மாணவர் விடுதியில் மரக்கன்று நடும் விழா..,
மதுரை, ரேஸ் கோர்ஸ்,தாமரை தொட்டி அருகில் அரசு மாணவர் விடுதி வளாகம் சுற்றி மாணவ தன்னார்வல இயக்கத்தின் சார்பாக மரக்கன்று நடும் விழா தெற்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் அ.தங்கமணி அவர்களால் ஆசிரியர்கள்,மாணவர்கள் முன்னிலையில் நடை பெற்றது.. இந்நிகழ்விற்கு விடுதி காப்பாளர்…
ஜல்லிக்கட்டை தமிழக வெற்றி கழகம் விரும்பவில்லையா?-ஆர்.பி. உதயகுமார் கடும் குற்றச்சாட்டு..,
உலகப் பிரசித்தி பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி தடை இருந்த பொழுது இரண்டு வருடம் ஜல்லிக்கட்டு போட்டி நடக்கவில்லை. இதனைத் தொடர்ந்து சட்டமன்றத்தில் அம்மாவின் அரசு சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பியது. இதனைத் தொடர்ந்து மத்திய அரசு இளைஞர்களின் போராட்டத்தை…
அமைச்சர் நிர்மல் குமார் கலந்து கொண்ட தவெக அரசின் 100 நாள் சாதனை விழா..,
மதுரை திருப்பரங்குன் தொகுதி குட்பட்ட ஐவராத நல்லூர் 41 வது வார்டு பகுதியில் தவெக கட்சி சார்பில் அரசின் 100 நாள் சாதனை விளக்க கூட்டம் மற்றும் நலதிட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது விழாவில் மின்சாரத்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர்…
நீதிமன்றத்தில் ஆஜராகி விசாரணையை எதிர்கொள்வதில் என்ன தடை இருக்க முடியும் என நீதிபதி சரமாரி கேள்வி..,
ரூ.256 கோடி சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மு க அழகிரியின் மகன் துரைதயாநிதிக்கு, புதுச்சேரி ஜிப்மர் (JIPMER) மருத்துவமனையில் புதியதாக மனநல மற்றும் உடல் தகுதிப் பரிசோதனை நடத்த மதுரை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.கிரிக்கெட் போட்டியைப் பார்த்தது…
தொடரும் தீ விபத்து சதி வேலையா? போலீசார் விசாரணை..,
மதுரை மாவட்டம் விளாச்சேரி முனியாண்டி புறம் தென்காள் கண்மாய் பகுதியில் தற்போது தண்ணீர் இன்றி வாடி வருகிறது. இதனால் புற்கள் முள் செடிகளும் அதிக அளவு வளர்ந்து உள்ளது இதில் அடிக்கடி தீ விபத்து ஏற்பட்டு வருகிறது. இன்று அதிகாலை அதிகாலை…
மலை போல் தேங்கி கிடக்கும் குப்பைகளால் சுகாதாரக் கேடு..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் ஊராட்சி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் அருகில் வைகை ஆற்றுக்கு செல்லும் பகுதியில் உள்ள சுகாதார வளாகம் முன்பு மலை போல் தேங்கி கிடக்கும் குப்பைகளால் சுகாதார கேடு ஏற்படுவதுடன் தொற்று நோய் பரவும் அபாயம்…
வாடிப்பட்டியில் ஆரோக்கிய அன்னை சர்ச் முப்பெரும் விழா கொடியேற்றம்..,
தென் மாவட்டத்தின் வேளாங்கண்ணி என்று அழைக்கப்படும்மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் உள்ள ஆரோக்கிய அன்னை திருத்தல திருவிழாவிற்கான கொடியேற்றம் சர்ச் வளாக முன்பு நடைபெற்றது. சிறப்பு திருப்பலி மதுரை பிஷப் அந்தோணி சவரிமுத்து கொடியேற்ற விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். தமிழகத்தின்…
குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகும் அவலம்…,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருவேடகம் பள்ளிவாசல் அருகில் சோழவந்தானிலிருந்து திருமங்கலம் செல்லக்கூடிய குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்ட நிலையில் பல லட்சம் குடிநீர் வீணாக வயல்களுக்குள் செல்கிறது இன்று காலையில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்ட நிலையில் மாலை வரை…
கண்மாய்களை தூர் வார வேண்டும் சட்டமன்றத்தில் கருப்பையா எம்.எல்.ஏ., வேண்டுகோள்..,
சோழவந்தான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.வீ. கருப்பையா மானிய கோரிக்கையின் போது பேசியதாவது:-தற்போது பருவமழை துவங்குவதை கருத்தில் கொண்டு அதற்கு முன்னதாக மழைநீர் சேகரி ப்பின் அவசியத்தை வலியுத்தி கண்மாய், ஏரி, குளங்களை தூர் வாரி சீரமைக்க வேண்டும். அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டிற்கு…
150பவுன் நகையை இரவல் வாங்கி குடும்பத்துடன் தலைமறைவாக இருந்த 4பேர் கைது..,
மதுரை மாநகர் அவனியாபுரம் SKR நகர் பகுதியை சேர்ந்த கவிதா – தென்னரசு தம்பதியினர் தனது மகன்களான , ராம்கணேஷ்பாண்டியன், கார்த்திகேயன் ஆகியோருடன் வசித்துவந்தனர். இந்நிலையில் கவிதா அந்த பகுதியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தீபாவளி சீட்டு மற்றும் மகளிர்…








