• Wed. Jul 22nd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

மதுரை

  • Home
  • சிற்றுந்து ஓட்டுநர் நடத்துனர்களுக்கான போக்குவரத்து விழிப்புணர்வு முகாம்..,

சிற்றுந்து ஓட்டுநர் நடத்துனர்களுக்கான போக்குவரத்து விழிப்புணர்வு முகாம்..,

பெரியார் பேருந்து நிலையம் அருகில்,மேல மாராட் வீதி மீனாட்சி மஹாலில் (ஹோட்டல் மதுரை ரெசிடென்சி அருகில் ) நடைபெற்றது ..இந்த நிகழ்விற்கு காவல் துணை ஆணையர் (போக்குவரத்து )திருமதி S.வனிதா அறிவுரை வழங்கினார். மேலும் மதுரை அவனியாபுரம் போக்குவரத்து காவல் ஆய்வாளர்…

பட்டியலின மக்கள் நீர்தேக்க தொட்டி மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே திம்மநத்தம் கிராமத்தில் 100 க்கும் அதிகமான பட்டியலின மக்கள் வசித்து வருகின்றனர்., இந்த கிராமம் துவங்கியது முதலே சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக கிராமத்தின் அருகிலேயே உள்ள இடத்தில் மயானத்தை பயன்படுத்தி இறந்தவர்களின் உடல்களை அடக்கம்…

மகன் கண்முன்னே தந்தையை வெட்டிய கொழுந்தியா கள்ளக்காதலன் மற்றும் 3 பேர் கொண்ட கும்பல்..!

திருப்பரங்குன்றம் திருமலையூர் சேர்ந்தவர் முருகேசன் இவரது மகன் அறிவரசன் (வயது 40) இவர் கப்பலூரில் உள்ள தனியார் பார்சல் சர்வீஸ் வெல்டராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி விஜய பாரதி கடந்த சில வருடங்களாக இவரை விட்டு பிரிந்து வாழ்ந்து…

முகமூடி அணிந்து வந்த மர்ம கும்பல்- 2 பைக்குகள் திருட்டு..,

மதுரை மாவட்டம் விளாங்குடி பகுதியில் விஸ்தாரா என்னும் பல அடுக்கு குடியிருப்புகள் மற்றும் தனித்தனி வீடுகள் என சுமார் நூற்றுக்கும் அதிகமான வீடுகள் உள்ளன. மேலும் இதை கண்காணிப்பதற்காக சுமார் 20-க்கும் மேற்பட்ட செக்யூரிட்டிகள் போடப்பட்டிருந்தாலும் அதிகம் மீறி பின்பக்கமாக வந்து…

ஸ்ரீ இளங்காளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு முகூர்த்த கால் நடும் விழா..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் கிராமத்தில் அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ இளங்காளியம்மன் கோவில் ஆனி பெருந்திருவிழா வருடம் தோறும் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு வருகின்ற செவ்வாய்க்கிழமை செவ்வாய் சாட்டுதலுடன் திருவிழா தொடங்க உள்ளது. இந்த நிலையில்…

கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேட்டுடன் கிடந்த ஊரணியை மீட்டெடுக்கும் பணிகளை துவக்கி வைத்த எம்எல்ஏ..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சொக்கத்தேவன்பட்டி கிராமத்தின் நடுவே அமைந்துள்ள பழமையான ஊரணி, ஒன்றரை ஏக்கர் பரப்பளவில் கிராமத்தின் குடிநீர் ஆதாரமாக இருந்தாக கூறப்படுகிறது., இந்த ஊரணிக்கான நீர் வரத்து கால்வாய்கள் பொய்து போனதால் நாளடைவில், சாக்கடை கழிவுநீர் மற்றும் குப்பை…

தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலுக்கு பதில் வந்தே மாதரம் பாடல் முதலில் பாடப்பட்டது..,

மதுரை சௌராஷ்ரா கல்லூரியில் வேர்களை தேடி விருது வழங்கும் விழாவில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விருதுகள் வழங்கினார். விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் முதலில் தேசி கீதம் பாடப்பட்டது தென்னிந்திய கல்வி மையம்…

இரண்டு டாஸ்மாக் கடைகளை அகற்றக் கோரியும் பேருந்து வசதி கோரியும் ஆட்சித் தலைவரிடம் மனு…

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கருப்பட்டி பாலகிருஷ்ணாபுரம் சாலையில் உள்ள அரசு மதுபான கடையை அகற்றக் கோரியும் சரியான நேரத்திற்கு அரசு பேருந்துகள் கருப்பட்டி பாலகிருஷ்ணாபுரம் பகுதிகளுக்கு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கக் கோரியும் கிராமத்தின் சார்பில் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவரிடம்…

பெண்கள் துணிச்சலுடன் சாதிக்க முன்வர வேண்டும் கருப்பையா எம்.எல்.ஏ., அறிவுரை..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வாடிப்பட்டி வட்டார கவியரசு கண் ணதாசன் இலக்கிய பேரவை சார் பாக கண்ணதாசன் 99வது பிறந்த நாள் விழாவையொட்டி அரசு பொது த்தேர்வில் 10, 12 வகுப்புக ளில் தமிழ் பாடத்தில்…

மதுரை மூலக்கரையில் கல்லூரி மாணவர்கள் மோதல்..,

மதுரை திருப்பரங்குன்றம் கோயில் அருகே உள்ள மூலக்கரை பகுதியில் செயல்பட்டு வரும் மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி அருகே, கல்லூரி மாணவர்கள் இரு கும்பலாகப் பிரிந்து மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மோதலின் போது கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன்…