குமரியில் சுட்டெரிக்கும் வெயிலில் விடாது தேர்தல் பிரச்சாரம்
கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் நான்கு கட்சிகள் போட்டியிட்டாலும் நேரடி மோதலில் தேசிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜக தான். காலை சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தை பொருட்படுத்தாமல் வாக்காளர்களை நேரில் சந்தித்து பாஜகவின், பிரதமர் மோடியின் சாதனை பட்டியல்கள் அடங்கிய துண்டு பிரசூரங்களை…
கை சின்னத்திற்கு தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் வாக்கு சேகரிப்பு
கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி 4 வது வார்டு கலைஞர் குடியிருப்பு, 5 வது வார்டு ஒற்றையால் விளை பகுதிகளில் அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் பா.பாபு தலைமையில் கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், 5வது…
கன்னியாகுமரி அறநிலையத்துறை நிர்வாகிகளிடம் வாக்கு சேகரிப்பு
கன்னியாகுமரி அறநிலையத்துறை தலைவர், உறுப்பினர்கள் கை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு நடைபெற்றது. இன்றைய தேர்தல் களத்தில், கழக நிர்வாகிகள் இந்தியா கூட்டணி கன்னியாகுமரி பாராளுமன்ற வேட்பாளர் விஜயவசந்த் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
விடுதலை சிறுத்தை மாநகர மாவட்ட செயலாளர் அல்காலித் – கை சின்னத்தில் வாக்குகளை கோரி பொது மக்களுக்கு நோட்டீஸ்
இந்திய கூட்டணி சார்பில் கன்னியாகுமரி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் ஆதரித்து கை சின்னத்தில் வாக்குகளை கோரி விடுதலை சிறுத்தை மாநகர மாவட்ட செயலாளர் அல்காலித் தலைமையில் வடசேரி பேருந்து நிலையம் அருகில் நோட்டீஸ் பொது மக்களுக்கு…
“கை” சின்னத்தில் வாக்கு கேட்டு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை நாகர்கோவில் பொதுக்கூட்டத்தில் உரையாடல்
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் வணக்கத்திற்குரிய மேயர் ரெ. மகேஷ் தலைமையில் வேட்பாளர்கள் விஜய் வசந்த் MP, தாரகை கத்பட் ஆகியோருக்கு “கை” சின்னத்தில் வாக்கு கேட்டு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை நாகர்கோவிலில் உரையாற்றிய பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டபோது உடன்…
பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு தாமரை சின்னத்துக்கு வாக்கு சேகரிப்பு
அஞ்சுகிராமம் பகுதியில் பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு தாமரை சின்னத்தில் வாக்கு கேட்டு வீடு, வீடாகச் சென்று பாஜக பொறுப்பாளர் ஹிட்லர் தலைமையில் பாஜகவினர் வாக்கு சேகரித்தனர்.
வீடு, வீடாக சென்று கை சின்னத்துக்கு வாக்கு சேகரிப்பு
மகாராஜபுரம் ஊராட்சி 258 ஆவது பூத்துக்கு உள்பட்ட நரிக்குளம், அரிதாசபுரம், KVK நகர், புதுக்குளம், சுந்தரபுரம் ஆகிய பகுதிகளில் திமுக, காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் விஜய் வசந்துக்கு கை சின்னத்தில் வாக்களிக்குமாறு அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய துணைச் செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில்…
குமரி கிழக்கு மாவட்ட புதுக்கடை பல்வேறு பகுதிகளில் பொன்னார் தேர்தல் பரப்புரை
கன்னியாகுமரி மக்களவை பாஜக வேட்பாளர் பொன்.இராதாகிருஷ்ணன். இன்று (ஏப்ரல்-8)ம் நாள் பல்வேறு இடங்களில் பிரச்சாரம் வாகனத்தில் பொது மக்களிடம் தாமரை சின்னத்தில் வாக்குகள் சேகரித்தார். பொன். இராதாகிருஷ்ணன் உடன் அனைத்து இடங்களிலும் நாகர்கோவிலில் சட்டமன்ற தொகுதி பாஜக உறுப்பினர் எம்.ஆர். காந்தியும்…
சிறுதொழில் செய்யும் பெண்களிடம் வாக்கு சேகரித்தார் விஜய்வசந்த்
கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தோவளை ஊராட்சி ஒன்றியத்தில் சிறுதொழில் செய்து வரும் பெண்களிடம் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் வாக்குகள் சேகரித்தார்.
களியக்காவிளை நாகர்கோவிலில் செல்வபெருந்தகை கை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு
.மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தவுடன் 30- லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் செல்வ பெருந்தகை களியக்காவிளையில் பேச்சு.., கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் பாராளுமன்ற தேர்தல் வேட்பாளர் விஜய்வசந்த் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற இடைதேர்தலில் போட்டியிடும் தாரகை…





