• Sat. Apr 27th, 2024

படித்ததில் பிடித்தது

  • Home
  • படித்ததில் பிடித்தது

படித்ததில் பிடித்தது

சிந்தனைத் துளிகள் • பணத்தின் உண்மையான மதிப்பு பிறரிடம் கடன்கேட்கும் போதுதான் தெரியும். • பணத்தை அடிக்கடி குறை கூறுவார்கள். ஆனால்அதை யாரும் மறுப்பதில்லை. • பணத்தை வைத்திருப்பவனுக்கு பயம்.அது இல்லாதவனுக்கு கவலை. • பணமும் சந்தோஷமும் பரம விரோதிகள்ஒன்று இருக்கும்…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத் துளிகள் • பணத்திற்கு கடல் நீரின் குணம் ஒன்று உண்டு.கடல் நீரைக் குடிக்க குடிக்க தாகம் அதிகமாகும். • சிலர் பணத்தை வெறுப்பதாக கூறுவார்கள். ஆனால்அவர்கள் வெறுப்பது பிறரிடம் உள்ள பணத்தை. • பணம் தலைகுனிந்து பணியாற்றும் அல்லதுதலைக்கீழாக தள்ளிவிடும்.…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத் துளிகள்  “வெற்றி என்பது பெரிதாய் ஒன்றுமில்லை.. நீங்கள் செய்யும் செயலில் திருப்தியும் மகிழ்ச்சியும் நிறைந்து இருந்தால் அதுவே உங்களின் வெற்றி.!”  “எதிர்த்துப் பேசவும் கற்றுக்கொள்ளுங்கள்.. இல்லையேல் எம் பக்கமும் ஒரு நியாயம் இருக்கும் என்பதை மறந்து விடுவார்கள்.”…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத் துளிகள் • “நேரம் போகவில்லை என்பது வாழ்க்கையில்லை..நேரம் போதவில்லை என்பது தான் வாழ்க்கை.!” • “முயற்சி என்ற ஒன்று இருப்பதால் தான் மனிதன் வாழ்ந்து கொண்டு இருக்கிறான்.. இல்லையேல் முடங்கி போயிருப்பான்.!” • “நமது இலட்சிய வழியில் குறுக்கிடும் முட்டுக்…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத் துளிகள் • “அன்போடு இருங்கள் பிறரை பாராட்டுங்கள்.. இருப்பதை நினைத்து மனமகிழ்வோடு வாழுங்கள்.. வாழ்க்கை மிக குறுகியகாலம் மனது வைத்தால் நிறைவோடு வாழலாம்.!” • “பிறருக்கு உங்கள் மேல் நம்பிக்கை வர வேண்டும் என்றால் நீங்கள் தெளிவாக பேசக் கற்றுக்கொள்ள…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத் துளிகள் • “உங்களது அனைத்து உழைப்பையும் கடைசி நேரத்தில் கைவிட்டால் உலகம் உங்களை ஒருபோதும் அறியாது.” • “விதியின் சதிகளை தாங்கிக் கொள்வது தான்.. அதை வெற்றி கொள்வதற்கான வழி.!” • “ஒரு வேலையை செய்யும் முன் எதற்காக செய்கிறோம்…

சிந்தனைத் துளிகள்

• ”தகுதிக்கு மீறி வாங்கப்படும் கடனுக்கு வட்டியாகமானத்தையும் கட்ட வேண்டியிருக்கும்.” • “சில நேரங்களில் குள்ள நரியின் புத்தி கொஞ்சமாவது இருக்க வேண்டும்..குழி பறிக்க அல்ல குழியில் விழாமல் இருக்க.” • “மனிதனுக்கு பிரச்சனை இல்லை என்றால்..கடவுளுக்கு அர்ச்சனை இல்லை.” •…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத் துளிகள் • சிரிப்பை இயல்பாக்கி கொள்ளுங்கள்…மனதில் கவலை இருப்பினும்,அகம் போல, முகமும் “அழகு” பெறும்…(தனித்தன்மையாக) • தடுக்கி விழும்போது தூக்கிவிட யாரும் வரவில்லை என்றாலும்,நிமிர்ந்து சீராக நடக்கும்போது தடுக்கிவிட யாராவது ஒருவராவது வருவார்கள்…(கவனம்) • பேச்சில் சுதந்திரம் வேண்டாம் தேவையானவற்றை…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத் துளிகள் • வென்றவனுக்கும் தோற்றவனுக்கும் வரலாறுண்டுவேடிக்கை பார்த்தவனுக்கும் விமர்சனம் செய்தவனுக்கும்ஒரு வரி கூட கிடையாது வாழ்க்கை புத்தகத்தில்… • உன் எல்லை எதுவென்று உன் மனதுக்கு தெரியும் போதுஅடுத்தவர்களின் விமர்சனத்தைபற்றிய கவலை உனக்கெதெற்கு… • நேற்றைய நினைவுகள் பயனற்றது….நாளைய நிகழ்வுகள்…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத் துளிகள்  அன்பான உறவுகளின் காயங்களுக்குமருந்தாகவே பயன்படுகிறது பாசம்  கொஞ்சம் அன்பு, கொஞ்சம் அக்கறைபூர்த்தியாகும் இப்பேரின்ப பெருவாழ்வு  கோபமும் ஒரு வகை அன்பு தான்அதை அனைவரிடமும் காட்ட முடியாதுநெருங்கியவரிடம் மட்டுமே காட்ட முடியும்  அறிவாக பேசுபவர்களை…