திருவேடகம் பகுதியில் ராட்சத குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்யும் பணியில் அதிகாரிகள்..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருவேடகம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்பு மதுரை மாநகராட்சிக்கு செல்லும் ராட்சத குடிநீர் குழாய் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு உடைப்பு ஏற்பட்டு பல லட்சம் லிட்டர் குடிநீர் ஆறாக சாலையில் ஓடியது மூன்று…
இழந்த பணங்களை மீட்டு தர முதல்வர் விஜய் போர்க்கால நடவடிக்கை எடுப்பாரா?-ஆர்.பி. உதயகுமார்..,
இந்த நூறு நாள் தவெக ஆட்சியில் கொந்தளித்து கிடைக்கிறது தென் தமிழ்நாடு .மதுரை உட்பட நான்கு மாவட்டங்களில் பணம் இரட்டிப்பு ஆக்கப்படும் என செயலி வழியாக முதலீடு செய்ய வைத்து பல கோடி ரூபாய் மோசடி தென்தமிழ்நாட்டில் பெரும் பதட்டத்தை உருவாக்கி…
வாகனங்கள் திடீரென தீ பிடித்து எரிந்தது சதி காரணமா என போலீசார் விசாரணை..,
திருப்பரங்குன்றம் அருகில் உள்ள தனக்கன்குளம் சீனிவாசா காலணி பைபாஸ் சாலை அருகே தனியார் ஆட்டோ கன்சல்டிங் நிறுவனம் செயல்பட்டு வருகின்றது. இந்த நிறுவனத்தில் நேற்று நள்ளிரவு சுமார் 1 மணியளவில் தீ பற்றி எரிந்துள்ளது. இதனைக்கண்ட அப்பகுதியினர் போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.…
2019-20 ஆம் கல்வியாண்டில் வழங்கப்பட்ட காலணிகளை மர்ம நபர்கள் கொட்டிவிட்டு சென்ற சம்பவம்..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே புத்தூர் மலை அடிவார பகுதியில் அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு கடந்த 2019-20 ஆம் கல்வியாண்டில் பள்ளி கல்வித்துறையால் வழங்கப்பட்ட காலணிகளை மர்ம நபர்கள் கொட்டிவிட்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது., அவ்வழியாக சென்றவர்கள் பள்ளி…
குடிநீர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருவேடகம் பள்ளிவாசல் அருகில் சோழவந்தானிலிருந்து திருமங்கலம் செல்லக்கூடிய குடிநீர் குழாயில் உடைப்பு கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு உடைப்பு ஏற்பட்ட நிலையில் பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாக சாலையில் செல்கிறது. மூன்று நாட்களுக்கு முன்பு…
தனியார் நிறுவன ஊழியர்களுக்கு தீ தடுப்பு மற்றும் பேரிடர் பாதுகாப்பு பயிற்சி..,
தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புபணிகள் துறை சார்பில்… தனியார் நிறுவன பாதுகாவலர்களுக்கான அடிப்படை தீயணைப்பு பயிற்சி முகாம்..மதுரை தீயணைப்பு நிலையத்தில்.. உதவி மாவட்ட அலுவலர் சுரேஷ்கண்ணன் தலைமையில் நடைபெற்றது. 29.8.26, 30.8.26 இரண்டு நாட்கள் நடைபெற்ற முகாமில்… சென்னை சில்க்ஸ், போத்திஸ்,…
முனியாண்டி கோவிலில் அன்னதானத்தை துவக்கி வைத்த கருப்பையா எம்எல்ஏ..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரையில் உள்ள சாம்ப காட்சி முனியாண்டி கோவிலில் தமிழக முதல்வராக ஜோசப் விஜய் பதவி ஏற்றதை முன்னிட்டும் முதல்வரின் பிறந்தநாள் விழாவை கொண்டாடும் விதமாகவும் தமிழக முதல்வர் ஜோசப் விஜயின் தீவிர ரசிகராக இருந்து தற்போது…
வெங்கடேச பெருமாள் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் கிராமத்தில் அமைந்துள்ள இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான அருள்மிகு வெங்கடேச பெருமாள் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று காலை முதல் காலயாக பூஜை மங்கல இசையுடன் தொடங்கி…
சோழவந்தானில் பேருந்துக்காக இரண்டு மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்த கல்லூரி மாணவர்கள்..,
மதுரை மாவட்டம் சோழவந்தானில் பேருந்துக்காக பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை கடந்த சில ஆண்டுகளாக ஏற்பட்டு வருகிறது. இது குறித்து பலமுறை போக்குவரத்துக் கழக அதிகாரிகளுக்கும் தமிழக அரசுக்கும் பொதுமக்கள் தரப்பிலிருந்து புகார்…
உசிலம்பட்டி அருகே பிளஸ் 1 மாணவி தூக்கிட்டு தற்கொலை..!
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கனூரைச் சேர்ந்த தம்பதியின் 16 வயது மகள் அங்குள்ள அரசு பள்ளியில் 10ம் வகுப்பு முடித்த பின் பூச்சிபட்டியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ் 1 சேர்ந்துள்ளார்., சில நாட்கள் மட்டும் பள்ளிக்கு சென்ற மாணவி…








