• Sat. Apr 27th, 2024

மதுரை

  • Home
  • சோழவந்தான் தென்கரையில் டிடிவிக்கு வாக்குகள் கேட்டு தீவிர பிரச்சாரம்

சோழவந்தான் தென்கரையில் டிடிவிக்கு வாக்குகள் கேட்டு தீவிர பிரச்சாரம்

மதுரை, சோழவந்தான் அருகே உள்ள தென்கரை கிராமத்தில் டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு வீடு,வீடாகச் சென்று தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டனர். இதில்,அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மதுரை கிழக்குத் தொகுதி மேற்கு தெற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜ்,…

ஊராட்சி மன்ற பெண் தலைவரிடம் தாலிச்செயின் பறிப்பு

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே, அச்சம்பட்டி ஊராட்சி சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் ஸ்ரீசுதா முருகன், தலைவராக உள்ளார். இவர் நேற்று மதியம் 3 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் அலங்காநல்லூரில் இருந்து, அச்சம்பட்டி சென்று கொண்டிருந்தார். பின் தொடர்ந்து வந்த…

கள்ளழகர் இறங்கும் பகுதியில் அதிகாரிகள் ஆய்வு

கள்ளழகர் இறங்கும் பகுதியில், மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா, அதிகாரிகள் வைகை ஆற்றுக்குள் ஆய்வு செய்தனர். மதுரை,மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா, தலைமையில் மதுரை சித்திரைத் திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு, வைகை ஆற்றில் அருள்மிகு கள்ளழகர் இறங்கும் இடம் மற்றும்…

மாணிக்கம் தாகூரை ஆதரித்து திமுக இளைஞர் அணி பிரச்சாரம்

மதுரை அருகே திருப்பரங்குன்றம் பராசக்தி நகரில் இந்தியா கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை ஆதரித்து, திமுக இளைஞரணி சார்பில் நடை பயண பேரணி நடைபெற்றது. விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாணிக்கம்…

கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக் கோரி தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்பு

கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக் கோரி போராட்டம் நடத்தி வரும் போராட்டக் குழுவினர் தற்போது தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.திருமங்கலம் அருகே நான்கு வழிச்சாலையில் உள்ள கப்பலூர் சுங்கச்சாவடி, விதிகளை மீறி நகருக்கு அருகே அமைக்கப்பட்டுள்ளது. உள்ளூர் வாகனங்களுக்கென…

தங்க தமிழ்ச்செல்வன் திமுகவில் தகர தமிழ் செல்வனாக மாறிவிட்டார்-முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கிண்டல்

அதிமுகவில் இருந்த தங்க தமிழ்ச்செல்வன் திமுகவில்  தகர தமிழ் செல்வனாக மாறிவிட்டார் என சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர்,முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கிண்டல் அடித்து பிரச்சாரம் செய்தார்.  மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகம், மதுரை மேற்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில்,…

அரசு பள்ளி முன்பு வீணாகும் குடிநீர்

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே, முள்ளிப்பள்ளம் அரசு மேல்நிலைப்பள்ளி முன்பாக குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த ஐந்து நாட்களாக குடிநீர் வீணாகி வருகிறது. இதிலிருந்து வெளியேறும் குடிநீர் அருகில் உள்ள அங்கன்வாடி மையம் முன்பு தேங்கி கழிவுநீருடன் கலப்பதால், சுகாதார…

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழா கொடியேற்றம்

மதுரை, சோழவந்தான் ஜெனகைமாரியம்மன் கோவில் மூன்றுமாத கொடியேற்றம் விழா நடந்தது. மதுரை மாவட்டம், சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலில் ஒன்றாகும். இங்கு வருடந்தோறும் வைகாசி அமாவாசைக்குப் பின்னர் வரும் திங்கட்கிழமை திருவிழா கொடியேற்றம் நடைபெறும் .…

உசிலம்பட்டியில் கடைகளை அடைத்து போராட்டம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் புதிய பேருந்து நிலைய கட்டமைப்பு மற்றும் விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. பேருந்து நிலைய விரிவாக்க பணிக்காக ஊராட்சி ஒன்றியத்திற்கு சொந்தமான சுமார் 1 ஏக்கர் நிலத்தை நகராட்சி நிர்வாகத்தின் வசம் ஒப்படைக்க நகராட்சி மற்றும் ஊராட்சி…

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் காரில் பறக்கும் படையினர் சோதனை

உசிலம்பட்டி அருகே அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார், தேனி தொகுதி அதிமுக வேட்பாளர் நாராயணசாமியின் கார்களில் தேர்தல் பறக்கும் படையினர் திடீர் சோதனை நடத்தினர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உத்தப்பநாயக்கணூர், கல்லூத்து, வெள்ளைமலைப்பட்டி உள்ளிட்ட உசிலம்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் இன்று…