• Sat. Sep 12th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

மாவட்டம்

  • Home
  • போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் பங்கேற்பு!

போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் பங்கேற்பு!

​மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், தேசிய போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. ​இந்த போலியோ சொட்டு…

சொட்டு மருந்து சிறப்பு முகாமை துவக்கி வைத்த அமைச்சர் ஜா. முகமது பர்வேஸ்..,

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் கீழ் இயங்கும் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்கத்தின் சார்பில் தேசிய போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாமில் 1.16 லட்சம் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு…

5 வயது சிறுமியை கடத்த முயன்ற அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி சேனைபுரம் காலனியை சேர்ந்த செல்வி என்ற பெண்மணி தனது சகோதரியின் 9 வயது மற்றும் 5 வயதுடடைய இரு பெண் குழந்தைகளுடன் கார்னேஷன் காலனியில் உள்ள மாநகராட்சி சிறுவர் பூங்காவில் பொழுதுபோக்குவதற்காக வந்துள்ளனர். அப்போது அவரது அருகில்…

உள்ளாட்சி தேர்தலில் விஜய் அண்ணனின் வேட்பாளர்களை வெற்றி பெற வையுங்கள்-அமைச்சர்..,

விசேஷம் என்றால் கண்டிப்பாக பத்திரிக்கை கொடுத்து அனுப்ப வேண்டும் என மக்களிடம் கண்டிப்புடன் சொன்ன அமைச்சர்.-அமைச்சரிடம் குழந்தைகளை கொடுத்து புகைப்படம் எடுத்துக்கொண்ட மக்கள். தமிழக முதல்வர் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் மற்றும் திருப்பரங்குன்றம் வாக்காளருக்கு நன்றி…

பாரதிராஜாவின் மறைவால் பாக்யராஜ் 3 நாட்கள் சொல்ல முடியாத மனவேதனையில் இருந்தார்..,

இயக்குனர் பாக்கியராஜ் மறைந்த நிலையில் அவரது ரசிகர் மன்ற தலைவரான மதுரையைச் சேர்ந்த சுப்பிரமணி மதுரை மஞ்சனக்கார தெருவில் வசித்து வரக்கூடிய அவர் பேசுகையில், கடந்த 50 ஆண்டுகளாக பாக்கியராஜின் ரசிகராக இருந்து வருவதாகவும் பாக்கியராஜ் மிகுந்த எளிமையாக பழகக் கூடியவர்…

வாடிப்பட்டியில் இலவச கண் பரிசோதனை முகாம்..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தமிழக வெற்றி கழகம் சார்பாக முதல்வர் விஜய் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது. இந்த முகாமிற்கு வடக்கு ஒன்றிய செயலாளர் தமிழன் தாமு தலைமை தாங்கினார். தெற்கு…

புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் முகமது மீரான் விடுத்துள்ள ஓர் அறிக்கை…

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர்முகமது மீரான் ஓர் அறிக்கை விடுத்துள்ளார். அவர் தெரிவித்திருப்பதாவதுஇஸ்லாமியர்களின் இடஒதுக்கீடு தொடர்பான சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வின் தீர்ப்பு குறித்து தமிழக அரசு உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும்! இஸ்லாமிய மதத்திற்கு மாறுபவர்கள் பிற்படுத்தப்பட்ட…

முத்து கல்வி அறக்கட்டளையின் சார்பில் ஏராளமானோர் அரசுப் பணிக்குத் தேர்வு..,

புதுக்கோட்டையில் முத்து கல்வி அறக்கட்டளையின் சார்பில் கல்வி பயின்று தனித்தேர்வு பெற்று பலரும் அரசுப் பணிக்குச் சென்றிருக்கிறார்கள். இந்நிலையில் இந்த அறக்கட்டளை உருவாகக் காரணமாக இருந்தவரும் அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் நிறுவனருமான ஆசிரியர் முத்து அவர்கள் மறைவுற்று எட்டாண்டுகள் ஆனதை முன்னிட்டு…

பொது மக்களுக்கு முட்டை சிக்கன் பிரியாணி வழங்கிய த. வெ.க நிர்வாகி பிரவீன்..,

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு உழவர் சந்தை அருகில் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகி பி ஆர் மீன் கடை பிரவீன் பொதுமக்களுக்கு முட்டை சிக்கன் பிரியாணியை 500க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வழங்கினார். பிரியாணியை வாங்கி சென்ற பொதுமக்கள்…

ஸ்ரீ இராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு அங்கீகாரம் வழங்கிய அமேரிக்கன் ஹார்ட் அசோசியேஷன்..,

தமிழகத்தில் முதல் ப்ரத்யேகமான முழுமையான நெஞ்சுவலி சிகிச்சை மையத்திற்கான சான்றிதழ் பெற்ற ஸ்ரீ இராமகிருஷ்ணா மருத்துவமனைநோயாளிகளுக்கு தரமான சிகிச்சை வழங்கியதால், அமேரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் அங்கீகாரம் வழங்கியது. உலக அளவில், இதயம் மற்றும் மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக செயல்பட்டு வருகின்ற, அமேரிக்கன்…