வாழைத் தோட்டத்தில் பாய்ச்சிய உர கரைசலை குடித்த 40 ஆடுகள் பலி.., பழங்குடி பெண்கள் கண்ணீர்…
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் பகுதிகளில் உள்ள மலை கிராமங்களில் ஏராளமான பழங்குடிகள் கால்நடைகளை வளர்த்து வருகின்றனர். கோவை, தொண்டாமுத்தூர் வட்டம் ஆலாந்துறை பேரூராட்சிக்கு உட்பட்ட காளிமங்கலம் மலை கிராமத்தில் கால்நடை வளர்ப்பது முதன்மையான தொழில். சாவித்திரி, விஜயா, மங்கலம் மற்றும் கண்ணம்மா…
அவதூறு வழக்கில் எடப்பாடி பழனிச்சாமிக்கு உரிய தண்டனை கிடைக்கும் – கே.சி.பழனிசாமி நம்பிக்கை !!!
கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் செவ்வாயன்று முன்னாள் அதிமுக நிர்வாகி கே.சி.பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய கே.சி.பழனிசாமி.., முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீதான அவதூறு வழக்கு குறித்து கருத்து தெரிவித்தார். கடந்த ஜூலை மாதம் விமான நிலையத்தில் எடப்பாடி…
அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் விழா..,
கோவை வெள்ளலூர் பகுதியில் அம்பேத்கர் இரவு நேர பாடசாலை சார்பாக நடைபெற்ற அண்ணல் அம்பேத்கர் 135 வது பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட தமிழக சிறுபான்மை ஆணைய உறுப்பினர் முகமது ரஃபி சமூக சமத்துவத்தை வலியுறுத்தி சமாதான புறாக்களை பறக்க விட்டார்.…
13 வயது சிறுமி பாலியல் பலாத்காரம், போக்சோ-வில் கைது !!!
13 வயது சிறுமியை கடத்திச் செல்லப்பட்டு திருமணம் மற்றும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாள். இது தொடர்பாக போக்சோ வில் தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். கோவை அடுத்து சூலூர் பகுதியில் உள்ள பஞ்சாலையில் மதுரையைச் சேர்ந்த தம்பதியினர் தொழிலாளர்களாக பணி புரிந்து…
வடவள்ளி பகுதியில் குட்டிகளுடன் நுழைந்த காட்டுப் பன்றிகள் – சிசிடிவி காட்சிகள் வைரல்!!!
கோவை வடவள்ளி பகுதியில் காட்டுப் பன்றிகள் குட்டிகளுடன் நுழைந்தனர். நாய்கள் எழுப்பிய சத்தத்தால் குச்சியுடன் ஒருவர் துரத்தி சென்ற சிசிடிவி காட்சிகள் வைரலாகின. கோவை மாவட்ட சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் வீடுகளில் வைத்து இருக்கும் உணவுப் பொருள்கள், விவசாய நிலங்கள் மற்றும்…
ஐயப்ப சுவாமி திருக்கோவிலில் சிறப்பான அலங்காரம்..,
இன்று தமிழ் புத்தாண்டு மற்றும் மலையாள புத்தாண்டான விசு ஆகியவை கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகம் மற்றும் கேரளா மக்களுக்கு புத்தாண்டு பிறந்ததை ஒட்டி அனைத்து கோவில்களிலும் இன்று சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக கோவை சித்தாபுதூர் பகுதியில்…
அம்பேத்கர் சிலைக்கு பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி மரியாதை செலுத்தினார் …
அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ தெரிவித்துக் கொண்ட அவர், பாரதிய ஜனதா மூன்று விதமான நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து இருக்கிறது, நேற்று மாநிலம் முழுவதும் எங்கெல்லாம் அம்பேத்கரின் சிலை இருக்கிறதோ,…
காட்டூர் முத்துமாரியம்மனுக்கு தன அலங்காரம்..,
தமிழ் புத்தாண்டு சித்திரைக்கனி தினத்தை முன்னிட்டு அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி கோவை காட்டூர் பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் மூலஸ்தானம் முழுவதும் 100 ரூபாய் 200 ரூபாய் 500 ரூபாய் நோட்டுக்களால் அலங்கரிக்கபட்டது. மேலும் முத்துமாரி…
புலியகுளம் முந்தி விநாயகருக்கு இரண்டு டன் பழங்களால் அலங்காரம்..,
இன்றைய தினம் தமிழ் புத்தாண்டு சித்திரைக்கனி கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு அனைவரும் அவரவர் இல்லங்களில் முக்கனிகளான மா, பலா, வாழை மற்றும் பல்வேறு பழங்களை வைத்து வழிபடுவர். அதே போன்று அனைத்து கோவில்களிலும் இன்றைய தினம் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.…




