• Tue. Sep 8th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

மாவட்டம்

  • Home
  • எதிர்க்கட்சித் தலைவருக்கு மரியாதை தர வேண்டும் – ஓபிஎஸ்..,

எதிர்க்கட்சித் தலைவருக்கு மரியாதை தர வேண்டும் – ஓபிஎஸ்..,

பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதிக்கு மரியாதை தேவை; கடந்த வாரம் உதயநிதி பேச எழுந்தபோது 4 முறை அமர வைக்கப்பட்டார், இது எந்த வகையில் நியாயம்? எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி பேசிக் கொண்டிருக்கும் போதே அமைச்சர் ஆதவ் எழுந்து பேசுகிறார்; அமைச்சர்…

கோவை ஏ ஜே கே கல்லூரியில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்..,

கோவை ஏ ஜே கே கல்லூரியில் ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. மலையாள மக்களின் முக்கிய பண்டிகையான ஓணம் பண்டிகை 26ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் கேரளா மட்டுமின்றி தமிழ்நாட்டிலும் பல்வேறு கல்லூரிகளில் ஓணம் பண்டிகையை மாணவர்கள் உற்சாகமாக கொண்டாடி…

சின்னமனூரில் டிட்டோஜாக் சார்பில் மாபெரும் கவனஈர்ப்பு கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம்!

தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (டிட்டோஜாக்) சார்பில், 20 அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி மாநிலம் தழுவிய அளவில் அனைத்து மாவட்டங்களிலும் வட்டாரக் கல்வி அலுவலகங்கள் முன்பு மாபெரும் கவனஈர்ப்பு கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.…

சின்னமனூர் ஆட்டோ ஓட்டுநர்களை ஒழுங்குபடுத்த காவல்துறையினருக்கு கோரிக்கை!

தேனி மாவட்டம் சின்னமனூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 300-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயங்கி வருகின்றன. பொதுமக்கள் மற்றும் பயணிகளின் அன்றாட போக்குவரத்து தேவைகளுக்கு ஆட்டோக்கள் முக்கிய பங்கு வகித்து வரும் நிலையில், சில ஆட்டோ ஓட்டுநர்களின் முறையற்ற நடவடிக்கைகளால்…

“சின்னமனூரில் விநாயகர் சதுர்த்தி விழா”175-க்கும் மேற்பட்ட இடங்களில் சிலைகள் பிரதிஷ்டை செய்ய தீவிர ஏற்பாடு!

தேனி மாவட்டம், சின்னமனூர் நகர் மற்றும் ஒன்றிய இந்துமுன்னணி சார்பாக 43-ஆம் ஆண்டு ஸ்ரீவிநாயகர் சதுர்த்தி விழா வரும் செப்டம்பர் மாதம் 14, 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் வெகுவிமர்சையாக நடைபெறவுள்ளது. இதனையொட்டி சின்னமனூர் நகர் மற்றும் ஒன்றியப் பகுதிகளில்…

உசிலம்பட்டியில் காவல்துறை வழக்குகளை தள்ளுபடி செய்ய கோரிக்கை..,

தமிழ்நாடு முழுவதும் பங்களிப்பு இல்லாத பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரியும், ஆசிரியர்கள் மீது தொடரப்பட்டுள்ள நிலுவையில் உள்ள காவல்துறை வழக்குகளை ரத்து செய்து ஆணை வெளியிட வேண்டும், தணிக்கை தடையை நீக்க கோரிக்கை உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி…

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்தது..,

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்து ரூ.1,16,800க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.14,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.260க்கு விற்பனையாகிறது.

ரோட்டரி மாவட்டம் 3000தின் தங்கமே தங்கம்!!

புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் சார்பாக ரோட்டரி மாவட்டம் 3000தின் கனவு திட்டமான தங்கமே தங்கம் என்ற தலைப்பில் அறிவு சார் குறைபாடுடைய சிறப்பு குழந்தைகளுக்கான பிசியோதெரபி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி சங்கத் தலைவர் S.அப்துல் ரஹ்மான் தலைமையில் பெரியார் நகரில்…

மாநகர போக்குவரத்து காவல் துறையின் சார்பாக போக்குவரத்து விழிப்புணர்வு சிறப்பு முகாம்..,

மதுரை பாத்திமா கல்லூரியில் இளைஞர் செஞ்சிலுவை சங்கத்தை (YRC) சார்ந்த மாணவிகளுக்கு, மதுரை மாநகர போக்குவரத்து காவல் துறையின் சார்பாக போக்குவரத்து விழிப்புணர்வு சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.. இதில் போக்குவரத்து விழிப்புணர்வு உங்களில் இருந்து தான் துவங்குகிறது வேண்டும் எனும் தலைப்பில்…

கோவையில் கருப்பு பேட்ச் அணிந்து செவிலியர்கள் போராட்டம்..,

​ கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை (CMCH) வளாகத்தில் 2-வது நாளாக செவிலியர்கள் கருப்பு பேட்ச் அணிந்து, தங்களது நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி உருக்கமான வேண்டுகோளுடன் கவன ஈர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள் செய்தியாளர்களிடம் கூறும்போது,…