• Thu. Apr 25th, 2024

நீலகிரி

  • Home
  • மஞ்சூர் -கோவை பேருந்து பழுதாகி நின்றதால் பயணிகள் அவதி

மஞ்சூர் -கோவை பேருந்து பழுதாகி நின்றதால் பயணிகள் அவதி

நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் இருந்து கோவை செல்லும் பேருந்து வழக்கம்போல் தினமும் காலை 6:30 மணி 9:30 மணி 1:30 மணி 5 மணி என நான்கு முறை பேருந்து இயக்கப்பட்டு வருகின்றன அவ்வாறு இயக்கப்பட்டு வரும் பேருந்து கடந்த பத்து…

நீலகிரி அருகே மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டதால் போக்குவரத்து சீர் செய்யப்பட்டது.நீலகிரி மாவட்டம் கிண்ணாக்கொரை பகுதியில் இரவு நேரங்களில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக சாலை ஓரமாக இருந்த…

மஞ்சூர் பகுதிகளில் அகற்றப்படாத குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளில் அகற்றப்படாத குப்பைகளால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் உடனடியாக அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளில் 15 வார்டுகளைக் கொண்டு கீழ்குந்தா தேர்வு நிலை பேரூராட்சி செயல்பட்டு வருகிறது…

உதகை காபிஹவுஸ் சதுக்கத்தில் அதிமுக தொண்டர்கள் கொண்டாட்டம்

அதிமுக பொதுக்குழு குறித்த உயர்நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று உதகை காபிஹவுஸ் சதுக்கத்தில் அதிமுகவினர் நடனமாடி, பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்… அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று உயர்நீதிமன்ற தீர்ப்பை வரவேற்றும், அதிமுக பொதுசெயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்றுள்ளதை கொண்டாடும்…

உதகை மாரியம்மன் திருக்கோயிலில் ஸ்ரீ புஷ்ப பல்லாக்கு அலங்காரத்தில் அம்மனின் திருவீதி உலா

உதகை மார்க்கெட் பகுதியில் அமைந்துள்ள மாரியம்மன் திருக்கோவிலில் ஸ்ரீ புஷ்ப பல்லாக்குஅலங்காரத்தில் அம்மனின் திருவீதி உலா நடைபெற்றது.எட்டாம் நாளாம் இன்று கொங்கு வேளாள கவுண்டர் சமூகம் மன்றம் சார்பில் அம்மனின் திருவீதி உலா நடைபெற்றதுஉதகை மார்க்கெட் பகுதியில் அமைந்துள்ள மாரியம்மன் திருக்கோவிலில்…

உதகை தாவரவியல் பூங்காவில் 5 வது நாளாக உள்ளிருப்பு போராட்டம்

உதகை தாவரவியல் பூங்காவில் உள்ள பணியாளர்களின் பத்து அம்ச கோரிக்கையை முன்னிட்டு தொழிலாளர்கள் ஐந்தாவது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்,போராட்டத்தில் ஈடுபடுபவர்களை சந்தித்து பாஜக மாவட்ட தலைவர் . மோகன்ராஜ் நீலகிரி மாவட்ட பாஜகவில் முழு ஆதரவை தெரிவித்தார், இந்த…

விவசாயிகளுக்கு விழிப்புணர்வு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

சிறு மற்றும் குறு தேயிலை விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில் சிறு தேயிலை விவசாயிகளின் நலன் கருதி விவசாயம் குறித்து விழிப்புணர்வு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் கூட்டம் நடைபெற்றது,நீலகிரி மாவட்டம் உபாசியில் நீலகிரி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர்…

கூடலூர் அருகே கரிய சோலை தொடக்கப்பள்ளியின்வெள்ளி விழா

கரிய சோலை தொடக்கப்பள்ளியில் 25-ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் கோலாகலமாக நடைபெற்றது. மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை பரவசப்படுத்தியதுகூடலூரை அடுத்துள்ள கரிய சோலை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா நிகழ்ச்சிகள் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.…

மஞ்சூரில் அனைத்து அரசியல் கட்சி சங்கங்கள் கூட்டு நடவடிக்கை குழுகூட்டம்

மஞ்சூர் குந்தா வட்டம் அனைத்து அரசியல் கட்சி சங்கங்கள் கூட்டு நடவடிக்கை குழுகூட்டம் மஞ்சூரில் நடைபெற்றதுகுந்தா வட்டம் அனைத்து அரசியல் கட்சிகள், சங்கங்கள் கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் மஞ்சூர் அப்பாஸ் உள் அரங்கில் நடைபெற்றது. கூட்டு நடவடிக்கை குழு அமைப்பாளர்…

நீலகிரி மாவட்ட தாவரவியல் பூங்கா தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

நீலகிரி மாவட்ட அரசு தாவரவியல் பூங்கா தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 2 வது நாளாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலை துறையின் பூங்கா மற்றும் பண்ணை பணியாளர்களுக்கு பணிவரன் ,கால முறை ஊதியம் , பணிக்கொடை ,…