• Sat. Sep 12th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

மதுரை

  • Home
  • சோழவந்தான் பகுதியில் அதிகாலையில் அடுத்தடுத்து இரண்டு பெட்ரோல் குண்டு வீச்சு போலீசார் விசாரணை..,

சோழவந்தான் பகுதியில் அதிகாலையில் அடுத்தடுத்து இரண்டு பெட்ரோல் குண்டு வீச்சு போலீசார் விசாரணை..,

மதுரை மாவட்டம் சோழவந்தானில் மதுரை செல்லும் பிரதான சாலையில் காமராஜர் நடுநிலை பள்ளி எதிரே உள்ள தெருவில் சுமார் 10-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அதிகாலையில் தெருவின் முன்பகுதியில் உள்ள வீட்டின் சுவரில் திடீரென மர்மநபர் அடுத்தடுத்து இரண்டு பெட்ரோல்…

அருந்ததியர் சமூக அஜப்பன் கோவில் கட்டுவதற்கு தனி நபர் எதிர்ப்பு தெரிவிப்பதை கண்டித்து உள்ளிருப்பு போராட்டம்..,

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் வட்டம், அருந்ததியர் வடக்கு மேட்டுத்தெரு பகுதியில் உள்ள அஜப்பன் கோவிலில், மூன்று தலைமுறைகளாக குலதெய்வ வழிபாடு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த நபர்கள் அருந்ததியர் சமூக மக்கள் அஜப்பன் கோவில் கட்டுவதற்கும், சாமி கும்பிடுவதற்கும்…

முதல் முறையாக சபாநாயகராக ஒரு பெண் சட்டமன்ற உறுப்பினர் அமர்ந்தது துவக்கமாக இருக்கட்டும். எம்பி மாணிக்கம் தாகூர் பேட்டி..,

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தை அடுத்துள்ள உச்சப்பட்டி ஊராட்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து 7.50 லட்சம் செலவில் கட்டப்பட்ட பயணியர் நிழற்குடை கட்டிட திறப்பு விழா நடைபெற்றது. இதில் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினரும் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவருமான மாணிக்கம் தாகூர்…

மதுரையில் வெளுத்து வாங்கிய கனமழை..,

மதுரை மாவட்டத்தில் காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. கொளுத்திய வெப்பத்தின் தாக்கத்தால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளான நிலையில் மாலையில் திடிரென அரை மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. மதுரை மாட்டுத்தாவணி, கே.கே.நகர், கோரிப்பாளையம், அண்ணாநகர், அண்ணா…

வாடிப்பட்டி பேரூராட்சியில் டெங்கு தடுப்பு பணிகள் தீவிரம்..,

மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் நிஷாந்த் கிருஷ்ணா உத்தரவுபடிமாவட்ட சுகாதார அலுவலர் பொற் செல்வன் ஆலோசனையின் படிவட்டார மருத்துவ அலுவலர் அஸ்வி னி வழிகாட்டுதலில் படி வாடிப்பட்டி பேரூராட்சியில் டெங்கு தடுப்பு தீவிரப் பணிகள் செய்யப்பட்டது. இதில் டெங்கு காய்ச்சல்,சிக்குன் குன்யா, மலேரியா…

உசிலம்பட்டியில் பிரபல பர்னிச்சர் கடையில் திடீர் தீவிபத்து..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நந்தவனம் பிள்ளையாளர் கோவில் அருகில் உசிலம்பட்டியைச் சேர்ந்த முருகன், என்பவர் புதிதாக விரிவுபடுத்தப்பட்ட வீட்டு உபயோக பொருட்கள் கடை நடத்தி வருகிறார்., இந்த பர்னிச்சர் கடையில் இன்று பிற்பகல் தீடீரென ஏற்பட்ட தீவிபத்து காரணமாக தீ கொழுந்து…

மாணவர்கள் ஏறுவதற்குள் தானியங்கி கதவை சாத்திய ஓட்டுனர்..,

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் இருந்து எம்ஜிஆர் பேருந்து நிலையம் செல்லக்கூடிய அரசு பேருந்து டிஎன் 58 என் 27 70 என்கின்ற பேருந்தானது தல்லாகுளம் அவுட் போஸ்ட் பேருந்து நிறுத்தத்திற்கு வந்து கொண்டிருந்தது. அப்பொழுது பஸ் பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தாமல் சுமார்…

சட்டசபையில் கருப்பையா எம்எல்ஏ பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம்..,

தமிழர்களின் வீர விளையாட்டான பாரம்பரியமிக்க ஜல்லிக்கட்டுபோட்டி குறித்து சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ. பேசிய சர்ச்சைக்குரிய கருத்தைக் கண்டித்தும், அதற்கு உரிய நடவடிக்கை எடுக்காத தமிழக அரசைக் கண்டித்தும் அலங்காநல்லூர் வாடிவாசல் அருகில் ஒருங்கிணைந்த மதுரை மாவட்ட அதிமுக சார்பில் இன்று காலை மாபெரும்…

முதியோருக்கு ஒரு மாத மளிகை பொருட்கள்..,

மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் சிம்மக்கலில் செயல்படும் மாநகராட்சி முதியோர் இல்லத்திற்கு மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது. அறக்கட்டளை நிறுவனர் மணிகண்டன் கூறுகையில், இங்குள்ள முதியோர்களுக்கு உணவு தயாரிக்க மளிகை பொருட்கள் தேவைப்படுவதாக கோரிக்கை வந்தது. இதனையடுத்து ஒரு மாதத்திற்கு தேவையான…

சோழவந்தான் ரயில் நிலைய பகுதிகளில் தடுப்பு சுவர் அமைக்க ரயில் பயணிகள் பொதுமக்கள் கோரிக்கை..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் ரயில் நிலையமானது மதுரை ரயில் நிலையத்துக்கு அடுத்து மிக முக்கியமான ரயில் நிலையமாக கருதப்படுகிறது குறிப்பாக சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய ரயில்கள் சோழவந்தான் ரயில் நிலையத்தை கடந்து செல்கிறது. இதேபோல் தென் மாவட்டங்களில் இருந்து மதுரை…