அருள்மிகு இளங்காளியம்மன் கோவில் ஆனி பெருந்திருவிழாவை முன்னிட்டு பூச்சொரிதல் விழா..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள முள்ளிப்பள்ளம் அருள்மிகு இளங்காளியம்மன் கோவில் ஆனி பெருந்திருவிழா கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை செவ்வாய் சாட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் ஏழாம் நாளான நேற்று இளங்காளி அம்மனுக்கு பூச்சொரிதல் விழா நடைபெற்றது முள்ளி பள்ளம்…
பைக் ஷோரூமில் தீ விபத்து..!
மதுரை கே.கே.நகர் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான மோட்டார் சைக்கிள் விற்பனை செய்யும் டி.வி.எஸ்., g ஷோரூம் உள்ளது. சர்வோயர் காலனியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் இந்த ஷோரூமை நடத்தி வருகிறார். நேற்று இரவு இங்கு பணி முடித்தபின் ஊழியர்கள் ஷோரூமை பூட்டிக்…
வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை தரம் பிரித்து பெறும் பணிகளை, ஆணையாளர் ஆய்வு..,
வீடு தேடி வரும் மாநகராட்சி பணியாளர்களிடம் பொதுமக்கள் மக்கும் குப்பைகள் மற்றும் மக்காத குப்பைகளை பிரித்து வழங்க வேண்டும் என, அறிவுறுத்தினார்.மதுரை மாநகராட்சி மண்டலம் 2 வடக்கு விளாங்குடி, சத்யா நகர், தீக்கதிர் பாலம் அருகில், ராமமூர்த்தி நகர் மற்றும் பாரதிதாசன்…
வேன் நிலை தடுமாறி தலைகீழாக கவிழ்ந்து விபத்து…
திருமங்கலம் அருகே உள்ள உலகாணி கிராமத்தைச் சேர்ந்தவர் அலெக்ஸ். வேன் ஓட்டுநர். இவர் திருமங்கலத்தில் உள்ள சிமெண்ட் கடை வேன் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். நேற்று காலை திருமங்கலம் கடையில் இருந்து சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு திருமங்கலம் விமான நிலையம் சாலை…
வாகனங்களில் சாகசம் செய்து ‘ரீல்ஸ்’ வெளியிட்டவர்களுக்கு அபராதம்6 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்..,
மதுரை மாநகரில், இருசக்கர வாகனங்களில் சாகசம் செய்து ரீல்ஸ் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்ட 6 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டு, வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சம்பவம்:இளைஞர்கள் தங்களது இருசக்கர வாகனத்தில் அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் முன் பக்கச் சக்கரத்தை உயர்த்தி (Wheelie) சாகசம்…
திருப்பரங்குன்றம் தினசரி காய்கறி சந்தையில் அமைச்சர் நிர்மல் குமார் திடீர் ஆய்வு..,
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தினசரி காய்கறி சந்தைக்கு இன்று திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினரும், தமிழக அமைச்சருமான நிர்மல் குமார் அவர்கள் நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சந்தையில் உள்ள ஒவ்வொரு கடைகளுக்கும் சென்று, வியாபாரிகளிடம்…
மறைந்த பின்னணி பாடகி ஜானகியின் உருவப்படத்திற்கு மலர்கள் தூவி இசை அஞ்சலி செலுத்திய மதுரை முத்து..,
தன்னுடைய இனிமையான குரலால் மூன்று தலைமுறைகளை தாண்டியில் ரசிகர்களை கொண்ட பின்னணி பாடகி ஜானகியின் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்க கூடிய நிலையில் , மதுரை தனக்கன்குளம் பகுதியில் இருக்கக்கூடிய தனது இல்லத்தில் மறைந்த ஜானகி அவர்களுடைய உருவப்படத்திற்கு…
முதல்வர் விஜய் செயல்பாடுகள் இதுவரை நல்லா இல்லை; காலம் போகட்டும் பார்ப்போம்..,
மதுரை தனக்கன்குளம் பகுதியில் நகைச்சுவை நடிகர் மதுரை முத்து அவரது இடத்தில் அமைக்கப்பட்ட நூலகம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா, நூலகத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில், ஏழை மற்றும்…
வாட்டர் மிலன் ஸ்டார் திவாகர் சென்னை காவல்துறையினரால் கைது..,
பிக் பாஸ் புகழ் வாட்டர் மிலன் ஸ்டார் திவாகர் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக சென்னையில் இயங்கி வரும் provoke என்ற யூடியூப் சேனலுக்கு நேர்காணலுக்கு சென்றபோது அங்கிருந்தவர்கள் அவரை அறையில் அடைத்து வைத்து தாக்கியதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ…
முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் பேட்டி..,
கடந்த 2025 ஆம் ஆண்டு கரூரில விஜய் பங்கேற்ற த.வெ.க கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர்கள் பலியானார்கள் .286 நாட்கள் கழித்து தற்போது உயிர் இழந்தவர்களின் வாரிசுகளுக்கு விதிகளுக்கு புறம்பாக தற்காலிக அரசு பணி வழங்கப்பட்டிருக்கிறது. தகுதி தேர்வுகளை முறைப்படி…




