• Sat. May 18th, 2024

திண்டுக்கல்

  • Home
  • சிறப்பு பள்ளிக்கு மேஜை, நாற்காலிகள் வழங்கிய இளைஞர்கள்..!

சிறப்பு பள்ளிக்கு மேஜை, நாற்காலிகள் வழங்கிய இளைஞர்கள்..!

சுமார் 30 ஆயிரம் மதிப்பீட்டில் அரசு அங்கீகாரம் பெற்ற சிறப்பு பள்ளிக்கு இருக்கையுடன் கூடிய மேஜை நாற்காலிகளை சேவை நண்பர்கள் குழு இளைஞர்கள் வழங்கினர். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் இயங்கி வரும் உதயம் அரசு அங்கீகாரம் பெற்ற சிறப்பு பள்ளி‌யில்…

இரு சக்கரவாகனங்களை திருடிய இருவர் கைது

திண்டுக்கல் நகர் பகுதியில், இரு சக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைதுசெய்தும், 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதலை நகர் குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் நடவடிக்கைமேற்கொண்டனர்.திண்டுக்கல் நகர் பகுதியில், இருசக்கர வாகன திருட்டு சம்பவங்கள் தொடர்பாக மாவட்ட எஸ்.பி.பாஸ்கரன் உத்தரவின்…

போக்சோ வழக்கில் ஈடுபட்ட நபர்களுக்கு சிறைத்தண்டனை

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் காவல் புளியமரத்துக் கோட்டையைச் சேர்ந்த பிரகாஷ் (32), என்பவர் தன்னுடன் வேடசந்தூர் பகுதியைச் சேர்ந்த மில்லில் ஒன்றாக பணிபுரிந்த சாணார்பட்டியைச் சேர்ந்த சிறுமியை, தனது நண்பரான சாணார்பட்டிஒத்தக்கடையைச் சேர்ந்த தேவநாதன் (24), என்பவரின் உதவியுடன்,கடந்த 29.07.2019-ம் தேதி…

ஸ்டாலினை முதல்வர் ஆக்குவோம்.., அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சூளுரை!

தமிழகத்தில் காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் விலைவாசி உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் திண்டுக்கல்லில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில் தமிழகத்தில் மீண்டும் சட்டமன்ற தேர்தல் நடத்தினால் 234 தொகுதிகளிலும் டெபாசிட்…

சமையல் தொழிலாளி சாவு.

திண்டுக்கல்லில் சமையல் தொழிலாளியை 2 பேர் அடித்து பணம், அலைபேசியை பறித்தனர். சிறிது நேரத்தில் அவர் மயங்கி விழுந்து இறந்ததால் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.திண்டுக்கல் காமராஜபுரத்தை சேர்ந்த சமையல் தொழிலாளி குமரன்(50) .இவர் மதுபோதையில் காமராஜபுரம் பகுதியில் உள்ள தன்…

அரங்கேறிய கும்மியாட்டம்..!

பழனி அருகே உள்ள சின்னகலையம்புத்தூரில் 300க்கும் மேற்பட்டோர், கிராமிய பாடல்களுடன் பாரம்பரிய கும்மி நடனத்தை ஆடியது பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.பழனி அடுத்துள்ள சின்னகலையம்புத்தூர் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் வசித்து வரும் பெண்கள், குழந்தைகளுக்கு பயிற்சியாளர்களால்…

விவசாயிகள் நூதன போராட்டம்

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே விவசாயிகள் பூசாரி போல் வேடமணிந்து நூதன போராட்டம் நடத்தியது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கள்ளிமந்தம், சீக்காவலசு, அப்பியம்பட்டி, நால்ரோடு, தும்பிசிபாளையம் ஆகிய பகுதிகளில் இருக்கும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர். பத்து அம்ச…

போலீஸ்க்கு அடி

வேடசந்தூர் – ஒட்டன்சத்திரம் ரோட்டில் உள்ள வாய்க்கால்கரை. இங்குள்ள மதுரைவீரன் கோவில் திருவிழாவையொட்டி, சுவாமி ஊர்வலம் இரவு நடந்தது. அப்போது அங்கு வேடசந்தூர் போலீஸ்காரர் பாலமுருகன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஆத்துமேடு டாஸ்மாக் கடை முன்பு போக்குவரத்துக்கு இடையூறாக மோட்டார்…

குரங்குகளுக்கு உணவளிக்கும் கூலி தொழிலாளிக்கு பாராட்டு..,

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோட்டை சேர்ந்தவர் ஆனந்தன். இவர் சிறு வயது முதல் வனப் பகுதியில் உணவின்றிசுற்றித் திரியும் குரங்குகளுக்கு தன்னால் முயன்ற அளவு உணவு ப் பொருட்களான பழங்கள் காய்கறிகள் மற்றும் சாப்பாடு போன்ற உணவுப் பொருள்களை வழங்கி வருகிறார் குறிப்பாக…

அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவியை நீக்க கோரி அதிமுக ஆர்ப்பாட்டம்:

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியை, பதவியை நீக்க கோரி, திண்டுக்கல் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திண்டுக்கல்லில் நடைபெற்றது .இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு, முன்னாள் அமைச்சர் நத்தம் இரா. விசுவநாதன் தலைமை வைத்தார். முன்னாள் அமைச்சர் திண்டுக்கல்…