பழனியில் செயல்பட்டு வரும் தனியார் தங்கும் விடுதிகளுக்கு டிஎஸ்பி எச்சரிக்கை விடுத்துள்ளார்
திண்டுக்கல் மாவட்டம் பழனி நகர் மற்றும் அடிவாரம் பகுதிகளில் விபச்சார வழக்கில் ஐந்து பெண்கள் கைது செய்யப்பட்டனர் இந்த நிலையில் தனியார் தங்கும் விடுதியில் விபச்சாரம் நடத்தினாலோ அல்லது வெளியூரிலிருந்து பெண்களை அழைத்து வந்து விபச்சாரம் நடத்தினாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும்…
இ-பாஸ் வழிகாட்டு நெறிமுறைகள் இன்று மாலை வெளியீடு
ஊட்டி மற்றும் கொடைக்கானல் போன்ற சுற்றுலாத்தலங்களுக்குச் செல்வதற்கான இ-பாஸ் வழிகாட்டு நெறிமுறைகளும், எந்த இணையதளத்தில் பதிவு செய்யப்பட வேண்டும் என்ற விவரமும் இன்று மாலை வெளியாக உள்ளது.தமிழகத்தில் வெயிலின் தாக்கத்தின் காரணமாக மக்கள் வீடுகளுக்குள் முடிங்கி கிடக்கின்றனர். வீட்டிற்குள் இருந்தாலும் வெப்ப…
ஓய்வு எடுக்க புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்
கடந்த சில மாதங்களாகவே தேர்தல் காரணமாக பரபரப்புடன் பணியாற்றி வந்த அரசியல் தலைவர்கள், கோடை வெயில் வாட்டி வதைத்து வருவதை ஒட்டி குளிர் பிரதேசங்களுக்கு சுற்றுலா கிளம்பி வருகின்றனர். அந்த வகையில், ஓய்வின்றி தினமும் பிரச்சாரம் செய்த தமிழக முதல்வரும், திமுக…
பழநியில் 18 ம் நுாற்றாண்டை சேர்ந்த சிவகங்கை சீமை செப்பேடு கண்டெடுப்பு
திண்டுக்கல் மாவட்டம், பழநியை சேர்ந்த காசி பண்டாரத்தின் மகன் பழநிமலை பண்டாரத்திற்கு சிவகங்கை அரசர் வழங்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 875 கிராம் எடை , 44 சென்டிமீட்டர் உயரம், 25 சென்டிமீட்டர் அகலத்தில் உள்ளது. இது, சிவகங்கை சீமை அரசர் விசய ரகுநாத…
ஓய்வெடுக்கிறார் முதல்வர் ஸ்டாலின்
கடந்த சில மாதங்களாகவே தேர்தல் காரணமாக பரபரப்புடன் பணியாற்றி வந்த அரசியல் தலைவர்கள், கோடை வெயில் வாட்டி வதைத்து வருவதை ஒட்டி குளிர் பிரதேசங்களுக்கு சுற்றுலா கிளம்பி வருகின்றனர். அந்த வகையில், ஓய்வின்றி தினமும் பிரச்சாரம் செய்த தமிழக முதல்வரும், திமுக…
வடமதுரையில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை ரூ.3,500 அபராதம்
திண்டுக்கல், வடமதுரை அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த சிறுமியை கடந்த 2023-ம் ஆண்டு காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்து பாலியல் வன்புணர்வு செய்த சுகுமார் என்பவரை வடமதுரை அனைத்து மகளிர் காவல் நிலைய…
கொடைக்கானலில் மழை
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் சமீப நாட்களாக வெப்பமாக நிலவியது. இன்று திடீரென மழை பெய்து கொடைக்கானல் வாசிகளையும், சுற்றுலா பயணிகளையும் மகிழ்ச்சிக்கு உள்ளாகியது.
திண்டுக்கல்லில் தனித்து விடப்பட்ட பாமக வேட்பாளர்
திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் பாமக வேட்பாளராகப் போட்டியிடும் திலகபாமாவிற்கு ஆதரவாக கட்சி நிர்வாகிகளும், கூட்டணி கட்சிகளும் பிரச்சாரம் செய்ய வராததால், தனி ஆளாக தேர்தல் களத்தில் பிரச்சாரம் செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.திண்டுக்கல் தொகுதியில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் வேட்பாளர்…
தாயின் கண் முன்னே குளத்தில் தவறி விழுந்து 2 சிறுமிகள் பலி
திண்டுக்கல் மா.மு.கோவிலூர் அருகே பெரியகோட்டை பகுதியில் உள்ள அம்மா குளத்தில் அப்பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் மனைவி துணி துவைத்து கொண்டிருந்த போது அவர்களின் மகள்கள் ரோகினி,ஹரிணி இருவரும் விளையாடிக் கொண்டிருந்த போது தவறி குளத்தில் விழுந்து மூழ்கினர். உடனடியாக குழந்தைகளின்…



