• Thu. May 9th, 2024

கிருஷ்ணகிரி

  • Home
  • உரிய விலை கிடைக்காத விரக்தியில் வெங்காய மூட்டைகளை குளத்தில் வீசிய விவசாயி..!

உரிய விலை கிடைக்காத விரக்தியில் வெங்காய மூட்டைகளை குளத்தில் வீசிய விவசாயி..!

ஊருக்குள் சுற்றித் திரியும் காட்டு யானை…

தேன்கனிக்கோட்டை அருகே கிராம பகுதியில் சுற்றி திரியும் ஒற்றை யானையால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். ஒற்றை யானையை அடர்ந்த காட்டு பகுதிக்கு விரட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே நொகனூர் காப்புகாட்டில் முகாமிட்டுள்ள கிரி என்ற…

சமையல் எரிவாயு வெடித்து விபத்து!..

ஓசூர் ராம் நகரில் கேஸ் சிலிண்டர் வெடித்து, வீட்டில் இருந்த 3 குழந்தைகள் உட்பட 4 பெரியவர்களுக்கு 40 விழுக்காடு தீக்காயம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் அனைவருக்கும் ஓசூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி…