• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

திருநெல்வேலி

  • Home
  • நெல்லை இருட்டுக்கடையை வரதட்சணையாக கேட்கும் மருமகன்

நெல்லை இருட்டுக்கடையை வரதட்சணையாக கேட்கும் மருமகன்

உலகப் புகழ் பெற்ற திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா குழுமத்தின் உதவியாளர் கவிதாசிங் தனது மருமகன் இருட்டுக்கடையை வரதட்சணையாக தரும்படி மிரட்டுவதாக காவல்துறையிடம் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்து திருநெல்வேலி காவல்நிலையத்தில் கவிதாசிங் அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது..,எனது மகள் ஸ்ரீ கனிஷ்காவிற்கும் கோவையை…

முன்னாள் எம்எல்ஏ கருப்பசாமி பாண்டியன் உடலுக்குநேரில் அஞ்சலி செலுத்திய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடிபழனிச்சாமி

நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த மறைந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ கருப்பசாமிபாண்டியன் பூத உடலுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியார், முன்னாள் அமைச்சர் கே. டி. ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டட அதிமுகவினர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.அதிமுக அமைப்பு செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள்…

அதிமுக முன்னாள் எம்எல்ஏ கருப்பசாமி பாண்டியன் காலமானார்

திருநெல்வேலி மாவட்ட அதிமுக தலைவர்களில் ஒருவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கருப்பசாமி பாண்டியன் இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 76. திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த கருப்பசாமி பாண்டியன், கடந்த 1972-ம் ஆண்டு முதல் அதிமுகவில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். எம்.ஜி.ஆர்…

ஜாகீர் உசேன் கொலையில் இருவர் சரண்- தம்பதியரை பிடிக்க 3 தனிப்படைகள் அமைப்பு!

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தனிப்பிரிவு அதிகாரியாகப் பணியாற்றி, ஓய்வுபெற்ற சார்பு ஆய்வாளர் ஜாகீர் உசேன் பிஜிலியை கொலை செய்த கொலையாளிகளைப் பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. திருநெல்வேலி டவுன் தடிவீரன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஜாகீர் உசேன் பிஜிலி (60). இவர்…

ஜாகீர் உசேன் படுகொலை! – காயல் அப்பாஸ் கடும் கண்டனம்!

மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. நெல்லை மாவட்டம் டவுனில், ஒய்வுபெற்ற காவல் உதவி ஆவாளர் ஜாகிர் உசேன் பிஜிலி என்பவர் இன்று அதிகாலையில் பள்ளி வாசளில் ஷஹர் தொழுகையை முடித்து விட்டு…

மின்சாரம் தாக்கி ஹாக்கி வீரர் பலி- காப்பாற்றச் சென்றவரும் உயிரிழந்த சோகம்!

நெல்லையில் மின்சாரம் தாக்கி ஹாக்கி வீரர் உள்பட இருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் கொக்கிரகுளம் பகுதியைச் சேர்ந்தவர் கஜேந்திரன். இவர் வீட்டின் முன் பகுதியில் உள்ள கழிவறை புனரமைப்பு பணியை மேற்கொண்டிருந்தார். அந்த கழிவறை சுவற்றின்…

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தனிப்பிரிவு அதிகாரி படுகொலை- நெல்லையில் பயங்கரம்!

தமிழ்நாடு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தனிப்பிரிவு அதிகாரியாக இருந்த ஜாகீர் உசேன் பிஜில் நெல்லையில் இன்று அதிகாலையில் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை டவுன் காட்சி மண்டம் அருகே வசித்து வந்தவர் ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர்…

நெல்லையில் ஆண்களுக்கு நிகராக இளவட்டக் கல்லை தூக்கி அசத்திய பெண்

நெல்லையில் பெண் ஒருவர் ஆண்களுக்கு நிகராக இளவட்டக் கல்லை 21 முறை தூக்கி அசத்தி சாதனை படைத்துள்ளார்.திருநெல்வேலி மாவட்டம், பணகுடி அருகே உள்ள வடலிவிளை என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவரை அந்த கிராமத்தில் இருந்து பக்கத்தில் இருக்கும் ரோஸ்மியாபுரத்தை சார்ந்த…

புத்தர் கோவிலுக்கு வெளிநாட்டவர்கள் நடை பயணம்

மதுரை காந்தி மியூசியத்திலிருந்து சங்கரன் கோவில் புத்தர் கோவிலுக்கு அமைதிக்கான நடை பயணத்தில் 50க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் புத்த பிக்குகளுடன் சேர்ந்து புறப்பட்டனர். இந்தியாவில் பிகார், ஒடிஸா, அருணாசல பிரதேசம், டெல்லி உள்பட சில இடங்களில் உலக அமைதி புத்த கோபுரங்கள்…

திருநெல்வேலியில் தேமுதிக கொடி நாள் விழா …!

தேசிய திரவிட முன்னேற்றக் கழகத்தின் மூவண்ணக்கொடியின் வெள்ளி விழா கொண்டாட்டம் நடைபெற்றது. தேமுதிகவின் கொடி நாள் விழா இன்று (பிப்ரவரி 12) நடைபெற்றது. கொடி நாள் விழா நிகழ்ச்சிக்கு மாவட்ட கழகப் பொறுப்பாளர் ஜெயச்சந்திரன் தலைமை தாங்கினார்.நெல்லை பகுதி கழகத்தின் சார்பாக…