கண்ணகி கோவில் சீரமைப்பு குறித்து பேசிய எம்எல்ஏ ராமகிருஷ்ணன்..,
தமிழ்நாடு சட்டமன்றத்தில், கண்ணகி கோவில் சீரமைப்பு மற்றும் கோவிலுக்கு வழி ஏற்படுத்தி தருவது குறித்து பேசிய கம்பம் எம்எல்ஏ ராமகிருஷ்ணனுக்கு வாணிய சமுதாயத்தினர் கோவில் பரிவட்டம் கட்டி நன்றி தெரிவித்தனர். தேனிமாவட்டம் கூடலூருக்கு தெற்கே உள்ள விண்ணேற்றிப் பாறை (தற்போது வண்ணாத்திப்பாறை)யில்,…
லோயர் கேம்ப்பில் புதிய சமுதாயக் கூடம் – எம்எல்ஏ மகாராஜன் ஆய்வு…
தேனி மாவட்டம் கூடலூர் நகராட்சியின் 21 வது வார்டு பகுதியான லோயர்கேம்பில் ரூபாய் 40 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள சமுதாய கூடத்தை ஆண்டிபட்டி எம்எல்ஏ மகாராஜன் ஆய்வு செய்தார். கூடலூர் நகராட்சியின் 21 வது வார்டு பகுதியாக உள்ளது லோயர் கேம்ப்.…
பாளையம் நரசிங்க பெருமாள் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா!!
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருள்மிகு ஸ்ரீ மகாலட்சுமி தாயார் சமேத ஸ்ரீ யோக நரசிங்க பெருமாள் திருக்கோவிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, சிறப்பு அபிஷேகம், புஷ்பாபிஷேகம் நடைபெற்றது. தேனி மாவட்டம் உத்தமபாளையம் நகரில் அமைந்துள்ளது அருள்மிகு யோக நரசிங்க பெருமாள் திருக்கோவில்.…
தேனி கூடலூரில் பார்வையாளர்களை கவர்ந்த கிடா முட்டு போட்டி
தேனி கூடலூரில் பார்வையாளர்களை கவர்ந்த கிடா முட்டு போட்டி
கூடலூரில் காளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, கிடா முட்டு போட்டி!!
தேனி மாவட்டம் கூடலூரில் காளியம்மன் கோவில் திருவிழாவினை முன்னிட்டு மாபெரும் கிடா முட்டு போட்டி நடைபெற்றது. தேனி மாவட்டம் கூடலூரில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ காளியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இத்திருக்கோவிலில் வருடம் தோறும் பங்குனி மாத உற்சவ திருவிழாவினை வெகு…
அம்மனின் உத்தரவில் நடைபெறும் பொங்கல் திருவிழா..,
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள நாராயண தேவன் பட்டியில் அம்மனின் உத்தரவுக்குப்பின் 8 ஆண்டுகளுக்குப் பிறகு அருள்மிகு கண்டியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழாவில் 300 க்கும் மேற்பட்ட பெண்கள் பொங்கல் வைத்தனர். தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள…
ரூ. 20000 லஞ்சம், உதவி பொறியாளருக்கு 2 ஆண்டு சிறை..,
விவசாய உபகரண மானிய தொகைக்கான செக் வழங்க ரூ 20,000 லஞ்சம் வாங்கிய தேனி வேளாண்மை பொறியியல் துறை உதவி பொறியாளருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து தேனி தலைமை குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தேனி மாவட்ட வேளாண்மை பொறியியல்…
பெரியாறு அணையில் ஆய்வு தமிழக விவசாயிகள் எதிர்ப்பு..,
மத்திய நீர்வள ஆணைய தலைவர் முகேஷ் குமார் சின்ஹா தலைமையிலான குழுவினர் இன்று பெரியாறு அணையில் ஆய்வு செய்தனர். இந்த திடீர் ஆய்வுக்கு தமிழக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். முல்லைப்பெரியாறு அணை பிரச்சனைக்கு மத்திய நீர்வளத்துறை தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணைய…




