குடிபோதையில் 4 பேர் அடித்ததில் பெயின்டர் பலி …
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அச்சங்குளம் பகுதியை சேர்ந்தவர் மதிச்செல்வம் (55). இவர் அந்த பகுதியில் பெயிண்டராக வேலை செய்து வருகிறார் . மேலும் மதிச்செல்வம் அவரது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த நான்கு வருடங்களாக தனியாக வசித்து…
ஆவணம் இன்றி எடுத்து வரப்பட்ட1 லட்சத்து 22940 பணம் பறிமுதல்..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் சங்கரன்கோவில் சாலையில் நேற்று இரவு (SST )தேர்தல் கண்காணிப்பு குழு வாகன சோதனை ஈடுபட்ட பொழுது சங்கரன்கோவில் சாலை தனியார் கல்லூரி அருகே மினி லாரியில் பலசரக்கு வியாபாரம் செய்துவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்த பஞ்சு மார்க்கெட்…
உரிய ஆவணம் இன்றி எடுத்துவரப்பட்ட 1 லட்சத்து 46 ஆயிரம் பணம் பறிமுதல்..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகர் மற்றும் கிராம பகுதிகளில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிரவாத வாகன சோதனையில் ஈடுபட்டு வரும் நிலையில் இராஜபாளையம் ரயில் நிலையத்தில் ரயில்வே அதிகாரிகளிடம் ஒப்புதல் பெற்று பறக்கும் படை. பிரிவு இரண்டு தனியார் கல்லூரி…
தோட்டத்தில் களை எடுக்கும் பணி..,
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள வெம்பக்கோட்டை ஒன்றியம் ஏழாயிரம் பண்ணை சுற்றுவட்டார பகுதியில் கடந்த வாரம் நள்ளிரவில் தொடர்ந்து மழை பெய்தது. அதன் காரணமாக எலுமிச்சங்காய்பட்டி, அன்பின் நகரம் ,கிருஷ்ணாபுரம் ,வெள்ளையாபுரம்,மார்க்கநாத புரம், கிழச்செல்லையாபுரம், எலுமிச்சங்காய் பட்டி,சோலைபட்டி, தூங்கா ரெட்டிபட்டி,…
வழி விடு பாலமுருகன் கோவில் சிறப்பு வழிபாடு..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள விஜய கரிசல் குளத்தில் வழி விடு பாலமுருகன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று மாத கார்த்திகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது . அதில் வழி விடு பாலமுருகனுக்கு பல்வேறு அபிஷேகப் பொருட்களால் அபிஷேகம்…
உரிய ஆவணம் இல்லாததால் ரூ.100000 ரொக்க பணத்தை பறிமுதல்…
சாத்தூரில் இருந்து தாயில்பட்டி செல்லும் வழியில் சுப்பிரமணியபுரம் பஸ் நிறுத்தம் அருகே தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அப்போது அவ்வழியாக வந்த பட்டாசு தொழிற்சாலைக்கு சொந்தமான சரக்கு வாகனத்தை நிறுத்தி வாகன சோதனையில் ஈடுபட்ட போது டிரைவரிடம்…
கூடைப்பந்தாட்ட போட்டியில் சென்னை அணி வெற்றி..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நடைபெற்ற மாநில அளவிலான கூடைப்பந்தாட்ட போட்டியில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது. போட்டியை முன்னிட்டு கண்கவர் வானவேடிக்கை நிகழ்த்தப்பட்டது. சிவகாசியில் வாரியர்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பாக 11ம் ஆண்டு மாநில அளவிலான கூடைப்பந்தாட்ட போட்டி நடைபெற்றது.…
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனை..,
ரம்ஜான் பெருநாளை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நூற்றாண்டு கண்ட ராக்லாந்து தேவாலயம் உள்ளது. தேவாலயத்தின் தலைமை குரு டேவிட்சன் அவர்கள் இந்திய தேசிய லீக் மாநில செயலாளர் செய்யது ஜஹாங்கிர் அவர்களை நேரில் சந்தித்து ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மகிழ்ச்சியுடன்…
சாகித்திய அகாதமி விருதுபெற்ற எழுத்தாளர்.திரு.தமிழ்ச்செல்வனுக்கு பாராட்டு விழா..,
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தனுஷ்கோடி மருத்துவமனை நிறுவனர் Dr.அறம் அவர்கள் தலைமையில் சாத்தூர் தனுஷ்கோடி மருத்துவமனை வளாகத்தில் கரிசல் இலக்கியக் கழகம் சார்பாக சாகித்திய அகாதமி விருதுபெற்ற கரிசல் எழுத்தாளர்.திரு.தமிழ்ச்செல்வன்* அவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக சென்னை…
திமுக சார்பில் களப்பணி குறித்து ஆலோசனை கூட்டம்..,
வருகின்ற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தெற்கு மாவட்ட திமுக சார்பில் களப்பணி ஆற்றுவது குறித்து ஆலோசனை கூட்டம் அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் நகரத்தில் உள்ள வார்டு எண் 21,30,33 ஆகிய வார்டுகளில் நடைபெற்றது ஆலோசனை கூட்டத்திற்கு வருவாய்த்துறை அமைச்சரும் விருதுநகர் தெற்கு…



