• Thu. Mar 28th, 2024

தேனி

  • Home
  • வனத்துறை அதிகாரியிடமே விலை கேட்டு மாட்டிக் கொண்ட கடத்தல்காரர்கள்!

வனத்துறை அதிகாரியிடமே விலை கேட்டு மாட்டிக் கொண்ட கடத்தல்காரர்கள்!

தேனி மாவட்டத்தில் யானைத் தந்தங்கள் கடத்தல் கும்பல், முன்னாள் வனத்துறை அதிகாரியிடம் விலை கேட்டு மாட்டிக் கொண்ட சம்பவம் பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தடுக்க வந்த வனத்துறை அதிகாரியை அக்கும்பல் சரமாரியாக தாக்கியதைத் தொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டனர்.…

தேனியில் கழக நிர்வாகிகளுடன் ஓ.பி.எஸ்., நேர்காணல்!

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே கைலாசபட்டியில் உள்ள பண்ணை வீட்டில், அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் கழக நிர்வாகிகளுடன் நேர்காணல் நடந்தது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒட்டி, தேனி அல்லிநகரம் நகராட்சி வார்டு தேர்தலில் மனு செய்துள்ள கழக நிர்வாகிகளுடன்…

ஆண்டிபட்டியில் ஒரு மாத காலம் இலவச ஆலோசனை வழங்கும் நிகழ்ச்சி

உயிர்பலிவாங்கும் கொரானா மூன்றாவது அலையை தடுக்கும் விதமாக ஆண்டிபட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒருமாதம் இலவச முகக்கவசம் வழங்கும் நிகழ்ச்சியை இன்று சமூகஆர்வலர்கள் துவக்கினார்கள். கொரோனோ முதல் மற்றும் இரண்டாவது அலையில் பாதிக்கப்பட்டு உலகளவில் பலலட்சம் பேர்கள் உயிர்களை இழந்து உள்ள நிலையில்…

தாமரைக்குளத்தில், அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படும் பயனாளி!

தேனி மாவட்டம், தாமரைக்குளம் பேரூராட்சி 8-வது வார்டு பகுதியைச் சேர்ந்த முருகேசன் என்பவர், புதுகாலனி பகுதியில் 737/22 எண் கொண்ட பிளாட்டில் உள்ள வீடு ஒன்றுக்கு, பெயர் விபரம் அறிய வேண்டி, நவம்பர் 20ம் தேதி, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்…

தேனியில் டி.ஆர்.ஓ., உட்பட 439 பேருக்கு கொரோனா

தேனி மாவட்டத்தில் டி.ஆர்.ஓ., சுப்பிரமணியன் உட்பட 439 பேருக்கு கொரோனா உறுதியானது. ஒருவர் பலியானார்.கெரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் நேற்று முன்தினம் கொரோனா பாதித்தவர்களில் 426 பேர் தேனியை சேர்ந்தவர்கள்.…

தேனியில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

தேனி அல்லிநகரம் நகராட்சி முன்பு இன்று (ஜன.19) காலை 10.30 மணிக்கு, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்திய குடியரசு தினமான ஜன.26ம் தேதி, டில்லி குடியரசு தின விழாவில் தமிழகம்…

போடியில் களைகட்டிய தைப்பூசம்!

தேனி மாவட்டம், போடி பரமசிவன் மலைக்கோயில் கிரிவலப் பாதையில்  அமைந்துள்ள பாலமுருகன் கோயிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து நேர்த்திகடன் செலுத்தினர். ஆண்டுதோறும் தைப்பூசத்தை முன்னிட்டு, தேனி மாவட்டம் போடி பரமசிவன் மலைக்கோயில் கிரிவலப் பாதையில்…

தேனியில் நடைபெறவுள்ள மாபெரும் ஆர்ப்பாட்டம்!

இந்திய குடியரசு தினமான ஜனவரி 26ம் தேதி, டெல்லி குடியரசுத்தின விழாவில் தமிழகம் சார்பில் விடுதலை போராட்ட தியாகிகள் கப்பல் ஓட்டிய தமிழர் வா.உ.சிதம்பரனார் மகாகவி பாரதியார், ராணி வேலுநாச்சியார் குறித்த அலங்கார வாகன ஊர்திகளுக்கு ஒன்றிய அரசு தடைசெய்திருப்பதை கண்டித்து,…

“சேர்மன் மனக்கோட்டையை” சுக்குநூறாக்கிய அரசாணை..!புலம்பித் தவிக்கும் தி.மு.க., வினர்..!

தேனி மாவட்டத்தில் உள்ள 6 நகராட்சி தலைவர் பதவியும், பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் பெண்கள் உற்சாக மடைந்துள்ளனர். ஆனால், கட்சிக்காகப் பாடுபட்டவர்களின் மத்தியில் இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் நடைபெறவுள்ள நகராட்சி உள்ளாட்சி தேர்தல் 2022-க்கான பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி…

தேனி மாவட்டத்தில் இனி பெண்கள் தான் நகராட்சி தலைவர்: கதிகலங்கிய தி.மு.க., வினர்

தேனி மாவட்டத்தில் உள்ள 6 நகராட்சி தலைவர் பதவியும், பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் பெண்கள் உற்சாக மடைந்துள்ளனர். தமிழகத்தில் நடைபெறவுள்ள நகராட்சி உள்ளாட்சி தேர்தல் 2022-க்கான பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி தேர்தலுக்கான அரசு ஆணை வெளியிட்டுள்ளது. யாரும் எதிர்பார்க்காத வகையில்…