப்பட வேண்டுமே அல்லாமல் சட்ட திட்டங்களால் அல்ல. • அன்புக்காக ஏங்கி தேடாதீர்கள் அன்புக்காக ஏங்குபவரை தேடுங்கள்…! • நிலையான அன்புக்கு பிரிவில்லை சொல்லாத சொல்லுக்குஅர்த்தமில்லை தேடும் பாசத்திற்கு தோல்வி…

சிந்தனைத் துளிகள்

• வேத புத்தகங்களைப் படித்தால் மட்டும் போதாது.அதன்படி ஒட்டி ஒழுகுவதன் மூலமேவேதாந்தம் காட்டும் பாதையை அடையலாம். • கோபத்தை வெற்றி கொள்வதற்கு ஒரே வழி,அதைத் தாமதப்படுத்துவது. • அதிர்ஷ்டம் வீரனை கண்டு அஞ்சுகிறது.கோழைகளை திணறடிக்கிறது. • சிக்கனமாக வாழும் ஏழை,சீக்கிரம் செல்வந்தனாவான்.…

சிந்தனைத் துளிகள்

• எல்லாத் துயரங்களையும் ஆற்றிவிடும் சக்தி காலத்திற்கு இருக்கிறது. • தன் குற்றம் மறப்பதும் பிறர் குற்றம் காண்பதுமேமுட்டாள்தனத்தின் விசேஷ குணம். • ஒரு நூலகத்தையும், ஒரு தோட்டத்தையும் வைத்திருக்கும் ஒருவருக்குவேறெதுவும் தேவையில்லை • இன்ப வாழ்வுக்கு வழி அமைதி. •…

சிந்தனைத் துளிகள்

• ஆசையின் வேட்கையை அடக்கவும் முடியாது, தீர்த்து வைக்கவும் முடியாது. • மன அமைதியில் அடங்கியதே இன்ப வாழ்வு. • கிணற்றில் தவறி விழுந்து விட்டது பற்றி வருத்தப்பட வேண்டாம். அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி நிம்மதியாகக் குளித்து விட்டு வா. •…

சிந்தனைத் துளிகள்

• வாழ்க்கைப் பாதையை மலர்களால் தூவ முடியாவிட்டால்,குறைந்தபட்சம் சிரிப்புக்களால் தூவுங்கள் • கெட்ட மனிதர்கள் எவரும் இல்லாவிடின்நல்ல வழக்கறிஞர்கள் எவரும் இருக்கமாட்டார்கள்! • பார்த்த மாத்திரத்திலேயே அனைத்தையும் எடுத்துவிடாதீர்கள்,அனைவற்றையும் ஆதாரத்துடன் எடுத்துக்கொள்ளுங்கள்!! • கனவுகள் ஒரு சுருக்க நிகழ்வு. • கனவுகள்,…

சிந்தனைத் துளிகள்

• உலகில் செயல்களைச் செய்து காட்டுபவர் சிலர். செய்துகாட்டும் செயல்களைப் பார்த்துக் கொண்டிருப்பவர் பலர். என்ன செயல் நடைபெறுகிறது என்று அறியாமலேயே இருப்பவர் அநேகர். • நகைச்சுவை உணர்வு உள்ளவர்கள் அன்பு உள்ளவர்களாக இருப்பர். • எனக்கு முட்டாள்கள் செய்யும் பரிசோதனைகள்…