ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு!
இந்திய ரயில்வேயில் ஜூனியர் எஞ்சினியர், டிப்போ |மெட்டீரியல் மேற்பார்வையாளர், ரசாயனம் & உலோகவியல் உதவியாளர் உள்ளிட்ட பிரிவுகளில் காலியாக உள்ள 7951 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) ₹35,400 முதல் ₹44,900 வரை ஊதியம் கொண்ட…
அஞ்சல் துறையில் 44,228 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியீடு
அஞ்சல்துறையில் உள்ள 44,228 கிராம அஞ்சல் பணியாளர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காகன அறிவிப்பு வெளியாகியுள்ளது. கிராம அஞ்சல் பணியாளர் பணிக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு அல்லது அதற்கு சமமாக படித்திருக்க வேண்டும். ஆங்கிலம், கணிதம் பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றிருப்பதுடன், கட்டாயமாக உள்ளூர்…
சுப்ரியாசாஹ_, ககன்தீப்சிங் பேடி அதிரடி மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றி வரும் உயரதிகாரிகளை, அதிரடியாக பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.அந்த வகையில், வனத்துறை செயலாளர் சுப்ரியா சாஹ_, மருத்துவத்துறை செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ககன்தீப்சிங் பேடி ஊரக வளர்ச்சித்துறை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப கோரி, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு முழுவதும் காலியாக உள்ள 50 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்ப கோரி, உசிலம்பட்டியில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு முழுவதும் 50 ஆயிரத்திற்கும் அதிகமான சத்துணவு ஊழியர்களின் பற்றாக்குறை நிலவுகிறது எனவும், ஊழியர்கள் பற்றாக்குறை…
ஏப்ரல் 30 வரை செட் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு
உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான செட் தகுதித் தேர்வுக்கு ஏப்ரல் 30ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.2024 முதல் அடுத்த 3 ஆண்டுகளுக்கு தமிழகத்தில் செட் தேர்வு நடத்தும் பொறுப்பு திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் இந்த ஆண்டு…
ஜூலை 13ல் குரூப் 1 முதல்நிலைத் தேர்வு
2024ஆம் ஆண்டில் குடிமைப் பணியிடங்களுக்கான குரூப் 1 முதல்நிலைத் தேர்வு ஜூலை 13 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக டி.என்.பி.எஸ்.சி சார்பில் போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அதன்படி துணை ஆட்சியர்,…
TNPSC: 90 பணியிடங்களை நிரப்ப தேதி அறிவிப்பு
90 பணியிடங்களை நிரப்ப நடப்பாண்டுக்கான TNPSC குரூப் -1 தேர்வுக்கான தேதி அறிவிப்பு 90 பணியிடங்களை நிரப்ப நடப்பாண்டுக்கான TNPSC குரூப் -1 தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் வரும் ஏப்ரல் 27ம் தேதி வரை தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என…
குரூப்- 2 பதவிக்கு நேர்முக தேர்வு
குரூப்-2 பதவியில் 29 காலி பணியிடங்களை நிரப்ப 3ம் கட்ட நேர்முக தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது . பிரதான தேர்வில் தேர்ச்சியடைந்து தரவரிசையில் முன்னிலை பெற்றவர்களுக்கு இன்று நேர்முகத் தேர்வு நடத்தி பணி ஒதுக்கீடுசெய்யப்படுவதாக தமிழ்நாடு அரசு…
கனரா வங்கியில் வேலைவாய்ப்பு : பிப்ரவரி 25 கடைசி தேதி
கனரா வங்கியில் காலியாக உள்ள Deputy Manager-Company Secretary பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க பிப்ரவரி 25ஆம் தேதி கடைசி என்று அறிவிக்கப்பட்டுள்ளதுகனரா வங்கியில் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Deputy Manager-Company Secretary பணிகளுக்கு என ஒரு காலிப்பணியிடங்கள்…





