• Thu. May 9th, 2024

திருச்சிராப்பள்ளி

  • Home
  • சேது சமுத்திரத் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும்-தி.க.கட்சி தலைவர் வீரமணி பேச்சு

சேது சமுத்திரத் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும்-தி.க.கட்சி தலைவர் வீரமணி பேச்சு

முசிறியில் நடைபெற்ற தி.க. பொதுகூட்டத்தில் பேசிய வீரமணி சேது சமுத்திரத் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.முசிறி பேரு புதிய பேருந்து நிலையத்தில் திராவிட கட்சியினர் சமூக நீதி பாதுகாப்பு மற்றும் திராவிட மாடல் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.…

காட்டுப்புத்தூர் பேரூராட்சியில் நீர்வள ஆதாரத்துறையினர் பணிகள் குறித்து பாராட்டு

காட்டுப்புத்தூர் பேரூராட்சி சிறப்பாகவும், பேரூராட்சிகளுக்கு முன்னுதாரனமாக செயல்படுவதாகவும் செயல் அலுவலருக்கு பாராட்டு திருச்சிராப்பள்ளி மாவட்ட நீர்வள ஆதார துறை செயற்பொறியாளர் கீதா, உதவி செயற்பொறியாளர் பாலமுருகன், உதவி பொறியாளர்கள் செந்தில்குமார், ஞானமணி, ரஞ்சித்குமார், செந்தில்ராஜ், சதீஸ் ஆகியோர் காட்டுப்புத்தூர் தேர்வுநிலை பேரூராட்சியில்…

முசிறியில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம்

ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை மூலம் வட்டார வள மையம் முசிறி சார்பில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் முசிறி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.பள்ளி தலைமை ஆசிரியர் பல்தா சார் தலைமை வகித்தார் மேற்பரவையாளர் அமுதா வரவேற்றார் பள்ளிக்கல்வித்துறை…

அண்ணாவின் நினைவு தினம் -முசிறி ஓபிஎஸ் அணி சார்பில் அனுசரிப்பு

பேரறிஞர் அண்ணாவின் 54 வது நினைவு தினம் முசிறி அதிமுக ஓபிஎஸ் அணி சார்பில் அனுசரிக்கப்பட்டதுமுசிறி கைகாட்டியில் நடந்த அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யும் நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் நந்தினி சரவணன் தலைமை வகித்தார் நெய்வேலி ஊராட்சி மன்ற…

முசிறியில் அமமுக சார்பில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா

முசிறியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம் நடைபெற்றதுதிருச்சி வடக்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் எம்ஜிஆர் 106 வது பிறந்தநாள் விழா தெருமுனை பிரச்சாரக் கூட்டம் முசிறி புதிய பேருந்து…

காட்டுப்புத்தூர் பேரூராட்சி பணியாளர்கள் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

திருச்சிராப்பள்ளி மாவட்டம் காட்டுப்புத்தூர் தேர்வுநிலை பேரூராட்சியில் செயல் அலுவலர் ச.சாகுல் அமீது தலைமையில் தீண்டாமை ஒழிப்பு தினத்தினை முன்னிட்டு பணியாளர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்திருச்சிராப்பள்ளி மாவட்டம், காட்டுப்புத்தூர் தேர்வுநிலை பேரூராட்சியில் தீண்டாமை ஒழிப்பு தினத்தினை முன்னிட்டு செயல் அலுவலர் ச.சாகுல் அமீது தலைமையில்…

திருச்சிராப்பள்ளி காட்டுப்புத்தூர் தேர்வுநிலை பேரூராட்சியில் குடியரசு தினவிழா

திருச்சிராப்பள்ளி மாவட்டம் காட்டுப்புத்தூர் தேர்வுநிலை பேரூராட்சியில் முசிறி சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் பேரூராட்சி மன்ற தலைவர் தேசிய கொடியினை ஏற்றிவைத்தார்.திருச்சிராப்பள்ளி மாவட்டம், காட்டுப்புத்தூர் தேர்வுநிலை பேரூராட்சியில் 74வது குடியரசு தின விழாவில் முசிறி சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி .ந.தியாகராஜன் தலைமையேற்று சிறப்புரையாற்றினார்.…

ஜம்புநாதபுரம் காவல் உதவி ஆய்வாளருக்கு டிஐஜி பாராட்டு..!

முசிறி அருகே மனைவியை கொன்ற வழக்கில் விரைந்து செயல்பட்டு கணவனுக்கு ஆயுள் தண்டனை கிடைக்கும் வகையில் பணியாற்றிய காவல் உதவி ஆய்வாளரை டிஐஜி சரவணன் சுந்தர் நேரில் அழைத்து பாராட்டி வாழ்த்தினார்.தா.பேட்டை அருகே உள்ள துலையாநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் லாரி டிரைவர்…

முசிறியில் காங்கிரஸ் சார்பில்..,குடியரசு தின விழா கொண்டாட்டம்..!

முசிறியில் வட்டார காங்கிரஸ் சார்பில் 74வது குடியரசு தின விழாவை முன்னிட்டு, தேசிய கொடி ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சி நகரத் தலைவர் சுந்தர்ராஜ் தலைமையில், வட்டார தலைவர் நல்லேந்திரன் மாவட்ட செயலாளர் மனோகரன், நகரத் துணைத் தலைவர்…

தா.பேட்டையில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு..!

தா.பேட்டையில் 30 கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் பயன்பெறும் வகையில் நெல் கொள்முதல் நிலையத்தை முசிறி தொகுதி எம்எல்ஏ திறந்து வைத்தார்.திருச்சி மாவட்டம் முசிறி அருகே தா.பேட்டை ஒன்றிய பகுதிகளில் விவசாயம் பிரதானமான தொழிலாக இருந்து வரும் நிலையில் இப்பகுதியில் நெல் கொள்முதல்…