• Sun. May 5th, 2024

திண்டுக்கல்

  • Home
  • சமையல் தொழிலாளி சாவு.

சமையல் தொழிலாளி சாவு.

திண்டுக்கல்லில் சமையல் தொழிலாளியை 2 பேர் அடித்து பணம், அலைபேசியை பறித்தனர். சிறிது நேரத்தில் அவர் மயங்கி விழுந்து இறந்ததால் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.திண்டுக்கல் காமராஜபுரத்தை சேர்ந்த சமையல் தொழிலாளி குமரன்(50) .இவர் மதுபோதையில் காமராஜபுரம் பகுதியில் உள்ள தன்…

அரங்கேறிய கும்மியாட்டம்..!

பழனி அருகே உள்ள சின்னகலையம்புத்தூரில் 300க்கும் மேற்பட்டோர், கிராமிய பாடல்களுடன் பாரம்பரிய கும்மி நடனத்தை ஆடியது பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.பழனி அடுத்துள்ள சின்னகலையம்புத்தூர் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் வசித்து வரும் பெண்கள், குழந்தைகளுக்கு பயிற்சியாளர்களால்…

விவசாயிகள் நூதன போராட்டம்

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே விவசாயிகள் பூசாரி போல் வேடமணிந்து நூதன போராட்டம் நடத்தியது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கள்ளிமந்தம், சீக்காவலசு, அப்பியம்பட்டி, நால்ரோடு, தும்பிசிபாளையம் ஆகிய பகுதிகளில் இருக்கும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர். பத்து அம்ச…

போலீஸ்க்கு அடி

வேடசந்தூர் – ஒட்டன்சத்திரம் ரோட்டில் உள்ள வாய்க்கால்கரை. இங்குள்ள மதுரைவீரன் கோவில் திருவிழாவையொட்டி, சுவாமி ஊர்வலம் இரவு நடந்தது. அப்போது அங்கு வேடசந்தூர் போலீஸ்காரர் பாலமுருகன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஆத்துமேடு டாஸ்மாக் கடை முன்பு போக்குவரத்துக்கு இடையூறாக மோட்டார்…

குரங்குகளுக்கு உணவளிக்கும் கூலி தொழிலாளிக்கு பாராட்டு..,

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோட்டை சேர்ந்தவர் ஆனந்தன். இவர் சிறு வயது முதல் வனப் பகுதியில் உணவின்றிசுற்றித் திரியும் குரங்குகளுக்கு தன்னால் முயன்ற அளவு உணவு ப் பொருட்களான பழங்கள் காய்கறிகள் மற்றும் சாப்பாடு போன்ற உணவுப் பொருள்களை வழங்கி வருகிறார் குறிப்பாக…

அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவியை நீக்க கோரி அதிமுக ஆர்ப்பாட்டம்:

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியை, பதவியை நீக்க கோரி, திண்டுக்கல் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திண்டுக்கல்லில் நடைபெற்றது .இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு, முன்னாள் அமைச்சர் நத்தம் இரா. விசுவநாதன் தலைமை வைத்தார். முன்னாள் அமைச்சர் திண்டுக்கல்…

நத்தம் அருகே பூதகுடி அரசு தொடக்கப்பள்ளியில் முப்பெரும் விழா..!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே பூதகுடி அரசு தொடக்கப்பள்ளியில் “நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி” திட்டம், 2023 – 24 ஆம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கை, 2022 – 23ம் கல்வி ஆண்டு 5ம் வகுப்பு பயின்று நிறைவு…

மணலூர் புல்லாவெளி அருவியை சுற்றுலா தலமாக அறிவிக்க கோரிக்கை..!

திண்டுக்கல் மாவட்டம், மணலூரில் அமைந்துள்ள புல்லாவெளி அருவியை பாதுகாப்பான சுற்றுலா தலமாக அறிவிக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகாவிற்குட்பட்ட மணலூர் புல்லாவெளி பகுதியில், இயற்கை எழில் சூழ்ந்த அழகான அருவி உள்ளது.இந்த அருவிக்குசெல்லும் வழியில்…

கேரள வியாபாரிகள் வராததால், வெறிச்சோடிய ஒட்டன்சத்திரம் சந்தை

ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால் கேரள வியாபாரிகள் வராததால்,ஒட்டன்சத்திரம் சந்தை வெறிச்சோடிய காணப்படுகிறது.திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட் தென் தமிழகத்தி லேயே மிகப்பெரிய மார்க்கெட்டாக உள்ளது.இங்கு, ஒட்டன்சத்திரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து அதிக அளவு காய்கறிகள் விற்ப னைக்கு…

சின்னாளப்பட்டியில் பூத்துக்குலுங்கும் பட்டன் ரோஸ்கள்..!

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டியில் பட்டன் ரோஸ்கள் பூத்துக் குலுங்கி உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.சின்னாளப்பட்டியை அடுத்த, சிறுமலை அடிவார பகுதிகளான செட்டியபட்டி, ஏ. வெள்ளோடு பகுதிகளில் அதிகளவில் பூத்துக் குலுங்கும் பட்டன் ரோஸ்கள், திருவிழா கால விற்பனையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். திண்டுக்கல்…