படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள் • உனது விதியை படைப்பவன் நீயே என்பதை புரிந்து கொள்உனக்குத் தேவையான எல்லா வலிமையையும் உதவியும்உனக்குள்ளேயே குடிகொண்டிருகின்றன! • யாருக்காகவும் உன்னை மாற்றி கொள்ளாதேஒரு வேளை மாற நினைத்தால் ஒவ்வொரு மனிதர்களுக்கும்நீ மாற வேண்டி வரும் • என்ன செய்ய…
படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள் • முதலில் நாம் எண்ணங்களை உருவாக்கி கொள்ளுகின்றோம்அந்த எண்ணங்கள் தான் பின்னர் நம் வாழ்க்கையை உருவாகின்றன. • தெரியாத விடயங்களை பிறரிடம் கேட்பவன் ஒரு நிமிடம் முட்டாள்தெரியாத விடயத்தை கேட்காமல் இருப்பவன் வாழ்நாள் முட்டாள். • ஒன்றை நீங்கள் அடைய…
படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள் • நாள்காட்டியின் இருவரி வாசகம் போல், நாளுக்கு நாள் புதிது புதிதாய் அர்த்தம் தந்துகொண்டே இருக்கிறது வாழ்க்கை! • அடுத்தவர் பின் நின்று புறம் பேசாதே, அறிந்து கொள் உன் பின்னாலும் ஒருவர் இருக்கிறார் என்று… • கண்களை மட்டும்…
படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள் • என்றேனும் ஒரு நாள் நீ எந்த பிரச்சனையும் சந்திக்கவில்லையோ, அன்றுநீ தவறான பாதையில் சென்று கொண்டு இருக்கிறாய் என்றுஉறுதி செய்து கொள்ளலாம்! – விவேகானந்தர் • திறமையை முழுமையாக வெளிபடுத்தஉங்களுக்கு வாய்ப்பை தரும் கதாபாத்திரத்தைவிடாபிடியாக அடையுங்கள்! • நீங்கள்…
படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள் • வெற்றி வந்தால் நம்பிக்கை வரும்ஆனால் நம்பிக்கை இருந்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும்அதனால் நம்பிக்கையை வளர்த்துக் கொள்! • நம்பிக்கை என்ற சிறு நூலிலையில் தான்…அனைவரின் அன்பும் இயங்கி கொண்டிருகிறது…. • எல்லோரும் பயணிக்கிறார்கள் என்று நீயும் அவர்களை பின்தொடராதே!உனக்கான…
படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள் • முடியாது என்பது சோம்பேறிகளின் வீண் வார்த்தைகள்இந்த உலகில் முடியாது என்று சொல்வதற்கு ஒன்றும் இல்லை.நீ முடியாது என்று சொல்வது எவனாவது ஒருவன் அதை கண்டிப்பாகபிற்காலத்தில் நடத்தியே காட்டுவான்! • கஷ்டங்கள் மட்டும் இல்லை என்றால்போராடும் எண்ணமே நமக்கு இல்லாமல்…
படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள் • வாய்ப்புகளுக்காக காத்திருப்பவனை விடவாய்ப்புகளை உருவாக்குபவனேவாழ்க்கையில் வெற்றி பெறுவான்! • உன் மீது உனக்கே நம்பிக்கை இல்லை என்றால்கடவுளே நேரில் வந்தாலும் பயனில்லை • ஒரு முட்டாள் தன்னை முட்டாள் என்றுஉணரும் தருணத்தில் புத்திசாலியாகின்றான்…ஒரு புத்திசாலி தன்னை புத்திசாலி என்றுபெருமை…
படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள் • நம்பிக்கை என்னும் பிடியில் நீ இருக்கும் வரைவெற்றி எனும் ஓடை உனக்காக திறந்தே இருக்கும்! • வாழ்கையில் ஜெயிக்க வேண்டும் என்றால்முதலில் உன்னை இழிவாக நினைப்பவர்களை மற்றும்உன்னிடம் என்றுமே குறை மட்டுமே காண்பவர்களைஉன் வாழ்க்கையில் இருந்து ஒதுக்கி விடு…
படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள் • உன் மீது நம்பிக்கையற்றவர்களிடம் மல்லுக்கட்டுவதை விட்டுவிட்டுநம்பிக்கை வைப்பவர்களிடம் நண்பனாக வாழ்ந்துவிட்டாலே போதும்…! • ஆயிரம் உறவுகள் தர முடியாத தைரியத்தை…ஒரு அவமானம் தந்து விடுகிறதே…! • வழிகள் இல்லாமல் பாதைகள் பிறக்காது…வலிகள் இல்லாமல் வாழ்க்கை சிறக்காது…! • வெற்றி…