• Mon. Aug 17th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

கன்னியாகுமரி

  • Home
  • கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை தொடங்கி வைத்த மேயர் மகேஷ்…

கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை தொடங்கி வைத்த மேயர் மகேஷ்…

வலம்புரிவிளை குப்பை மலையை மேயர் மகேஷ், சுத்திகரிப்பு வாகனம் மூலம் அறிமுகம் செய்து தொடங்கி வைத்தார். நாகர்கோவில் மாநகராட்சியில் வலம்புரி விளை உரக்கிடங்கில் தனியார் வாகனம் மூலம் பெறப்படும் கழிவுகளை சுத்திகரிப்பதற்கான HDFC வங்கியின் உதவியுடன் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை…

குமரியில் அதிமுகவின் புதிய சுவரொட்டி

குமரியில் அதிமுக வின் புதிய சுவரொட்டி… யார் அந்த சார் பாணியில், யார்அந்த தியாகி? 1000 ரூபாய் கொடுப்பது போல கொடுத்து, டாஸ்மாக்கில் 1000 கோடி ரூபாய் அமுக்கியஅந்த தியாகி யார்? என கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில், பல்வேறு…

நாட்டு மாடுடன் காஷ்மீர் – கன்னியாகுமரிக்கு நடைபயணம்.

இந்தியாவில் நாட்டு மாடு பாதுகாப்பு, மகா யாத்திரை. கடந்த செப்டம்பர் திங்கள் 27_ம் நாள் காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி நோக்கி. நாட்டு மாடுகளை பாதுகாப்போம், விவசாயின் தோழன் நாட்டு மாடு இதனை இறைச்சிக்காக பயன் படுத்தக் கூடாது என்ற கோரிக்கையுடன். பாலகிருஷ்ண…

வேளிமலை குமாராக் கோவிலின் 17_உண்டியலில் காணிக்கை இன்று எண்ணப்படுகிறது.

வேளிமலை குமாரக்கோயில் முருகன் கோயிலில் காணிக்கை செலுத்துவதற்கு வசதியாக 17 நிரந்தர உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. 2 மாதம் ஒருமுறை உண்டியல்கள் திறந்து காணிக்கை பணம் எண்ணப்பட்டு வருகிறது. இன்று காலை உண்டியல் காணிக்கை பணம் எண்ணும் பணி நடந்து வருகிறது. குமரி…

அருள்மிகு மகாதேவர் திருக்கோயிலில்,கும்பாபிஷேக திருப்பணி வேலைகள் துவக்க விழா..,

திங்கள் சந்தை அருகே மணவிளை அருள்மிகு மகாதேவர் திருக்கோயிலில், தமிழக சட்டமன்ற அறிவிப்பு 23-24 ம் ஆண்டின் படி திருக்கோயில் நிதி ரூ. 14.90 லட்சம் செலவில், கும்பாபிஷேக திருப்பணி வேலைகள் துவக்க விழா இன்று காலை 9.30 மணி அளவில்…

12 ஆண்டுகளாக நடந்த லஞ்ச வழக்கில் அதிரடி தீர்ப்பு..,

தமிழக முழுவதும் பத்திரப் பதிவு அதிகாரிகளை, பத்திர பதிவு துறை உயர் அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். குமரி 2000 ரூபாய் லஞ்சம் பெற்ற சார் பதிவாளருக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனையும் தலா 50,000 ரூபாய் அபராதமும் விதித்து தலைமை…

பகவதி அம்மன் கோயில் உண்டியல் எண்ணிக்கை ரூ.26.46 லட்சம்

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில் உண்டியல் எண்ணிக்கையில் மக்களின் ரூ.26.46 லட்சம் காணிக்கையாக கிடைத்துள்ளது. கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்கு வசதியாக 18 நிரந்தர உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. 2 மாதம் ஒருமுறை உண்டியல்கள் திறந்து காணிக்கை பணம்…

மகளிர் தொழில் கூடத்தை காணொளி மூலம் திறந்த வைத்த முதல்வர்…

கன்னியாகுமரியில் 6.65 கோடி மதிப்பில் மகளிர் தொழில் கூடத்தை காணொளி மூலம் முதல்வர் திறந்து வைத்தார். கன்னியாகுமரியில் 6.65 கோடி ருபாய் செலவில் பழச்சாறு மற்றும் தானிய வகை பிஸ்கட் உள்ளிட்ட பல்வகை உணவுப்பொருட்கள் தயாரிப்பு நிலையத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.…

இயற்கையை காப்போம் , தெற்காசிய மீனவஅமைப்பின் இந்திய செயலாளர் அருட்பணி சர்ச்சில் பேட்டி..,

தமிழ்நாட்டில் சமூக நீதிக்காகவும் தமிழ்நாட்டு மக்களின் சம உரிமைக்காகவும்தமிழ்நாடு போராடும்… தமிழ்நாடு வெல்லும்…என்ற பார்ப்பதை வாக்கியத்தை முன்வைத்து களம் காணும் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்அவர்கள் குமரிமாவட்ட மக்களை இன்று நேரில் சந்தித்தார். ஒன்றிய அரசின் வளர்ச்சித் திட்டம்…

அங்கன்வாடி குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள்

கன்னியாகுமரி அருகே முதல்வரின் 72_வது அகவை விழாயொட்டி, திமுக வர்த்தகர் அணி சார்பில் அங்கன்வாடி குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. ,கன்னியாகுமரி: திமுக தலைவரும் தமிழ்நாட்டு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் 72- வது பிறந்தநாளையொட்டி கன்னியாகுமரி ஒற்றையால்விளை அங்கன்வாடி மையத்திற்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்…