ஆலந்தூர் தெற்கு பகுதி திமுக, தமிழ்நாடு கழக உறுப்பினர் சேர்க்கும் நிகழ்ச்சி
காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தெற்கு பகுதி திமுக சார்பில், 164 வது வட்டத்தில் பாகம் 342 அணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கும் நிகழ்ச்சி ஆர்.எஸ்.பாரதி துவங்கி வைத்தார். காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் ஆலந்தூர் தெற்கு பகுதி திமுக 164 வது வட்டத்தில்…
மேற்கு வங்க பெண்ணைக் கடத்தி பாலியல் தொல்லை: ஆட்டோ ஓட்டுநர் இருவர் கைது
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் மேற்கு வங்க பெண்ணை ஆட்டோவில் கடத்தி, பாலியல் தொல்லை கொடுத்த இரண்டு ஆட்டோ ஓட்டுநர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர், சேலத்தில் இருந்து சென்னை மாதவரத்தில் உள்ள தனது தோழியின்…
சாம்சங் நிறுவன ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்
கடந்த ஆண்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சாம்சங் நிறுவனத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களில் 3 பேரை அந்நிறுவனம் இடைநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து, இன்று சாம்சங்க நிறுவன ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரம் பகுதியில் சாம்சங் தொழிற்சாலை இயங்கி…
செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பு : வெள்ள அபாய எச்சரிக்கை
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி வீதம் நீர் திறக்கப்பட்டு வருவதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வந்த கனமழை காரணமாக, செம்பரம்பாக்கம் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது. மொத்தம் 24…
முடிவுக்கு வந்த சாம்சங் ஊழியர்கள் போராட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வந்த சாம்சங் ஊழியர்கள், பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்ட நிலையில், மீண்டும் பணிக்குத் திரும்பியுள்ளனர்.காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சுங்குவார்சத்திரம் பகுதியில், உலகில் முன்னணி நிறுவனமான சாம்சங் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் சுமார்…
நாளை அதிமுக கூட்டம் ஒத்தி வைப்பு
நாளை (அக்டோபர் 17) அதிமுக 53வது ஆண்டு விழாவை முன்னிட்டு, காஞ்சிபுரத்தில் நாளை நடைபெறவிருந்த அக்கட்சியின் கூட்டம், கனமழை காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரால், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் மறைந்த மூத்த தலைவர் எம்.ஜி. ராமச்சந்திரனால் நிறுவப்பட்டு,…
சென்னை அருகே ஒரு புதிய ஆன்மீக நுழைவாயில்!
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மண்ணூரில் ஒய்.எஸ்.எஸ் கிரியா என்ற ஆசிரமம் துவங்கப்பட்டுள்ளது. இந்த ஆசிரமத்தை ஆன்மீகத் தலைவர், ஸ்ரீ சுவாமி சிதானந்த கிரி காணொளி மூலமாக நேரலையில் திறந்து வைத்து அக மற்றும் புறக் குழப்பங்களுக்கான பதில்” என்ற தலைப்பில்…
மாற்றுத்திறனாளிகளில் மாநிலத்தில் முதலிடம் பெற்ற மாணவனின் மேல்படிப்புச் செலவை அரசு ஏற்க முதல்வருக்கு கடிதம்
10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மாற்றுத்திறனாளிகளில் மாநிலத்திலேயே முதலிடம் பெற்ற மாணவனின் மேல்படிப்புச் செலவை தமிழக அரசு ஏற்க வேண்டும் என தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பி உள்ளது.இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு,…
காஞ்சிபுரம் அருகே அரசு ஊழியர்கள் சாலை மறியல்
காஞ்சிபுரம் மாநகராட்சி உட்பட்ட ஓரிக்கை பகுதியிலே இயங்கும் தனியார் பள்ளியில் நாடாளுமன்ற தேர்தல் பணிக்காக வருகை தந்த அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் என அரசு பணியாளர்கள் காலையிலிருந்து தண்ணீர் உணவு வழங்கவில்லை என கண்டித்து காஞ்சிபுரம் உத்தரமேரூர் சாலையில்…
ஏகனாபுரம் கிராம மக்கள் தபால் வாக்குப் பதிவு செய்ய மறுப்பு
பரந்தூர் விமானநிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, காஞ்சிபுரம் மாவட்டம், ஏகனாபுரம் மக்கள் நாடாளுமன்றத் தேர்தலைப் புறக்கணிக்கிறோம் எனக் கூறியதுடன், ஒரு தபால் வாக்கு கூட பதிவு செய்ய மாட்டோம் எனவும் மறுத்துள்ளனர்.காஞ்சிபுரம் ஏகனாபுரம் கிராமத்தில் 18 தபால் வாக்குகள் உள்ளது. ஆனால் அதில்…





