உதகை அரைஸ் & சைன்ஸ் அறக்கட்டளை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
அரைஸ் & சைன்ஸ் அறக்கட்டளை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வெகு சிறப்பாக நடைப்பெற்றது. உதகை எட்டின்ஸ் சாலையில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக அரைஸ் & சைன்ஸ் அறக்கட்டளை இயங்கி வருகிறது.இந்த அறக்கட்டளை மூலம் ஏழை, எளிய மக்களுக்கு…
மஞ்சூரில் கிழக்கு ஒன்றியத்தின் சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள்
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பஜார் பகுதியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 75 ஆவது பிறந்தநாளை ஒட்டி கிழக்கு ஒன்றியத்தின் சார்பில் மஞ்சூர் பஜார் மாரியம்மன் திடலில் அமைந்துள்ள கட்சி கம்பத்தில் முகப்பு பகுதியில் ஜெயலலிதா திருவுருவப்படம் அலங்கரிக்கப்பட்டு மாலை அணிவித்து அம்மா…
குன்னூர் அதிகரட்டி கிராமத்தில் மனு நீதி நாள் , மக்கள் தொடர்பு திட்டம்
குன்னூர் வட்டம், அதிகரட்டி கிராமம், காட்டேரி அணை மைதானத்தில் நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் மனு நீதி நாள் மற்றும் மக்கள் தொடர்பு திட்டம் சிறப்பாக நடைபெற்றது. முகாமில் வருவாய் மற்றும் பேரிடர்மேலாண்மைத்துறையின் மூலம் 10 பயனாளிகளுக்கு பழங்குடியின சாதி சான்றும்,…
மஞ்சூரில் பிளாஸ்டிக் பயன்படுத்திய கடைகளுக்கு அபராதம்..!
மஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளில் வணிக நிறுவனத்தில் பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக்குகள் பறிமுதல் செய்யப்பட்ட கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு சில கடைகளில் பிளாஸ்டிக்குகள் பயன்படுத்துவதாக கீழ்குந்தா தேர்வு நிலை பேரூராட்சி அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிரடி சோதனையில்…
மஞ்சூர் குந்தா ஒன்றியத்தில் அதிமுகவினர் பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பஜார் பகுதியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்றுதீர்ப்பு வழங்கியுள்ளது பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என தீர்ப்பு வழங்கப்பட்டதால்…
நீலகிரி- மேல்குந்தா பகுதியில் குறுகிய பாலத்தால் தொடரும் விபத்து
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் கிண்ணக்கொரை சாலையான மேல்குந்தா புளிசோலை பகுதியில் வனப்பகுதியை ஒட்டி உள்ள வளைவுகளுடன் கூடிய குறுகிய பாலம் வாகனங்கள் தொடர்ந்து விபத்து ஏற்பட்டு வருகின்றது.நீலகிரி மாவட்டம் மஞ்சூர் கிண்ணக்கொரை சாலையில் மிகவும் குறுகளாகவும் பெரிய வளைவைக் கொண்டும் உள்ளதால்…
மஞ்சூரில் இரண்டு ஏக்கரை இரவில் துவசம் செய்த யானை
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அடுத்த பெரியார் நகர் பகுதியில் இரண்டு ஏக்கர் கேரட் தோட்டத்தை முற்றிலும் சேதப்படுத்திய காட்டு யானை விவசாய நிலத்தைச் சுற்றியும் தீமூட்டி காவல் காத்தும் யானை அட்டகாசம் பொதுமக்கள் விவசாயிகள் பீதி.நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளில்…
குடியிருப்புக்குள் புகுந்த கண்ணாடிவிரியன் பாம்பு
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அடுத்த குந்தா பாலம் பகுதியில் ஓட்டுநர் மணிகண்டன் என்பவரின் வீட்டிற்குள் புகுந்த கண்ணாடி விரியன் பாம்பு அச்சமடைந்த மணிகண்டன் தனது இல்லத்தில் இருந்து அனைவரையும் வெளியேற்றி வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார் மற்றும் உள்ளூர் இளைஞர்களுடன் பாம்பினை பிடிக்க…
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா காவல் துறையினர் மற்றும் வனத்துறையினர் ஆலோசனைக் கூட்டம்…
நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதியில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மூன்று மாநில காவல் துறையினர் மற்றும் வனத்துறையினர் ஆலோசனைக் கூட்டம்…நீலகிரி மாவட்டம் சுமார் 60% வனப்பகுதியை கொண்ட மாவட்டம். குறிப்பாக தமிழ்நாடு கேரளா கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களை இணைக்கும்…
கேரளா தமிழ்நாடு வனப்பகுதியில் காட்டுத்தீ
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அடுத்த கிண்ணக்கொரை வனப்பகுதியில் நேற்று மாலை திடீரென தீப்பற்றி மலமலவன பரவியதில் காடுகள் முழுவதும் கருகியது.நீலகிரி மாவட்டத்தில் கடந்த நவம்பர் டிசம்பர் ஜனவரி பிப்ரவரி ஆகிய மாதங்களில் பனிப்பொழிவுகள் அதிக அளவில் இருந்தது மைனஸ் டிகிரியை தொட்டது…