மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் நரம்பியல் தீவிர சிகிச்சை பிரிவு
தென்னிந்தியாவில் முதன்முறையாக மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் நரம்பியல் தீவிர சிகிச்சை பிரிவு தொடங் கப்பட்டு உள்ளது என்று டாக்டர்கள் தெரிவித்தனர்மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் நரம்பியல் பிரிவுக்கு என்று தனியாக தீவிர சிகிச்சை பிரிவு தொடங்கப் பட்டுள்ளது இது குறித்து நரம் பியல்…
பாஜக 99 -ஆவது மனதின் குரல் நிகழ்ச்சி விழிப்புணர்வு பிரச்சாரம்
சோழவந்தானில் பாஜக 99 ஆவது மனதின் குரல் நிகழ்ச்சி பிரச்சார விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.மதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் பாஜக சார்பில் 99 ஆவது மனதின் குரல் நிகழ்ச்சியை சோழவந்தான்மற்றும் சுற்று வட்டார பொதுமக்கள் பார்க்கும்…
சோழவந்தானில் புனித ரமலான் நோன்பு தராஃபி தொழுகையில் முஸ்லிம்கள்
மதுரை மாவட்டம் சோழவந்தானில் உள்ள பள்ளிவாசலில் புனித ரமலான் நோன்பு தராபிக் தொழுகையில் ஏராளமான இஸ்லாமிய பெருமக்கள் கலந்து கொண்டனர்பள்ளிவாசலில் சுமார் 100க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் ரமலான் நோன்பு தொடங்குவதை முன்னிட்டு தொழுகையில் ஈடுபட்டனர்.உலக முஸ்லிம்களின் புனித மாதமான ரமலான்மாதம் விளங்குகிறது…
மதுரை அருகே விபத்து – 3 பெண்கள் உட்பட ஐந்து பேர் படுகாயம்
மதுரை அருகே லாரி மீது ஷேர் ஆட்டோ மோதி விபத்து 3 பெண்கள் உட்பட ஐந்து பேர் படுகாயம் சமயநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே கட்ட புலி நகர் கருப்பணசாமி கோவில் அருகே மதுரை திண்டுக்கல்…
சோழவந்தான் ரயில் நிலையத்தில் கேள்விக்குறியாகும் பயணிகளின் பாதுகாப்பு
சோழவந்தான் ரயில் நிலையத்தில் பழுதடைந்த மின்விளக்குகளால் கேள்விக்குறியாகும் பயணிகளின் பாதுகாப்பு ரயில்வே நிர்வாகம் சரி செய்ய கோரிக்கைமதுரை மாவட்டத்தில் சோழவந்தான் ரயில் நிலையம் மிகவும் பழமை வாய்ந்ததாகும் இந்த ரயில் நிலையம் மூலம் சோழவந்தான் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 50 க்கு…
மதுரை அருகே சந்தன கட்டைகள் கடத்திய 2 பேர் கைது
மதுரை மாவட்டம் பாலமேடு பகுதியில் சந்தன மரங்கள் உள்பட ஏராளமான மரங்கள் உள்ளன இவற்றை கடநத்தி செல்லும்போது போலீசார் 2 பேரை கைது செய்தனர்.மதுரை மாவட்டம் பாலமேடு பகுதியில் வகத்து மலை மஞ்ச மலை பகுதிகள் உள்ளன இங்கு சந்தன மரங்கள்…
முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகம் வழங்கல்
தமிழக முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு திருக்குறள் புத்தகம் வழங்கியமதுரை 70 வது வார்டு மன்ற உறுப்பினர்.மதுரை மேனிந்தல் நடைபெற்று வரும் கழகத் தலைவர் கழக தலைவர் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் புகைப்பட கண்காட்சி நடைபெறும்…
மதுரையில் சிறுவன் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து – பதறவைக்கும் வீடியோ
மதுரையில் சிறுவன் மீது அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் மோதி விபத்து – சிசிடிவி காட்சிகள் வெளியீடு பரபரப்புமதுரை வசந்தன் நகர் பகுதியில் உள்ள வசந்தரா அப்பார்ட்மென்ட்ஸ் சேர்ந்த பாஸ்கரன் மகன் ராஜ்குமார் இரவு 7/45 வீட்டிலிருந்து மாடக்குளம் பகுதியில் உள்ள…
மதுரை மேலக்கால் சி எஸ் ஐ.சான்றலர் ஆலய நூற்றாண்டு விழா
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் சி எஸ் ஐ.சான்றலர் ஆலய நூற்றாண்டு விழா மற்றும் சிஎஸ்ஐ பள்ளியின் புதிய கட்டிட திறப்பு விழா நடைபெற்றது.தென்னிந்திய திருச்சபை மதுரை ராமநாதபுரம் திருமண்டிலம் சோழவந்தான் குருசேகரம் மேலக்கால் சி எஸ் ஐ சான்றலர்…
மதுரை எல்.கே.பி நகர் நடுநிலைப் பள்ளியில் உலக தண்ணீர் தினம் நிகழ்ச்சி
மதுரை எல்.கே.பி நகர் நடுநிலைப் பள்ளியில் உலக தண்ணீர் தினம் தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமையில் நடைபெற்றது. சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் ராஜவடிவேல் முன்னிலை வகித்தார். ஆசிரியை அனுசியா வரவேற்றார். விழாவில் சிறப்பு விருந்தினராக சமூக ஆர்வலர் அசோக்குமார் கலந்துகொண்டு உலக தண்ணீர்…