அறக்கட்டளையின் முப்பெரும் தமிழ் திருவிழா கோலாகலம்…
மக்களுக்காக அறக்கட்டளையின் 100 ஏழை குடும்பங்களுக்கு லட்சரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்,சமுக சேவையாளர்களுக்கு விருதுகள்,வாழ்நாள் சாதனையாளர்களுக்கு கௌரவம் என அனைவரின் பாராட்டுகளை பெற்ற முப்பெரும் தமிழ் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. மக்களுக்காக அறக்கட்டளை, தலைமைச் செயலக அனைத்து பத்திரிக்கையாளர் சங்கம், அகில…
ரேஷன் கடை மீண்டும் உடைத்த யானை உறங்கிக்கொண்டிருந்த இளைஞர்கள் உயிர்தப்பினர்…
நீலகிரி மாவட்டம் கூடலூர் வனக்கோட்டத்துக்கு உட்பட்ட தொரப்பள்ளி, கூடலூர்-மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. வனப்பகுதியை ஒட்டியுள்ள இப்பகுதியில் அடிக்கடி காட்டு யானைகள் நடமாட்டம் இருக்கும். காலை மாலை நேரங்களில் வனத்தில் இருந்து வெளியேறிய யானைகள், தேசிய நெடுஞ்சாலையில் நடமாடுவது வழக்கமாகிவிட்டது. இந்த…
துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த கேரள மாநிலத்தை சேர்ந்த நான்கு பேர்..,
நீலகிரி குந்தா வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப் பகுதியில் மாவட்ட வன அலுவலர் கௌதம் உத்தரவின்படி இரவு ரோந்து பணியில் குந்தா வனச்சரகர் சீனிவாசன்,குந்தா பிரிவு வனவர் பிச்சை, தாய் சோலை பிரிவு வனவர் சுரேஸ்குமார் ,கீளுர் காவல் சுற்று வனக்காப்பாளர் ,…
பேருந்தின் பின் சக்கரத்தில் இடது கால் சிக்கிய சிசிடிவி கேமரா பதிவு..,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள அரவேனு பஜார் பகுதியில் நேசமணி என்பவர் கோத்தகிரி நகர் பகுதிக்கு வந்து மது அருந்திவிட்டு மீண்டும் அவரது கிராமத்திற்கு செல்லும் போது அவரது கிராமமான தவிட்டுமேடு பகுதியில் இறங்காமல் பேருந்து இயங்கி செல்லும் போது…
பறவை பாதுகாப்பு மற்றும் வாழ்விடம்..,
ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையாக, தமிழ்நாடு அரசு இன்று மாநில சட்டமன்றத்தில் ஹார்ன்பில் பாதுகாப்புக்கான முன்னோடி முயற்சிகளை அறிவிக்கிறது. இந்த முக்கிய பறவை இனங்களைப் பாதுகாப்பதில் குறிப்பிடத்தக்க நடவடிக்கையைக் குறிக்கும் வகையில், தமிழ்நாடு வனத்துறை ஹார்ன்பில் பாதுகாப்பு முயற்சிகளை மேம்படுத்த உள்ளது.…
நெடுஞ்சாலையில் தும்பிகையால் லாரியை நிறுத்திய காட்டு யானை….
நீலகிரி மாவட்டம் கூடலூர் மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் காட்டு யானைகள் அடிக்கடி உணவு தேடி சரக்கு வாகனங்களை வழிமறித்து உணவு தேடுவது வழக்கமாக கொண்டுள்ளது. இந்நிலையில் இரண்டு மாதமாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வனப்பகுதியில் போதிய உணவு மற்றும் தண்ணீர்…
சிறு விவசாயிகளுக்கு நலத்திட்டம் வழங்கும் விழா..,
நீலகிரி மாவட்டம் குன்னூர் உபாசி அரங்கில் சிறு விவசாயிகளுக்கு நலத்திட்டம் வழங்கும் விழா நடைப்பெற்றது. விழாவில் தேயிலை விவசாயிகளின் முக்கிய கோரிக்கையான பச்சை தேயிலைக்கு 35 ரூபாய் வழங்குவது குறித்தும் மற்றப் பயிர்களோடு தேயிலையை சேர்பது குறித்தும் பேச்சுவார்த்தை நடைப்பெற்று வருகிறது.…
மைசூர் செல்லும் சாலையில் திடீரென காட்டு யானை உலா..,
கூடலூர் மட்டும் அதன் சுற்றுப்பகுதிகளில் காட் யானைகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதியில் உலா வரும் காட்டு யானைகள் அதிகாலை நேரத்தில் பிரதான சாலைகளில் உலா வருகின்றன. கடந்த வாரம் தொரப்பள்ளி பகுதியில் உலா வந்த…
இரவில் பெரிய கரடி குடியிருப்பு பகுதியில் உலா வந்த CCTV காட்சி பதிவு…
சர்வசாதாரணமாக குடியிருப்பு பகுதியில் உலா வரும் ஒற்றை பெரிய கரடியை கூண்டு வைத்து பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப காலமாக கரடிகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்பட்டு வருகிறது. குறிப்பாக குடியிருப்பு பகுதிகள்,தேயிலை…
குன்னூர் நகரில் துணிக்கடையில் பயங்கர தீ விபத்து…
நீலகிரி மாவட்டம் குன்னூர் நகராட்சி மார்க்கெட் பகுதியில் உள்ள துணிக்கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு, அருகே இருக்கக்கூடிய கடைகளுக்கு பரவி பல இலட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாயின. இரவு நேரத்தில் ஏற்பட்ட தீ விபத்தை சுமார் 4…



