• Mon. Sep 14th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

மதுரை

  • Home
  • உசிலம்பட்டி அருகே லாரி மோதி முதியவர் பலி..!

உசிலம்பட்டி அருகே லாரி மோதி முதியவர் பலி..!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மாதரை என்ற இடத்தில் மதுரை- தேனி தேசிய நெடுஞ்சாலையில் சாலையை கடக்க முயன்ற முதியவர் மீது தேனியில் இருந்து மதுரை நோக்கி சென்ற லாரி மோதி மாதரை கிராமத்தைச் சேர்ந்த பாலு (65) என்ற முதியவர்…

குடிநீர் தட்டுப்பாட்டால் காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்..,

​ மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே உள்ள அச்சம்பட்டி கிராமத்தில் கடந்த மூன்று மாதங்களாக குடிநீர் விநியோகம் சீராக இல்லாததால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் காலி குடங்களுடன் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அச்சம்பட்டி கிழக்குத் தெரு பகுதியில் கடந்த மூன்று…

சோழவந்தானில் நூல் அறிமுக விழா சுயமரியாதை சுடரொளிகள் பட திறப்பு விழா..,

சோழவந்தான் ஆனந்த மஹால் வளாகத்தில் நூல் அறிமுக விழா மற்றும் சுய மரியாதை சுடரொளிகள் பட திறப்பு விழா நடந்தது. இவ்விழாவிற்கு திராவிடக் கழக சட்டத்துறை மாநில துணைச் செயலாளர் வக்கீல் கணேசன் தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் எரிமலை, முத்துக்கருப்பன்,…

சோழவந்தானில் இலவச சட்ட ஆலோசனை முகாம்..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் எம்வி எம் மருது மஹாலில் முத்து முருகா அறக்கட்டளை வக்கீல் சிவா லீகல் சொல்யூசன் பிரைவேட் லிமிடெட் இணைந்து நடத்திய இலவச சட்ட ஆலோசனை முகாம் நடைபெற்றது. முகாமை எம் வி எம் குழும தலைவர் தொழிலதிபர்…

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் கட்டுமான பணியில் மேற்கு வங்க கூலித்தொழிலாளி பலி..,

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகள் விரைவாக நடைபெற்றுக் கொண்டிருந்தது நிலையில் மேற்குவங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டம் கன்னய் நகர் பகுதியைச் சேர்ந்த முகித்துள் மண்டல் என்பவரின் உறவினர்சமீம் மண்டல் (வயது 23) என்பவர் மதுரையில் மருத்துவமனையில் கட்டுமான பணிக்காகமேற்குவங்க மாநிலத்தில் இருந்து…

விக்கிரமங்கலம் பகுதியில் வீடு வீடாக 24 மணி நேரமும் தாராளமாக விற்கப்படும் மது..,

மதுரை மாவட்டம், விக்கிரமங்கலம் கிராமத்தில், கள்ளச்சந்தையில் மது விற்பனை கட்டுப்பாடின்றி நடைபெறுவதாகவும், இதனால் தங்கள் குடும்பங்கள் சிதைந்து வருவதாகவும் பெண் ஒருவர் வெளியிட்ட ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ​ விக்கிரமங்கலம் பகுதியில் வீட்டுக்கு வீடு, 24…

காயாம்பட்டி கிராமத்தில் பட்டியல் சமூக மக்களின் வீடுகளை தாக்கிய இளைஞர்கள் கைது..,

மதுரை மாவட்டம் காயாம்பட்டி கிராமத்தில் பட்டியல் சமூக மக்களின் வீடுகளை தாக்கியதுடன், சுப்பன் என்ற முதியவரையும் தாக்கிய 3 இளைஞர்களை கைது செய்தனர். ராமர் (26), லட்சுமண் (26), பிரவீன் (34) ஆகிய மூவரை ஒத்தக்கடை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.…

இன்னும் பல துறைகளில் லஞ்சம் தவிர்க்கப்பட வேண்டும்- பா சிதம்பரம் பேச்சு..,

மதுரை நாகமலை புதுக்கோட்டை எஸ் வி என் கல்லூரியில் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர் என்ற தலைப்பில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு கல்லூரியின் மைதானத்தில் 2,500 மாணவர்கள் ஒன்று சேர்ந்து அணிவகுத்து காமராஜரின் உருவம் தெரியும் வண்ணம்…

மதுரை கே.கே.நகர் பெரியார் தோரணவாயில் நள்ளிரவில் அகற்றம்..,

உயர்நீதிமன்ற மதுரை அமர்வின் உத்தரவின்படி, மதுரை கே.கே.நகர் பகுதியில் அமைந்திருந்த பெரியார் தோரண நுழைவுவாயில் ஞாயிற்றுக்கிழமை இரவு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இடித்து அகற்றப்பட்டது. 1981-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டை முன்னிட்டு மாட்டுத்தாவணி, கே.கே.நகர், வில்லாபுரம் மற்றும்…

மேரி இமாகுலேட் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்கள்பதவி ஏற்பு விழா..,

மதுரை கூடல்நகர் பகுதியில் உள்ள மேரி இமாகுலேட் பள்ளியில் 2026-2027 ஆம் கல்வியாண்டிற்கான சாகசக்காரர் குழு, ஆய்வு செய்பவர் குழு, கண்டுபிடிப்பாளர் குழு,எதையும் பற்றிக்கொள்ளும் மாணவர் குழு, மாணவர் தலைவர், தலைவி மற்றும் பொறுப்பாளர்களுக்கான பதவியேற்பு விழா நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக…