• வேத புத்தகங்களைப் படித்தால் மட்டும் போதாது.
அதன்படி ஒட்டி ஒழுகுவதன் மூலமே
வேதாந்தம் காட்டும் பாதையை அடையலாம்.
• கோபத்தை வெற்றி கொள்வதற்கு ஒரே வழி,
அதைத் தாமதப்படுத்துவது.
• அதிர்ஷ்டம் வீரனை கண்டு அஞ்சுகிறது.
கோழைகளை திணறடிக்கிறது.
• சிக்கனமாக வாழும் ஏழை,
சீக்கிரம் செல்வந்தனாவான்.
• நகரங்களை உருவாக்க வருடங்கள் ஆகும்.
• அழிப்பதற்கு மணித்துளிகளே போதும்.