• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

மாவட்டம்

  • Home
  • கொரானா பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இரட்டை குழந்தை

கொரானா பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இரட்டை குழந்தை

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்தவர் பார்கவி மலைச்சாமி தம்பதியினர். இவர்களுக்கு திருமணமாகி இரண்டு வருடங்கள் ஆகி நிலையில், கடந்த 20ஆம் தேதி நிறைமாத கர்ப்பத்துடன் பார்கவி தலை பிரசவத்திற்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள்…

பள்ளி மாணவியின் பாலியல் வழக்கில் சிபிஐ விசாரணை கோரி ஆர்ப்பாட்டம்

காரைக்குடியில் நடைபெற்ற பள்ளி மாணவியின் பாலியல் வழக்கில் சிபிஐ விசாரணை கோரி சமூக நல கூட்டணியினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அரசு உதவி பெறும் பள்ளியில் பயின்ற மாணவிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு அழகு நிலையத்தில் பாலியல்…

காரைக்குடியில் இடியுடன் கூடிய பலத்த மழை

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த இடியுடன் கூடிய மழை பெய்தது. காரைக்குடி ஸ்ரீராம் நகர் கோட்டையூர், பள்ளத்தூர், கண்டனூர், புதுவயல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த இடி மின்னலுடன் பெய்த மழையால் சாலைகளில் மழை நீர்…

நர்சிங் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாளாளர் நீதிமன்றத்தில் சரண்

திண்டுக்கல்லில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரி மாணவிகளுக்கு, கல்லூரி தாளாளர் ஜோதிமுருகன் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. பல்வேறு முயற்சிகள் எடுத்தும் தாளாளர் ஜோதிமுருகன் மீது யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால், சமீபத்தில் பழனி சாலை அருகே உள்ள அழகுப்பட்டி கிராமம்…

காலனி வீடுகளை ஆய்வு செய்த எம்எல்ஏ

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த எடையூர் கர்ணகொடை கிராமத்தில் அரசால் கட்டி கொடுக்கப்பட்ட காலனி வீடுகள் 30 ஆண்டுகளுக்கு மேலான நிலையில் சேதமடைந்து பாதுகாப்பற்ற நிலையில் உள்ளன. இந்நிலையில் நேற்று திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ மாரிமுத்து நேரில் சென்று காலனி வீடுகளை பார்வையிட்டு…

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பள்ளிக்கு உபகரணங்களை வழங்கிய தெற்கு மாவட்ட செயலாளர்

கழக இளைஞரணி செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பாவூர்சத்திரம் சொக்கலால் அரசு மேல்நிலை பள்ளிக்கு 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான இன்வெர்ட்டர் உபகரணங்களை தெற்கு மாவட்ட செயலாளர் சிவ பத்மநாதன் வழங்கினார். நிகழ்ச்சியில் கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய…

சேலத்தில் சிலிண்டர் வெடித்து விபத்து – இடிபாடுகளில் சிக்கிய சிறுமி உயிருடன் மீட்பு

சேலத்தின் சிலிண்டர் வெடித்து விபத்தில் இடிபாடுகளில் சிறந்த பத்து வயதுக்குள் சிறுமி உயிருடன் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். மீட்பு பணியில் 55 பேர் ஈடுபட்டு வரும் நிலையில் 20 பேர் கொண்ட குழுவினர் அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் விரைந்துள்ளனர்…

திருட்டு மற்றும் கொலை வழக்கில் தொடர்புடைய 2 திருடர்கள் மின்சாரம் தாக்கி பலி

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பல்வேறு திருட்டு மற்றும் கொலை வழக்குகளில் தொடர்புடைய இரண்டு திருடர்கள் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்தில் பலி. சம்பவ இடத்தில் இருந்து உடலை மீட்ட வடசேரி போலீசார், உயிரிழப்பு குறித்து விசாரணை. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் WCC…

ஆசிரியர்களுக்கு தடுப்பூசி கட்டாயம்; உயர் நீதிமன்றம் உத்தரவு

‘மாணவர்கள் மற்றும் தங்களின் நலனுக்காகவும், பாதுகாப்புக்காகவும் ஆசிரியர்கள் கொரோனா தடுப்பூசி கட்டாயம் செலுத்த வேண்டும்’ என, சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது உள்ளது. சென்னையைச் சேர்ந்த, ‘அறம்’ அறக்கட்டளையின் தலைவர் உமர் பரூக் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.…

அதென்ன ஸ்பான்ஞ் சிட்டி…உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

வெள்ளம் மற்றும் வறட்சியை கையாளும் வகையில் ஸ்பாஞ்ச் சிட்டி கட்டமைப்பு (Sponge City Construction) முறையை அமல்படுத்த கோரிய வழக்கு குறித்து மத்திய, மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த கே.கே…