

• நம்மிடம் ஒன்றுமே இல்லாவிட்டாலும்
தர்மம் செய்ய ஒன்றே ஒன்று அளவற்றதாக உள்ளது அது அன்பு
• அன்புக்கு நிகரானது எதுவும் இல்லை
பாசத்துக்கு கட்டுப்படாத மனிதர்கள் யாரும் இல்லை
உண்மையான அன்புக்கும் பாசத்திக்கும் என்றுமே பிரிவு என்பது கிடையாது
• அன்பு எனும் விதை தரமாக இருந்தால்
நட்பு எனும் கனிகள் சுவையாக கிடைக்கும்
• உண்மையான அன்புக்கு முகங்கள் தேவையில்லை
முகவரியும் தேவையில்லை
நம்மை நினைக்கும் உண்மையான நினைவுகள் மட்டுமே போதும்
• காலங்கள் சிலரை மறக்க செய்துவிடும் ஆனால்
ஒரு சிலரின் அன்பு காலத்தையே மறக்க செய்துவிடும்
