மஞ்சூர் குந்தா பாலம் பகுதியில் முதல்வர் பிறந்த நாள் கொண்டாட்டம்
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் குந்தா பாலம் பகுதியில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் 70 வது பிறந்த நாளை முன்னிட்டு குந்தா தி.மு.க சார்பாக 70 நபர்களுக்கு நலதிட்ட உதவிகள் வழங்கப்பட்டது. கீழ்குந்தா பேரூராட்சி தலைவர் சத்தியவாணி தலைமையில் குந்தா கிளை…
நீலகிரி மாவட்டத்தில் கோமேரி நோய்க்கான தடுப்பூசி முகாம்
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கால்நடைகள் வளர்த்து வரும் விவசாயிகளின் வீட்டிற்கு சென்று கால்நடைகளுக்கு கோமாரி நோயின் தடுப்பூசி கால்நடை மருத்துவர்கள் மூலம் போடப்பட்டு வருகின்றனர்.மூன்றாம் கட்டமாக கிண்ணக்கொரை இரியசீகை தாய்சோலை மேல்குந்தா கூர்மையாபுரம் முள்ளிமலை கெச்சிகட்டி பூதியாட கண்டி…
மேகாலயா, திரிபுரா பாஜக வெற்றி பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்
நீலகிரி மாவட்ட பாஜக சார்பில் மேகாலயா, திரிபுரா மாநிலங்களில் நடைபெற்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ளதையடுத்துபட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்..திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய 3 மாநிலங்களில் உள்ள சட்டசபைகளுக்கு கடந்த ஜனவரி மாதம் 18ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டது.…
உதகையில் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மரக்கன்றுகள், இனிப்புகள் வழங்கல்
தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளை தமிழக முழுவதும் திமுகவினர் கொண்டாடி வருகின்றனர். திமுக கொடியேற்றுதல் , பொதுமக்களுக்கு இனிப்பு, மரக்கன்று வழங்கி வருகின்றனர். அதே போல தமிழக முதல்வர் ஸ்டாலின் 70 வதுபிறந்த நாளை முன்னிட்டு ஊராட்சிஒன்றிய நடுநிலைப் பள்ளியில்உதகை ஊராட்சி…
மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து மஞ்சூரில் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பஜார் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மத்திய அரசின் பட்ஜெட் டை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.நீலகிரி மாவட்டம் முழுவதும் மதிய அரசின் பட்ஜெட்டை கண்டித்து தாலுகா வாரியாக கண்டன கோஷங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்று வருகின்றன இதில்…
பந்தலூர் மேற்கு ஒன்றியத்தில் முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டம்
பந்தலூர் மேற்கு ஒன்றிய தி.மு.க கழகதிற்கு சார்பாக முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள்விழா மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது.முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா, பந்தலூர் மேற்கு ஒன்றிய தி.மு.க கழகதிற்கு உற்ப்பட்ட கொளப்பள்ளி, அங்யங்கொல்லி மற்றும் அத்திச்சால் பகுதிகளில், பந்தலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சிவானந்தராஜா…
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அரசு மகாகவி பாரதியார் நினைவு மகளிர் உயர்நிலைப் பள்ளியில்.தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு பள்ளி வளாகத்தில அறிவியல் கண்காட்சி நடைபெற்றது .சுய சிந்தனையும் கடின உழைப்பும் அறிவியலின் ஆதாரம்’ . விதவிதமான கருவிகள் அல்ல என்று கூறியவர்…
நீலகிரியில் பேருந்து வசதி இல்லாமல் பள்ளி மாணவ மாணவிகள் அவதி..!
நீலகிரி மாவட்டத்தில், காலை நேரங்களில் சரிவர பேருந்துகள் இயக்கப்படாததால், பள்ளி மாணவ, மாணவிகளும், வேலைக்குச் செல்பவர்களும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.நீலகிரி மாவட்டம் தாய் சோலை, கோலட்டி போன்ற பகுதிகளில், காலை நேரங்களில் பேருந்துகள் சரியாக இயக்கப்படாததால் சுமார் பத்து கிலோமீட்டர் தூரம்…
நீலகிரி-எருமாடு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி நூறாவது ஆண்டு பவழ விழா
நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகாவில் அமைந்துள்ள எருமாடு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வைத்துநூறாவது ஆண்டு பவழ விழா கொண்டாட்டம்புதுமைப் பெண் திட்டத்தின் மூலம் இந்த ஓராண்டு காலத்தில் கல்லூரிகளில் தாழ்த்தப்பட்ட , பிற்படுத்தப்பட்ட மாணவிகளின் எண்ணிக்கை 30 சதவீதத்திலிருந்து 67% விழுக்காடு…
கூடலூர் அருகே யானை தாக்கிய இறந்தவரின் உடலை வைத்து சாலைமறியல்
கூடலூர் அடுத்த அல்லூர்வயல் பகுதியில் காட்டு யானை தாக்கிய இறந்தவரின் உடலை வைத்து சாலைமறியல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் ஊர்மக்கள்.நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்த தொரப்பள்ளி ஒட்டி உள்ள அல்லூர்வயல் பகுதியல் குடியிருப்பவர் கரும்பன் (75) இவர் தன் வீட்டிலிருந்து சாலை நோக்கி…