• Fri. Mar 29th, 2024

மதுரை

  • Home
  • நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு..,திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் தங்கரதம் இழுத்த ரசிகர்கள்..!

நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு..,திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் தங்கரதம் இழுத்த ரசிகர்கள்..!

திருப்பரங்குன்றம் அருள்மிகு அருள் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ரஜினிகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு, ரஜினி ரசிகர்கள் தங்கரதம் இழுத்து வழிபாடு செய்தனர்.தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் திரைப்பட நடிகர்…

‘பாரதியும் சுற்றுச்சூழலும்’ தலைப்பில்..,மரம் நடும் நிகழ்ச்சி நடத்திய வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை..!

மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் பாரதியார் பிறந்தநாள் நிகழ்ச்சி, பாரதியும் சுற்றுச்சூழலும் என்ற தலைப்பில் சேதுபதி மேல்நிலைப் பள்ளியில நடைபெற்றது.அறக்கட்டளை நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் தலைமையில் மாணவர்கள் இணைந்து பாரதியார் சிலைக்கு மரியாதை செலுத்தினர். பள்ளியின் தலைமை ஆசிரியர் நாராயணன்…

தேனூரில் போக்குவரத்து துண்டிப்பால் மாணவ மாணவிகள் அலைக்கழிப்பு..!

சோழவந்தான் அருகே தேனூர் பகுதியில் போக்குவரத்து துண்டிப்பால் மாணவ மாணவிகள் அலைக்கழிப்பு செய்யப்பட்டனர்.மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தேலூர் சேம்பர் உள்ளிட்ட பகுதிகளில் மதுரை மாநகராட்சி குடிநீர் குழாய் பணிகள் நடைபெறுவதை காரணமாக கூறி மேலக் கால் வைகை பாலம் முதல்…

கார்த்திகை மாத கடைசி சோமவார தினத்தை முன்னிட்டு,சிவபெருமானுக்கு 1008 சங்காபிஷேகம் ..!

கார்த்திகை மாத கடைசி சோமவார தினத்தை முன்னிட்டு, திருநகரில் உள்ள ஸ்ரீகாசிவிஸ்வநாதர் சன்னதியில் 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.மதுரை மாவட்டம் திருநகரில் உள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதர் சன்னதியில், கார்த்திகை மாத…

மழை வெள்ளத்தை சீரமைக்கும் பணியில்..தமிழக அரசு சிறப்பாக பணியாற்றியுள்ளது..,மதுரையில் ஆதி தமிழர் பேரவைத் தலைவர் பேட்டி..!

தமிழகத்தில் சென்னை உட்பட நான்கு மாவட்டங்களில் மழை வெள்ளத்தை சீரமைக்கும் பணியில் தமிழக அரசு சிறப்பாக பணியாற்றியுள்ளது என ஆதி தமிழர் பேரவை நிறுவனரும், தலைவருமான அதியமான் திருமங்கலத்தில் பேட்டி அளித்துள்ளார்.மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ஆதி தமிழர் பேரவையின் மாணவரணி, தகவல்…

மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில்..பாரதியார் ஆசிரியராக பணியாற்றியது பெருமைக்குரியது..,பள்ளி தாளாளர் பேட்டி..!

மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் மகாகவி பாரதியார் 141 ஆவது பிறந்த தினம் பாரதி யுவகேந்திரா சார்பில் கொண்டாடப்பட்டது.பள்ளியில் உள்ள பாரதியாரின் திருவுருவ சிலைக்கு சேதுபதி மேல்நிலைப்பள்ளி தாளாளர் பார்த்தசாரதி முன்னிலையில் ரியல் எஸ்டேட் அதிபர் ஜெயக்குமார் மாலை அணிவித்து மறியாதை செலுத்தினார்.…

மாநில அளவிலான 6 வயது முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கான கராத்தே போட்டி..,

திருச்சியில் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிக்கு சக்திகளை வீழ்த்தும் மாநாடு- மதுரை நாகமலை புதுக்கோட்டையில் விசிக தலைவர் தொல் திருமாவளவன் பேட்டி…

மதுரை நாகமலை புதுக்கோட்டையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தென்மண்டல நிர்வாகிகள் கூட்டம் மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டு பேசினார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் வருகின்ற டிச.29 ம் தேதி திருச்சியில் வெல்லும் ஜனநாயகம்…

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் சண்முகர் தெய்வானை வல்லிக்கும் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் அர்ச்சனைகள் நடைபெற்ற காட்சி…

மினி வேன் கவிழ்ந்து விபத்து; 20க்கும் மேற்பட்டோர் காயம்..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே இரும்பாடி செல்லும் வழியில் முனியாண்டி கோவில் அருகே மதுரை மாவட்டம் முள்ளிப்பள்ளம் கிராமத்திலிருந்து திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள பள்ளப்பட்டி பகுதிக்கு விசேஷ நிகழ்ச்சிக்கு சென்ற மினி வேன் தலை குப்புற கவிழ்ந்ததில் சுமார்…