மதுரைபோக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் திடீர் சோதனை..,
மதுரை தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் கார்த்திகேயன் மற்றும் பணியாளர்கள் பணியின் போது தரகர்கள் மூலம் லஞ்சம் வாங்குவது குறித்து லஞ்ச ஒழிப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது . அதனை தொடர்ந்து இன்று மாலை லஞ்ச ஒழிப்புத்துறையினர்திடீர் சோதனை மேற்கொண்டனர் .…
செய்தியாளர்களை சந்தித்த நடிகர் கார்த்திக்..,
மதுரை பரவை பகுதியிலுள்ள தனியார் கல்லூரியில் சர்தார் 2 படத்திற்கான புரோமோசன் நிகழ்ச்சி நடிகர் கார்த்திக், SJ சூர்யா, நடிகை மாளவிகா மோகனன் முன்னிலையில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்து நடிகர் கார்த்திக் கூறியதாவது: கடந்த 2 தினங்களுக்கு முன்பு டிரெய்லர்…
ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் நிறுவனத் தலைவர் சா.அருணன் வரவேற்று அறிக்கை…
இன்று சட்டப்பேரவையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் ஆசிரியர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகள் அனைத்து திரும்ப பெருவதாக அறிவித்துள்ளார் இதனை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் வரவேற்கிறோம் மாணவர்கள நலன் கருதி…
பள்ளி மாணவிகள் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி..,
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே ஆலம்பட்டியில் உள்ள தனியார் பள்ளியைச் சார்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் போதை ஒழிப்பு விழிப்புணர்வு குறித்து பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பேரணியை நடத்தினர்.
திருமங்கலம் நகராட்சி பகுதியில் கழிவுநீர் அடைப்பால் சாலையில் துர்நாற்றத்துடன் கழிவு நீர் தேக்கம்..,
மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சிக்கு உட்பட்ட 1வது வார்டு பகுதியில் 200 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ள நிலையில், அங்கு குடியிருப்புகளின் இருபுறமும் கழிவு நீர் வாய்க்கால் ஓடிக் கொண்டிருந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக கழிவு நீர் வாய்க்கால் அடைப்பு…
திருப்பரங்குன்றம் கோவிலில் செல்போன் வைப்பதில் ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை..,
தமிழக அரசு இந்து சமய அறநிலைத்துறையின் சார்பாக தமிழகத்தில் முக்கிய கோவில்களில் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் கைபேசியை எடுத்துச் செல்லக்கூடாது அறிவித்திருந்தது இதன் காரணமாக இன்று முதல் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் பக்தர்கள் தங்களது கைபேசியை பாதுகாப்பதாக…
உயிர் சேதம் ஏற்படும் முன் அகற்றக் கோரிக்கை..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் கிராமத்தில் வடக்கு தெருவில் குடியிருப்பு பகுதியில் 100 ஆண்டுகளுக்கு மேலான நிலையில் மிக ஆபத்தான நிலையில் உள்ள புளிய மரத்தை அப்புறப்படுத்த பொதுமக்கள் வருவாய் துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த புளிய மரமானது வடக்கு…
சூராயி அம்மன் கருப்பணசாமி கோவில் மகா கும்பாபிஷேக விழா..,
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டம் குலசேகரன்கோட்டை கிராமத்திற்கு உட்பட்ட எஸ் பெருமாபட்டியில் அமைந்திருக்கும் அருள்மிகு சூராயி அம்மன் கருப்பணசாமி திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு காலை ஐந்து முப்பது மணி முதல் விக்னேஸ்வர பூஜையுடன் முதலாம் கால யாக…
பூட்டை உடைத்து 78 வயது மூதாட்டியை மீட்ட தீயணைப்புத்துறையினர்!
மதுரை எல்லிஸ் நகர் ஹவுசிங் போர்டு காலனி பகுதியில், வீட்டின் பூட்டை உடைத்து 78 வயது மூதாட்டியை தீயணைப்புத்துறையினர் மீட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கணவர் உயிரிழந்த நிலையில், மீனா என்ற 78 வயது மூதாட்டி அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து…
மின் கட்டண உயர்வு, நில வழிகாட்டும் மதிப்பு உயர்வு என தவெக அரசின் தடாலடி நடவடிக்கையால் தடுமாறி வருகிறார்கள்..,
110 நாட்கள் தவெக அரசு சர்ச்சை மிகுந்த ஆட்சியாக மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திவருகிறது. தமிழக வெற்றிக் கழகம் தனது தேர்தல் அறிக்கையில் பல்வேறு வாக்குறுதிகளை வாரி வழங்கியது. சாத்தியமில்லாத ,நிறைவேற்ற முடியாத திட்டங்களை உங்கள் வீட்டுப் பிள்ளை விஜய் கொடுத்து மக்களை…








