இனி அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் ஹாம்வொர்க்
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளிக்கல்வி ஆணையர் க.நந்தகுமார் அனுப்பிய சுற்றறிக்கையில்,”மாணவர்களின் கற்றல் திறனைமதிப்பீடு செய்யும் வகையில் 1 முதல் 12-ம் வகுப்புக்கு வீட்டுப்பாடம் (அசைன்மென்ட்)…
6-12ம் வகுப்புகள் வரும் செப்டம்பர் 1 முதல் திறப்பு – முதலமைச்சர் அறிவிப்பு
மத்திய பிரதேசத்தில் 6 முதல் 12 வரையிலான வகுப்புகள் வரும் செப்டம்பர் 1ந்தேதி முதல் திறக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார். “மத்திய பிரதேசத்தில் 6 முதல் 12 வரையிலான வகுப்புகள் வரும் செப்டம்பர் 1ந்தேதி முதல்…
அண்ணா பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் வெளியீடு
அண்ணா பல்கலைக்கழக இளநிலை, முதுநிலை செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்ததால் கடந்த ஆண்டு மார்ச் மாதம், ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன. எனவே முன்னிட்டு, பள்ளி மற்றும் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கல்வி நிலையங்கள் மூடப்பட்டன.…
வேதியியல் பாட மதிப்பெண் பொறியியல் சேர்க்கைக்கு கட்டாயமா? – உயர்கல்வித்துறை அதிரடி!…
பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு வேதியியல் பாட மதிப்பெண்கள் கட்டாயம் இல்லை என உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பரவலை அடுத்து தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. அத்துடன் 10, 11ம் வகுப்பு மதிப்பெண்கள் மற்றும் 12ம் வகுப்பு செய்முறை தேர்வு முடிவு ஆகியவற்றை…
10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்!..
வரும் 23 ஆம் தேதி முதல் 10 ஆம் வகுப்பு மாணவர்கள் தங்களுடைய தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. மேலும்,இது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் இயக்குநர் உஷாராணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 10…
இது தான் தமிழ்!..
அனைத்தையும் படிக்க ஒரு பிறவி போதாது..பெயர்களையாவது படித்து அறிவோம்.. பக்தி இலக்கியங்கள் தேவாரம் திருவாசகம் திருமந்திரம் திருவருட்பா திருப்பாவை திருவெம்பாவை திருவிசைப்பா திருப்பல்லாண்டு கந்தர் அனுபூதி இந்த புராணம் பெரிய புராணம் நாச்சியார் திருமொழி ஆழ்வார் பாசுரங்கள் “எட்டுத்தொகை” சங்க நூல்கள்…
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளைக்கே கடைசி வாய்ப்பு!…
2021ம் ஆண்டுக்கான இளங்கலை மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசித் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு ‘நீட்’ என்ற நுழைவுத்தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் கொரோனா நோய்த்தொற்று…
பாலிடெக்னிக்கில் நேரடியாக 2-ம் ஆண்டு சேர விண்ணப்பங்கள் வரவேற்பு….
அரசு பாலிடெக்னிக்கில் நேரடியாக 2-ம் ஆண்டு சேர்ந்து படிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக பாலிடெக்னிக் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. கோவை அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில், டிப்ளமோ நேரடி இரண்டாமாண்டு சேர்க்கைக்கு, மாணவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.கோவை, அவிநாசி ரோட்டில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில், அமைப்பியல்,…