கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே மருத்துவ குணம் கொண்ட வெங்காயத்திற்கு உரிய விலை கிடைக்காத விரக்தியில் விவசாயி ஒருவர் 700 மூட்டை வெங்காயத்தை கிணற்றில் வீசினார்.
ஓசூர் அருகே சானமாவு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சீனிவாசன், ஏழு ஏக்கரில் மருத்துவ குணம் கொண்ட வெங்காயம் சாகுபடி செய்தார். பொதுவாக, 50 கிலோ கொண்ட இந்த வகை வெங்காயம், சந்தையில், 5,000 ரூபாய் முதல், 8,000 ரூபாய் வரை விலை போகிறது, ஆனால், மழையால் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதாக, அறுவடை முடிந்து விற்பனைக்கு எடுத்துச் சென்ற விவசாயி தெரிவித்தார். 50 கிலோ சின்ன வெங்காயத்திற்கு 750 ரூபாய் தருமாறு வியாபாரிகள் கேட்டனர். எவ்வளவோ முயற்சி செய்தும் வெங்காயத்தின் விலை உயராததால் விரக்தியடைந்த விவசாயி சீனிவாசலு தான் பயிரிட்டிருந்த 700 சின்ன வெங்காய மூட்டைகளை குளத்தில் வீசி எறிந்தார்.
இதனால், காய்கறிகளை சேமித்து வைப்பதற்கு ஏற்ற கிடங்குகளை அரசு அமைக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உரிய விலை கிடைக்காத விரக்தியில் வெங்காய மூட்டைகளை குளத்தில் வீசிய விவசாயி..!
Related Post
delhi
india
அரசியல்
அரியலூர்
அழகு குறிப்பு
ஆன்மீகம்
இந்த நாள்
இராணிப்பேட்டை
இராமநாதபுரம்
இலக்கியம்
இன்றைய ராசி பலன்கள்
ஈரோடு
உடனடி நியூஸ் அப்டேட்
உலகம்
கடலூர்
கரூர்
கல்வி
கவிதைகள்
கள்ளக்குறிச்சி
கன்னியாகுமரி
காஞ்சிபுரம்
கிருஷ்ணகிரி
கோயம்புத்தூர்
சமையல் குறிப்பு
சிவகங்கை
சினிமா
சினிமா கேலரி
செங்கல்பட்டு
சென்னை
சேலம்
தஞ்சாவூர்
தமிழகம்
தருமபுரி
திண்டுக்கல்
திருச்சிராப்பள்ளி
திருநெல்வேலி
திருப்பத்தூர்
திருப்பூர்
திருவண்ணாமலை
திருவள்ளூர்
திருவாரூர்
தினம் ஒரு திருக்குறள்
தினம் ஒரு விவசாயம்
தூத்துக்குடி
தெரிந்து கொள்வோம்
தென்காசி
தொழில்நுட்பம்
தேசிய செய்திகள்
தேனி
நாகப்பட்டினம்
நாமக்கல்
நீலகிரி
படித்ததில் பிடித்தது
புகைப்படங்கள்
புதுக்கோட்டை
பெரம்பலூர்
பொது அறிவு – வினாவிடை
மக்கள் கருத்து
மதுரை
மயிலாடுதுறை
மருத்துவம்
மாவட்டம்
லைப்ஸ்டைல்
வணிகம்
வார இதழ்
வானிலை
விருதுநகர்
விழுப்புரம்
விளையாட்டு
வீடியோ
வேலூர்
வேலைவாய்ப்பு செய்திகள்
ஜோதிடம் - ராசிபலன்