• Sat. Jun 10th, 2023

மதுரை

  • Home
  • மின்வாரிய ஊழியருக்கு மிரட்டல்

மின்வாரிய ஊழியருக்கு மிரட்டல்

மின்வாரிய ஊழியரை மிரட்டல் விடுத்த காவல் ஆய்வாளரின் வாகன ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தொழிற்சங்க ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்மதுரை பழங்காநத்தம் பகுதியில் உள்ள குடியிருப்பில் மின்வாரிய ஊழியர்கள் புதிய மின்கம்பத்தை அமைக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த…

பாஜகவின் 8ஆண்டு சாதனைகள் தமிழக மக்களுக்கு வேதனைகள் தான் கே.பாலகிருஷ்ணன் பேட்டி

பாஜகவின் இன்னும் இரு ஆண்டுகள் ஆட்சியில் என்னவெல்லாம் நடக்கபோகிறதோ? என்ற அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர் – கே.பாலகிருஷ்ணன் பேட்டிமதுரையில் நடைபெற்ற தீக்கதிர் நாளிதழின் வைரவிழா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது;மோடி…

கி.பி 16ம் நூற்றாண்டு சேர்ந்த கலிங்கு கல்வெட்டு கண்டுபிடிப்பு

மதுரை மாவட்டம் கள்ளிக்குடி வட்டம் வில்லூர் அருகே உவரி பெரிய கண்மாய் கலிங்கில் 500 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டறியப்பட்டது.வில்லூர் சேர்ந்த சமூக ஆர்வலர் பாலமுருகன் கொடுத்த தகவல்படி மதுரை சரசுவதி நாராயணன் கல்லூரி முதுகலை வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியர் ,பாண்டியநாடு…

கஞ்சா விற்பனை -ரூ.5.50 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம்

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 170 கிலோ கஞ்சா பறிமுதல். குடும்பத்திற்குச் சொந்தமான ரூ.5.50 கோடி மதிப்புள்ள சொத்துக்களை காவல்துறை முடக்கியது.தென்தமிழகத்தில் பரவலாக நடைபெற்று வந்த கஞ்சா மற்றும் போதை…

நடுரோட்டில் பழுதான அரசுப் பேருந்து – பயணிகள் அவதி

மதுரையில் நடு சாலையில் பழுதான அரசு குளிர்சாதன பேருந்து அவதிக்குள்ளாகி பயணிகள் பாலம் ஏறும் முன் பழுதானதால் பெரும் அசம்பாவிதம் தவிர்ப்புமதுரை காளவாசல் பைபாஸ் சாலையில் ஆரப்பாளையத்தில் இருந்து திருமங்கலம் நோக்கி குளிர்சாதன அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது அப்பொழுது மதுரை…

ரூ 10 ஆயிரம் மதிப்புள்ள ஆடுகள் திருட்டு

மதுரையில் ரூ 10 ஆயிரம் மதிப்புள்ள ஆடு திருட்டு. ஆட்டோவில் வந்த கும்பல் கைவரிசை .மதுரை ஜூன் 28 வில்லாபுரம் சுண்ணாம்பு காளவாசல் பகுதியை சேர்ந்தவர் பத்திரகாளி 34. இவர் இவருக்கு சொந்தமான பத்தாயிரம் மதிப்புள்ள ஆடு ஒன்றை வீட்டு வசதி…

மதுரை ரயில்வே மருத்துவமனையில் காலியிடங்களில் பூர்த்தி செய்ய வேண்டும்

மதுரை ரயில்வே மருத்துவமனையில் மருத்துவ காலியிடங்களில் பூர்த்தி செய்ய வேண்டும் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி மதுரையில் டி ஆர் இ யூ ரயில்வே தொழிற்சங்க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்மதுரை ரயில்வே மருத்துவமனையில் தற்போது 3 டாக்டர்கள் விருப்ப ஓய்வு பெற்று விட்டனர்…

திருப்பரங்குன்றம்முருகன் கோயிலில் இருக்கும் அஸ்திர தேவருக்கு அபிஷேகம்!

திருப்பரங்குன்றம் அருள் மிகு சுப்பிரமமியசாமி திருக்கோயிலில் உள்ள அஸ்திர தேவருக்கு சிறப்பு அபிஷேகம்அருள்மிகு சுப்ரமணியசாமி திருக்கோவில் திருப்பரங்குன்றம் ஜூன் மாதம் 28 செவ்வாய்க்கிழமை இன்று சர்வ அம்மாவாசை முன்னிட்டு சரவண சபையில் அஸ்திர தேவர் தீர்த்தம் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதற்குப்…

கைதிகளுக்கு யோகா ,தியானபயிற்சி

கைதிகள் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் 5 நாட்கள் யோகா மற்றும் தியான பயிற்சி மத்திய சிறைத்துறை நிர்வாகம் ஏற்பாடுசர்வதேச அளவில் யோகா தினம் ஜூன் 21 ஆம் தேதி ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தநிலையில் தனியார் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து…

மதுரையில் உலக போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி !

மதுரையில் உலக போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு போதைப்பொருள் பயன்பாடு மற்றும் கடத்தல் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றதுமதுரையில் ஜூன் 26 உலக போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு போதைப்பொருள் பயன்பாடு மற்றும் கடத்தல் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த…