• Fri. Apr 26th, 2024

கல்வி

  • Home
  • 11ம் வகுப்பு மாணவர்களுக்கு திறனறித்தேர்வு

11ம் வகுப்பு மாணவர்களுக்கு திறனறித்தேர்வு

11ம் மாணவர்களுக்கு தமிழ்மொழி இலக்கிய திறனறித்தேர்வு தமிழக அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது.தமிழ்மொழி இலக்கிய திறனறித் தேர்வு அக்.1ம் தேதி நடைபெறும் என அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது. தேர்வுக்கு தமிழ் தெரிந்த 11ம் வகுப்பு மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில்…

இஸ்ரோ சாட்டிலைட் வடிவமைப்பில் அரசு பள்ளி மாணவிகள் சாதனை

மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவிகள் இஸ்ரோ சாட்டிலைட் வடிவமைப்பு பணியில் ஈடுபட்டு சாதனை படைத்துள்ளனர்.. இஸ்ரோவின் ‘ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா’ சார்பில் இப்பள்ளியின் 10 மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். ‘ஆர்டினோ ஐ.இ.டி சாஃப்ட்வேர்’ தொழில்நுட்பத் துடன்…

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடக்கம்..!

தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று முதல் கலந்தாய்வு நடைபெறும் என கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

கல்லூரியில் பாதியில் நின்றால் முழு கட்டணமும் கிடைக்கும்

அக்டோபர் 31ஆம் தேதிக்குள் பாதியிலேயே கல்லூரி மாணவர்கள் வெளியேறினாலும், அவர்கள் செலுத்திய முழு கட்டணத்தையும் திருப்பி அளிக்க வேண்டும் என யு.ஜி.சி உத்தரவிட்டுள்ளது.மருத்துவம், பொறியியல் படிக்கும் மாணவ, மாணவிகள் பலரும் முன்னதாக கலை அறிவியல் கல்லூரிகளில் ஒரு முன்னெச்சரிக்கையாக விண்ணப்பித்து சேர்ந்துவிடுவர்.…

நாளை முதல் தமிழக பள்ளிகளில் புதிய திட்டம் அமல்

தமிழக முழவதும் பள்ளிகளில் நாளை முதல் புதிய திட்டம் நடைமுறைப்படுத்தபட உள்ளது. தமிழக அரசு பள்ளிகளில் இனி TNSED செயலியில் மட்டுமே மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகை பதிவு செய்யவேண்டும் என்று பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த முறை நாளை முதல்…

பெண்கள் விடுதியை காலி செய்ய கால அவகாசம் வேண்டும்

தனியார் பள்ளிகளில் பெண்கள் விடுதியை காலி செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும் மதுரையில்.தனியார்.பள்ளி தலைவர் தமிழக அரசுக்கு.வேண்டுகோள்மதுரை குயின் மீரா சர்வதேச பள்ளியில் சிபிஎஸ்சி தேசிய தர வரிசையில் தேசிய அளவில் ஆறாவது இடத்தையும் மாநில அளவில் மூன்றாம் இடத்தையும்…

கள்ளக்குறிச்சியில் நேரடி வகுப்புகள் தொடங்க நடவடிக்கை- அமைச்சர் அன்பில் மகேஷ்

கள்ளக்குறிச்சியில் வன்முறைக்கு உள்ளான பள்ளியில் தற்போது ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடைபெற்று வரும் நிலையில் நேரடி வகுப்புகள் தொடங்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சியில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி ஒருவர் மர்மமான…

பள்ளி மாணவர்களுக்கு பாடம் நடத்தும் ரோபோ….

ஹைதராபாத்தில் பள்ளி மாணவர்களுக்கு பாடம் எடுத்து ரோபோக்கள் அசத்துகின்றன.இண்டஸ் இன்டர்நேஷனல் என்ற தனியார் பள்ளியில் ஐந்து முதல் 11 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 30 மொழிகளில் ரோபோ ஆசிரியை பாடமெடுக்கிறது. மாணவர்கள் கேட்கும் சந்தேகங்களுக்கும் அந்த ரோபோ பதில் அளிக்கிறது.…

மாணவர்களிடம் கலந்துரையாடிய பிரதமர் மோடி

செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை துவக்கி வைக்க பிரதமர் மோடி சென்னைக்கு 2 நாள் பயணமாக வருகை புரிந்தார். நேற்று மாலை செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை துவக்கி வைத்த அவர். இன்று அண்ணாபல்கலை பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றார். அண்ணாபல்கலை பட்டமளிப்பு விழாவுக்கு சென்றிருந்த…

கைது செய்யப்பட்ட கனியாமூர் பள்ளி நிர்வாகிகளுக்கு ஜாமீன் மறுப்பு…

கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளி மாணவி தற்கொலை விவகாரத்தில் பள்ளி நிர்வாகிகள் 3 பேர், ஆசிரியைகள் 2 பேருக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்த நீதிமன்றம். கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளி நிர்வாகிகளுக்கு ஜாமீன் வழங்க விழுப்புரம் மகளிர் நீதிமன்றம் மறுப்பு…