“தை”அமாவாசை – மறைந்த முன்னோர் திதி
கன்னியாகுமரி மூன்று கடல்கள் சங்கமத்தில் “தை”அமாவாசை புனித நீராடினார்கள்மறைந்த முன்னோர் நினைவில், கன்னியாகுமரி இயற்கை அமைப்பில் மூன்று கடல்கள் சங்கமிக்கும் பகுதி என்பதை கடந்து சூரிய உதயம், அஸ்தமனம் இரண்டையும் பார்க்க கூடிய இடம். குமரியில் தை மற்றும் ஆடி மாதம்…
அமைப்பு சாரா தொழிலாளர் கட்டமைப்பின் கருத்தரங்கு…
கன்னியாகுமரி மாவட்டம்,கன்னியாகுமரி ,YMCA கூட்டரங்கத்தில் வைத்து இன்று (27.01.25 )ல் அமைப்புசாரா தொழிலாளர்கள் அமைப்பின் துணை அமைப்பான தமிழ்நாடு, பாண்டிச்சேரி மாநிலங்களுக்கான உழைக்கும் மக்கள் கூட்டமைப்பின் சார்பில், மத்திய, மாநில அரசை அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு உரிய அடிப்படை வசதிகள் கிடைக்க…
அதிமுக சார்பில் வீரவணக்க பொதுக்கூட்டம்
கன்னியாகுமரியை அடுத்த கொட்டாரத்தில் அதிமுக சார்பில், வீரவணக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதிமுக, மற்றும் திமுக கட்சிகள் இரண்டு பிரிவுகளாக இருக்கும் நிலையிலும், பன்னெடும் காலமாக இரண்டு கட்சிகளின் மாணவர் பிரிவின் சார்பில், தனித்தனியாக நடத்தப்படும் பொதுக்கூட்டம் வீரவணக்க பொதுக்கூட்டம். கொட்டாரத்தில் அதிக…
தேசிய கொடியை ஏற்றினார்-ஆட்சியர் அழகுமீனா
இந்திய குடியரசின் 76_வது ஆண்டு விழா நாகர்கோவிலில் அண்ணா விளையாட்டு திடலில் குமரி ஆட்சியர் அழகு மீனா இந்தியாவின் மூவண்ண தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். இந்தியாவின் 76_ வது குடியரசு தின விழாவின் கொண்டாட்டமாக. குமரி மாவட்டம் நாகர்கோவில்…
அகில இந்திய சித்த கழகத்தின் விழிப்புணர்வு
அகில இந்திய சித்த கழகத்தின் விழிப்புணர்வு மூன்று நாட்கள் மாநாடு கன்னியாகுமரியில் நிறைவடைந்தது. முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் சிறப்புரையாற்றினார். கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரா வளாகத்தில் உள்ள ஏக்நாத் அரங்கத்தில் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்ற அகில இந்திய சித்த, பாரம்பரிய…
ராஜாவூர் காணிக்கை மாதா கோயில் கொடியேற்றம்
ராஜாவூர் காணிக்கை மாதா கோயில் கொடியேற்றம். 10_நாட்கள் விழா தொடரும். கன்னியாகுமரி மாவட்டத்தின் எல்லைகளாக உள்ள ஆரல்வாய்மொழி முதல் களியக்காவிளை உட்பட்ட நகர்ப்புறங்கள், 47_மீனவ கிராமங்களில் வான் தொடும் உயர கோபுரங்களில் சிலுவை தாங்கிய கிறிஸ்தவ தேவாலயங்கள் கிட்ட தட்ட 450_க்கு…
டிரைலர் லாரி மோதியதில்இருவர் பலி.
கனிமம் எடுத்து சென்ற டிரைலர் லாரி மோதியதில் இருவர் பலி. கன்னியாகுமரி_திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலை பகுதியான புலியூர் குறிச்சி சந்திப்பில் இன்று மதியம் (ஜனவரி_23.01.2025, மதியம் 12.10) மணி அளவில், கேரள மாநிலத்திற்கு கனிமத்தை எடுத்துச் சென்ற டிரைலர் லாரி வேகமாக…
அகில இந்திய சித்த மருத்துவ விழிப்புணர்வு மாநாடு
இந்தியாவின் தென் கோடியில் அகில இந்திய சித்த மருத்துவ விழிப்புணர்வு மாநாடு தமிழக சபாநாயகர் அப்பாவு திறந்து வைத்தார். குமரி மாவட்டத்தில் காலம் காலமாக பாரம்பரிய மருத்துவ முறை தொன்று தொட்டு தொடர்ந்து வருகிறது. குமரிக்கே உரிய பழமொழி தடுக்கி விழுந்தால்,…
பாதுகாப்பு பணியில் சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு பாராட்டு
குமரி காவல்துறை கண்காணிப்பாளர் டாக்டர்.ஸ்டாலின் பாராட்டைப் பெற்றகாவல் பணியாளர்கள். மாண்புமிகு தமிழக முதல்வர் பாதுகாப்பு பணி, பொங்கல் பாதுகாப்பு பணியில் சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.இரா.ஸ்டாலின் IPS தலைமையில் மாதாந்திர…
சாஸ்தா திருக்கோயிலில் மகா கும்பாபிஷேக விழா
தெங்கம்புதூர் அருள்மிகு மறுகால் தலைக்கண்டன் சாஸ்தா திருக்கோயிலில் உபயதாரர்கள் மூலம் ரூ. 21 லட்சம் செலவில் கொடிமரம் அமைக்கப்பட்டு, அதற்கான பிரதிஷ்டை மகா கும்பாபிஷேக விழா நடந்தது. குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார்.…





