• Sat. Sep 12th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

மதுரை

  • Home
  • தணிக்காச்சலம் கொலை: குடும்பத்தினருக்கு தவெக எம்.எல்.ஏ. கார்த்திகேயன் ஆறுதல்..,

தணிக்காச்சலம் கொலை: குடும்பத்தினருக்கு தவெக எம்.எல்.ஏ. கார்த்திகேயன் ஆறுதல்..,

மதுரை யா.ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த தணிக்காச்சலம், கடந்த சில தினங்களுக்கு முன்பு ராஜபாளையம் பேருந்து நிலையத்தில் சமூக விரோதிகளால் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை அறிந்த தவெக மதுரை கிழக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் கார்த்திகேயன், தணிக்காச்சலத்தின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து…

CTR நிர்மல்குமார் தலைமையில் மாற்று கட்சியினர் ஆயிரம் பேர் தவெகவில் இணையும் விழா..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் மாற்று கட்சியினர் ஆயிரம் பேர் தவெகவில் இணையும் விழா மின்துறை அமைச்சர் CTR நிர்மல்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் சி.டி.நிர்மல்குமார் பேசியதாவது: தமிழகம் முழுவதும் அலை அலையாய் தமிழக வெற்றிக் கழகத்தில் தான்…

வ.உ.சி.யின் பிறந்தநாள் விழா அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை..,

சுதந்திரப் போராட்ட தியாகி வ உ. சிதம்பரம் பிள்ளையின் 155 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பு உள்ள அவரது திருவுருவ சிலைக்கு அதிமுக சார்பில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். வாடிப்பட்டி தெற்கு…

8 முழமோ 4 முழமோ தமிழர்களின் அடையாளமான வேட்டியின் வரலாறு இதுதான்…

ஆள் பாதி ஆடை பாதி என்று உடுத்துகின்ற ஆடைக்கு முக்கியத்துவம் கொடுத்து புழங்குகின்ற சொலவடைகள் தமிழர்களிடம் எப்போதும் உண்டு. அது போன்ற ஆடை பண்பாட்டு மரபில் பெண்களுக்கு எப்படி சேலையோ அதுபோன்று ஆண்களுக்கு வேட்டி. அதனை உடுத்துகின்ற முறையில் சற்று வேறுபாடு…

சோழவந்தான் பெட்ரோல் குண்டு வீச்சு வழக்கில் ஒருவர் கைது – போலீசார் விசாரணை…

மதுரை மாவட்டம் சோழவந்தானில் இன்று அதிகாலை நடந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டம் சோழவந்தான் பெரிய கடை வீதியில் குடியிருந்து வரும் சதீஸ்கண்ணன் என்பவரது வீட்டில் இன்று அதிகாலை சுமார் 12.45…

மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேவநாதன் நேரில் ஆய்வு..,

மதுரை-தேனி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்தை கண்காணிக்கும் வகையிலும்,விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி செல்லும் வாகனங்கள் குற்றச்சம்பங்களில் ஈடுபட்டு தப்பி செல்வோரின் வாகனங்களை கண்காணித்து அடையாளம் காணும் வகையில் முக்கிய சாலை சந்திப்புகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தும் பணிகள் பல்வேறு கட்டங்களாக நடந்து வருகின்றன.…

மதுரை சாதனா சிபிஎஸ்இ பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாட்டம் ..,

மதுரை விராட்டிபத்து அருகே உள்ள ஓம் சாதனா CBSE பள்ளியில் இன்று கிருஷ்ண ஜெயந்தி தினத்தை முன்னிட்டு கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் நூற்றுக்கு மேற்பட்ட பள்ளி குழந்தைகள் கிருஷ்ணன்,ராதை போல் வேடமணிந்து பள்ளிக்கு வந்தனர். பள்ளிச் சிறுவர்கள்…

சட்டமன்றத்தில் அமைச்சர்கள் பெருமிதம்… ஆனால் வெறும் கைகளால் சாக்கடை அள்ளும் அவலம்..,

மதுரை மாநகராட்சி விளாங்குடி பகுதியைச் சேர்ந்த மாமன்ற உறுப்பினர் நாகஜோதியின் கணவர் சித்தன், தூய்மை பணியாளர்களை எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி வெறும் கைகளால் சாக்கடையை அள்ளும் பணியில் ஈடுபடுத்தியதாக கூறப்படும் காணொளி காட்சி தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த காட்சியை…

பிரதமர் விஜய்யா? பிரதமர் ராகுலா? என்று குழாய் அடி சண்டை போல உள்ளது-ஆர் .பி‌ உதயகுமார்..,

இன்றைய நாள் முக்கிய நாள் கடமையை செய், பலனை எதிர்பாராத என்று இந்த உலகத்திற்கு உழைப்பதற்கு கற்றுக் கொடுத்து , பகவத் கீதையை நமக்கு வேத புத்தகமாக தந்திருக்கிற பகவான் கிருஷ்ணர் ஜெயந்தியின் திருநாள் நல்வாழ்த்துக்கள். இந்த நாளில் எல்லோரும் எல்லாமும்…

கிணற்றில் தவறி விழுந்தவர் தீயணைப்புத் துறையினரால் உயிருடன் மீட்பு..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் கிராமத்தில் வசிப்பவர் சிவராஜ் வயது 45 இவர் அங்குள்ள கிணற்றில் கால் தவறி கிணற்றுக்குள் விழுந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மேலே வர முடியாமல் உயிருக்கு போராடி சத்தம் போட்டு உள்ளார் சத்தம் கேட்டு…