• Wed. May 8th, 2024

படித்ததில் பிடித்தது

  • Home
  • சிந்தனைத் துளிகள்

சிந்தனைத் துளிகள்

• வாழ்க்கை ஒரு சங்கீதம். அது செவிகளாலும், புலன்களாலும், உணர்வுகளாலும் உருவாக்கப்பட வேண்டுமே அல்லாமல் சட்ட திட்டங்களால் அல்ல. • அன்புக்காக ஏங்கி தேடாதீர்கள் அன்புக்காக ஏங்குபவரை தேடுங்கள்…! • நிலையான அன்புக்கு பிரிவில்லை சொல்லாத சொல்லுக்குஅர்த்தமில்லை தேடும் பாசத்திற்கு தோல்வி…

சிந்தனைத் துளிகள்

• வேத புத்தகங்களைப் படித்தால் மட்டும் போதாது.அதன்படி ஒட்டி ஒழுகுவதன் மூலமேவேதாந்தம் காட்டும் பாதையை அடையலாம். • கோபத்தை வெற்றி கொள்வதற்கு ஒரே வழி,அதைத் தாமதப்படுத்துவது. • அதிர்ஷ்டம் வீரனை கண்டு அஞ்சுகிறது.கோழைகளை திணறடிக்கிறது. • சிக்கனமாக வாழும் ஏழை,சீக்கிரம் செல்வந்தனாவான்.…

சிந்தனைத் துளிகள்

• எல்லாத் துயரங்களையும் ஆற்றிவிடும் சக்தி காலத்திற்கு இருக்கிறது. • தன் குற்றம் மறப்பதும் பிறர் குற்றம் காண்பதுமேமுட்டாள்தனத்தின் விசேஷ குணம். • ஒரு நூலகத்தையும், ஒரு தோட்டத்தையும் வைத்திருக்கும் ஒருவருக்குவேறெதுவும் தேவையில்லை • இன்ப வாழ்வுக்கு வழி அமைதி. •…

சிந்தனைத் துளிகள்

• ஆசையின் வேட்கையை அடக்கவும் முடியாது, தீர்த்து வைக்கவும் முடியாது. • மன அமைதியில் அடங்கியதே இன்ப வாழ்வு. • கிணற்றில் தவறி விழுந்து விட்டது பற்றி வருத்தப்பட வேண்டாம். அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி நிம்மதியாகக் குளித்து விட்டு வா. •…

சிந்தனைத் துளிகள்

• வாழ்க்கைப் பாதையை மலர்களால் தூவ முடியாவிட்டால்,குறைந்தபட்சம் சிரிப்புக்களால் தூவுங்கள் • கெட்ட மனிதர்கள் எவரும் இல்லாவிடின்நல்ல வழக்கறிஞர்கள் எவரும் இருக்கமாட்டார்கள்! • பார்த்த மாத்திரத்திலேயே அனைத்தையும் எடுத்துவிடாதீர்கள்,அனைவற்றையும் ஆதாரத்துடன் எடுத்துக்கொள்ளுங்கள்!! • கனவுகள் ஒரு சுருக்க நிகழ்வு. • கனவுகள்,…

சிந்தனைத் துளிகள்

• உலகில் செயல்களைச் செய்து காட்டுபவர் சிலர். செய்துகாட்டும் செயல்களைப் பார்த்துக் கொண்டிருப்பவர் பலர். என்ன செயல் நடைபெறுகிறது என்று அறியாமலேயே இருப்பவர் அநேகர். • நகைச்சுவை உணர்வு உள்ளவர்கள் அன்பு உள்ளவர்களாக இருப்பர். • எனக்கு முட்டாள்கள் செய்யும் பரிசோதனைகள்…

சிந்தனைத் துளிகள்

• வாழ்க்கையில் ஏற்படும் சிரமங்களையும் தோல்விகளையும்எதிர்கொள்ள தயாராக இருந்தால் எவராலும் எதுவும் கற்க முடியும். • வாழ்க்கையில் உழைத்து சோர்வடைவதற்கு முன்பேஓய்வு எடுப்பதற்கு பெயர் தான் சோம்பேறி தனம். • நீங்கள் எப்போதும் நேற்று நடந்ததை பற்றியே நினைத்து கொண்டுஇருப்பீர்கள் என்றால்…

சிந்தனைத் துளிகள்

• சமாதானமே சிறந்த மற்றும் மலிவான வழக்கறிஞர். • நீங்கள் நீங்களாக இருங்கள்.முகமூடி அணியாதீர்கள். • மறந்துவிடுவதே என்னுடைய மிகப்பெரிய நினைவுத்திறனாக உள்ளது. • வாழ்வு ஒரு கலை அதை விஞ்ஞானமாக வாழ முடியாது. • மிக சிறிய விடயங்களைப் பற்றிஆழமாக…

சிந்தனைத் துளிகள்

• கஷ்டப்பட்டு உழையுங்கள்.நீங்கள் உழைக்கும் எந்த உழைப்பும் வீணாவதில்லை. • காத்திருக்க தெரிந்தவனுக்கே அனைத்தும் கிட்டும். • எங்கு எளிமை, நேர்மை மற்றும் உண்மை இல்லையோ.அங்கு உயர்வும் மேன்மையும் இல்லை. • வீணாகாத ஒரே விஷயம் உழைப்பு மட்டுமே! • இன்றைய…

சிந்தனைத் துளிகள்

• நல்ல வாழ்க்கை நடத்துவதற்கு நல்ல பண்புகள் அவசியம். • ஒரு விநாடி கூட, நாம் நம்மை சந்தேகிக்க அனுமதிக்க கூடாது. • ஒருபோதும் குற்றம் செய்யாதவன் எதையும் செய்யத் தகுதியற்றவன். • வாழ்வதில்தான் இன்பம் உழைப்பதில்தான் வாழ்வு. • நீங்கள்…