நெல்லை காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரணத்தில் நீடிக்கும் மர்மம்
நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தை பரபரப்புக்கு உள்ளாக்கி இருப்பதுடன், அவரது மரண வழக்கில் இருந்து வரும் புதுப் புது தகவல்கள் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.கடந்த 2ம் தேதி இரவு முதல் ஜெயக்குமாரை…
காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் பிரதே பரிசோதனையில் புதிய திருப்பம்
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், இன்று வெளியிடப்பட்டுள்ள பிரேத பரிசோதனை அறிக்கையில், அவர் உயிரிழந்த பிறகே தோட்டத்தில் எறியூட்டப்பட்டு இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர்…
இளைஞரை தாக்கிய திருட்டு கும்பல் – போலீசார் விசாரணை
அரசின் எண்ணெய் நிறுவனங்களுக்குச் சொந்தமான பர்னஸ் ஆயில் திருடும் கும்பலுக்கு இடையூறாக இருப்பதாக கூறி இளைஞர் ஒருவரை மர்ம கும்பல் ஆயுதங்களுடன் சரமாரியாக தாக்கியுள்ளது கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜகுரு, இவர் கோவை சூலூர் முதலி பாளையத்தில் குடும்பத்துடன்…
ஜாதி பாகுபாடு நிலவுவதாக திமுக பெண் கவுன்சிலர் ராஜினாமா செய்ய முயற்சி
நெல்லை மாநகராட்சியில் ஜாதி பாகுபாடு நிலவுவதாகவும், அதனால் தன்னுடைய தொகுதி ஒதுக்கப்படுவதாகவும் கூறி திமுக பெண் கவுன்சிலர் ராஜினாமா கொடுக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.திருநெல்வேலி மாநகராட்சியில் மேயருக்கு எதிராக திமுக கவுன்சிலர்கள் தொடர்ந்து போர்க்கொடி தூக்கி வருகின்றனர். மேயருக்கு எதிராக நம்பிக்கையில்லா…
ஊழலற்ற தமிழகத்தை கட்டமைக்க வேண்டும் என்பதே பிரதமர் நரேந்திர மோடியின் குறிக்கோள்-ஜே.பி.நட்டா பேச்சு
ஊழலற்ற தமிழகத்தை கட்டமைக்க வேண்டும் என்பதே பிரதமர் நரேந்திர மோடியின் குறிக்கோள் – பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாரிவேந்தர் ஆதரித்து பிஜேபி தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பேசினார். பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக…
நயினார்நாகேந்திரனுக்கு கராத்தே செல்வின் ஆதரவாளர்கள் ஆதரவு
நாடாளுமன்றத் தேர்தலில் நெல்லை மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிடும் நயினார் நாகேந்திரனுக்கு கராத்தே செல்வின் நாடார் இளைஞர் அணியினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பு வகிக்கும் நயினார் நாகேந்திரன் திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த தேர்தலில் வெற்றி…
நெல்லை, கோவையில் வரும் ஏப்ரல் 12-ல் ராகுல் காந்தி பிரச்சாரம்!
ஏப்ரல் 12-ம் தேதி நெல்லையில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸை ஆதரித்து ராகுல் காந்தி பிரச்சாரம் மேற்கொள்கிறார். ஏப்ரல் 12 மாலை கோவையில் நடைபெறும் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உடன் ராகுல் காந்தி பங்கேற்க உள்ளார்.
நெல்லை, விளவங்கோடு காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு
மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் 9 தொகுதிகளில் போட்டியிடுகிறது. ஏற்கெனவே 7 தொகுதி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது நெல்லையில் ராபர்ட்ப்ருஸ் மற்றும் விளவங்கோடு தொகுதியில் தாரகைகத்பட் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். ஆனால், திருநெல்வேலி மற்றும் மயிலாடுதுறை ஆகிய தொகுதிகளுக்கான வேட்பாளர்…
இனி இவருக்கு பதில் இவர்!
திருநெல்வேலி தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சிம்லா முத்துச்சோழனுக்கு பதிலாக, ஜான்சிராணி போட்டியிடுவார் என அறிவிப்பு! ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிட்ட சிம்லா முத்துச்சோழனுக்கு வாய்ப்பு கொடுப்பதா என எதிர்ப்பு எழுந்த நிலையில் வேட்பாளர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாநகராட்சி – புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணி
திருநெல்வேலி மாநகராட்சி நெல்லை மண்டலம் வார்டு எண் 23 ல் ரூபாய் 40 இலட்சம் மதிப்பீட்டில் புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை நெல்லை மண்டல தலைவர் மகேஸ்வரி துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் 23 வது வார்டு மாமன்ற உறுப்பினர் அனார்கலி…





