புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி நகரின் காவல் தெய்வமாக விளங்கும் பட்டமரத்தான் கோயிலில் ஆண்டுதோறும் பூச்சொரிதல் விழா ஒரு வார காலம் விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு விழாவில் வெள்ளிக்கிழமை தொடங்கியது இதனை அடைத்து நகரின் பல்வேறு வீதிகளைச்சார்ந்த…
திருமயத்தில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு அதிமுக சார்பில் கோடை கால தண்ணீர் பந்தல் திறந்து பின்பு வாட்ஸ்அப் செயலி மூலமாக உறுப்பினர் சேர்க்கை முகாம் துவக்கி வைத்து பொதுமக்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் பேருந்து நிலையத்தில் புதுக்கோட்டை…
விராலிமலை, திருச்சி – மதுரை வழித்தடத்தில் திருச்சியிலிருந்து சுமார் 20 கிலோமீட்டர்கள் தொலைவிலும், புதுக்கோட்டைக்கு வடமேற்காக சுமார் 40 கிலோமீட்டரிலும் அமைந்துள்ள, முருகப்பெருமானின் ஒரு பாடல் பெற்ற தலம். கோயில் பற்றிய சில விபரங்கள் பிற பெயர்கள் சொர்ணவிராலியங்கிரி மூலவர் சண்முகநாதர்…