முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி அதிமுகவின் 51-வது ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டம் கட்சி கொடியேற்றி இனிப்பு வழங்கினார்
அதிமுகவின் பொன்விழா ஆண்டு மற்றும் 51-ம் ஆண்டு தொடக்கவிழாவை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கட்சி கொடியேற்றி இனிப்பு வழங்கினார் அதிமுகவின் பொன்விழா ஆண்டு மற்றும் 51-ம் ஆண்டு தொடக்கவிழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதிலும் அதிமுகவினர் கட்சி கொடியேற்றி…
இபிஎஸ்க்கு எதிர்ப்பு-முன்னாள் எம்.எல்.ஏ. உள்பட 34 பேர் கைது
சிவகாசி பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள சென்ன இபிஎஸ்க்கு எதிர்ப்பு தெரிவித்த முன்னாள் எம்.எல்.ஏ உட்பட 34 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.முன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. தற்காலிக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அவர் இன்று காலை சிவகாசியில் நடைபெறும்…
படித்தவர்களையும், படிக்காதவர்களையும் சேர்த்து ஏமாற்றுவதே திமுக அரசு திராவிட மாடல் ஆட்சி..
படித்தவர்களையும், படிக்காதவர்களையும் சேர்த்து ஏமாற்றுவதே திமுக அரசு திராவிட மாடல் ஆட்சியாகும் என்று சிவகாசியில் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் எடப்பாடியார் குற்றம் சாட்டி பேசியுள்ளார். விலைவாசி உயர்வு, வீட்டு வரி உயர்வு, சொத்துவரி உயர்வு, மின் கட்டண உயர்வு ஆகியவற்றை கண்டித்தும்…
தி.மு.க. ஆட்சியில் தமிழக மக்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை.. இபிஎஸ்பேச்சு
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அ.தி.மு.க. சார்பில் கண்டன பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தலைமை தாங்கினார்எடப்பாடி பழனிசாமி சிறப்புரையாற்றினார். அவர் பேசும்போது….அ.தி.மு.க. ஆட்சியில் தான் தமிழகம் ஏற்றம் பெற்றது. முதன்மை மாநிலமாக தமிழகம்…
திமுக அரசு கண்டித்து பிரம்மாண்ட பொதுக்கூட்டம் -எடப்பாடியார் உரையாற்றுகிறார்
திமுக அரசு கண்டித்து சிவகாசியில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு விருதுநகர் மேற்கு மாவட்ட கழகம் சார்பாக பிரம்மாண்ட பொதுக்கூட்டம் . நடைபெறுகின்றது.பொதுக்கூட்டத்தில் கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடியார் உரையாற்றுகின்றார். பொதுக்கூட்டம் நடைபெறும் மேடையை…
அண்ணா திமுக மீண்டும் ஆட்சியில் அமரும்… கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு
சிவகாசியில் விடியா திமுக அரசை கண்டித்து நடைபெறும் இக்கண்டண பொதுக்கூட்டத்தில் அண்ணா திமுகவை மீண்டும் ஆட்சியில் அமர வைக்கும் படிக்கட்டாக அமையும் என்று சிவகாசியில் நடைபெற்ற நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டத்தில் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார். விலைவாசி உயர்வு, வீட்டு வரி உயர்வு, சொத்துவரி உயர்வு,…
திமுக அரசை கண்டித்து பொதுக்கூட்டம்- எடப்பாடியாருக்கு பிரம்மாண்ட வரவேற்பு
சிவகாசியில் வரும் 29ம் தேதி திமுக அரசை கண்டித்து நடைபெறும் மாபெரும் கண்டன பொதுக்கூட்டத்திற்கு வருகை தறும் எடப்பாடியாருக்கு பிரம்மாண்டமான வரவேற்பு கொடுக்க முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.விலைவாசி உயர்வு, வீட்டு வரி உயர்வு, சொத்துவரி…
தமிழகத்தில் ராஜபக்சே ஆட்சி
முன்னாள் அமைச்சா் கே.டி.ராஜேந்திரபாலாஜி குற்றச்சாட்டு
தமிழகத்தில் மக்களை வாட்டி வதைக்கும் ராஜபக்சே ஆட்சி நடைபெற்று வருவதாகவும் திமுகவிற்கு முடிவு காலம் நெருங்கி விட்டதாகவும் விருதுநகர் அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சா் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார். விருதுநகர் மேற்கு மாவட்ட கழகம், விருதுநகர் சட்டமன்றத் தொகுதி…
மின்கட்டண உயர்வை கண்டித்து
சிவகாசியில் கண்டன பொதுக்கூட்டம்…
எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்பு!
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் மின்கட்டண உயர்வை கண்டித்து வருகிற 29-ந் தேதி நடைபெறும் கண்டன பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசுகிறார். சிவகாசியில் மின்கட்டண உயர்வை கண்டித்து வருகிற 29-ந் தேதி நடைபெறும் கண்டன பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கலந்து…
நாளை முதல் அக்.5ம் தேதி வரை சதுரகிரி கோயிலுக்கு செல்ல அனுமதி..!!
சதுரகிரி கோயிலுக்கு செல்ல நாளை முதல் அக்.5ம் தேதி வரை மொத்தம் 13 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே 4500 அடி உயரத்தில் உள்ள மலையின் மீது பிரசித்தி பெற்ற சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இங்கு மாதந்தோறும்…