• Mon. Apr 29th, 2024

படித்ததில் பிடித்தது

Byவிஷா

Feb 23, 2024

சிந்தனை துளிகள்

உங்களுக்குள் இருக்கும்
மன தடைகளை நீக்கினால்..
உங்கள் முன் இருக்கும்
பல வாய்ப்புக்கள்
தெளிவாக தெரியும்.

எண்ணங்களை சரியாக
கையாளும் கலையை
பெற்றால்.. ஆசைப்படும்
வாழ்க்கையை உருவாக்க
முடியும்.!

உங்களுடன் நீங்கள் நல்லதையே
பேசினால்.. உங்கள்
வாழ்க்கை நன்றாக இருக்கும்.

பிறரை குறை சொல்லி இன்னும்
எத்தனை காலம் உங்களின்
தவறுகளை மறைக்க போகிறீர்கள்..?

சுய மதிப்பிடும் சுய
முன்னேற்றமும் நின்று
விட்டால்..உங்களின்
வளர்ச்சியும் நின்று விடும்.

கோபம் என்னும் தொடர்
சங்கிலியை மன உறுதியுடன்
தடுத்து நிறுத்துங்கள்.!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *