ஆதித்யா தொழில்நுட்ப கல்லூரியில் தொழில் மாநாடு.,
கோவை குரும்பபாளையம் ஆதித்யா தொழில்நுட்ப கல்லூரியில் தொழில் துறை மற்றும் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் விதமாக தொழில் கருத்தரங்கம் நடைபெற்றது. கோவை குரும்பபாளையம் பகுதியில் உள்ள ஆதித்யா தொழில் நுட்ப கல்லூரியில் தொழில் மாநாடு 2025 எனும் கருத்தரங்கம் நடைபெற்றது.…
கரும்பு ஜூஸ் போட்டு கொடுத்த சீமான்..!
கோவையில் தொண்டர்களுக்கு கரும்பு ஜூஸ் போட்டுகொடுத்த நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்..! கோவை கொடிசியா மைதானத்தில் நாளை நாதக சார்பில் ‘தமிழினம்பேரெழுச்சி’ பொதுக்கூட்டம் நடைபெறவுள்ள நிலையில் – இன்று அங்கு சீமான் நடைபயிற்சி மேற்கொண்டார். தொடர்ந்து சாலை ஓரத்தில் இருந்த கரும்பு…
சட்ட விரோதமாக தங்கி இருந்த 13பேர் கைது..,
கோவையில் முறையான ஆவணங்கள் இன்றி சட்ட விரோதமாக தங்கி இருந்த 13 வங்கதேச நாட்டினரை மாநகர போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவை, பீளமேடு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட காளப்பட்டி பகுதியில் உள்ள ஆர்.ஓ டெக்ஸ்டைல்ஸ்…
சங்கத்தின் பன்முக பயிற்சி முகாம் நிறைவு விழா..,
ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கத்தின் பண்முக பயிற்சி முகாம் நிறைவு விழா நடைபெறுகிறது. இதில் பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாச்சல அடிகளார் ஆசியுரை வழங்குகிறார் தொடர்ந்து தென் பாரத மக்கள் தொடர்பு துறை செயலாளர் பிரகாஷ் ஜி சிறப்புரை ஆற்ற உள்ளார்.…
தொண்டர்களுடன் பதநீர் குடித்த சீமான்..,
கோவை கொடிசியா மைதானத்தில் நாளை நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழினம் பேரிழ்ச்சி பொதுக்கூட்டம் நடைபெறவுள்ள நிலையில் இன்று அங்கு சீமான் நடைபயிற்சி மேற்கொண்டார். தொடர்ந்து சாலை ஓரத்தில் இருந்த பதநீர் விற்கும் கடையில் தொண்டர்களுடன் சென்று பதநீர் ருசித்த சீமான்.
எஸ் என் எஸ் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..,
ஆப்ரேஷன் சிந்தூரை வெற்றிகரமாக பிரதமர் மோடி நடத்தி காட்டியுள்ளார். அதில் சொந்த நாட்டில் தயாரான ராணுவ தளவாடங்களை பயன்படுத்தி எதிரிகளை நம் நாட்டில் இருந்து கொண்டே தாக்கினோம் என்றால் அதற்கு பிரதமர் மோடியும் ராணுவத்தில் உள்ள இன்ஜினியர்களே காரணம் என கோவையில்…
ஓட்டுநர்களுக்கு அறிவுரை வழங்கிய மாவட்ட ஆட்சியர்.,
கோவை அவிநாசி சாலையில் உள்ள காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் பள்ளி பேருந்துகள் மொத்தமாக 1471 வாகனங்கள் உள்ளது. மேலும் 58 வாகனங்கள் பல்வேறு காரணங்களால் திருப்பி அனுப்பப்பட்டது. அதில் 945 வாகனங்களை இன்று கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார்…
தனியார் பள்ளி வாகனங்களை கோவை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு…
தனியார் பள்ளி வாகனங்களை கோவை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு மேற்கொண்டு பள்ளி வாகன ஓட்டுநர்களுக்கு அறிவுரை வழங்கினார். கோவை அவிநாசி சாலையில் உள்ள காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் பள்ளி பேருந்துகள் மொத்தமாக 1471 வாகனங்கள் உள்ளது. மேலும் 58…
ஆன்லைன் வேலை என ரூ.6.80 லட்சம் மோசடி..,
கோவை சேர்ந்த 30 வயது இளைஞரிடம் ஆன்லைன் வேலைவாய்ப்பு என கூறி ரூ.6,80,684 மோசடி செய்த கும்பலைச் சேர்ந்த 3 பேரை மாநகர குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீசார் கைது செய்து உள்ளனர். கடந்த மார்ச் 26, 2025 அன்று ஜெம்…
10ஆம் வகுப்பு தேர்வில் ஒரே மதிப்பெண்கள் பெற்ற இரட்டை சகோதரிகள்
கோவையைச் சேர்ந்த இரட்டை சகோதரிகள் 10ஆம் வகுப்பு தேர்வில் ஒரே மதிப்பெண்கள் பெற்று அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளனர்.2025ம் ஆண்டிற்கான பத்தாம் வகுப்பு தேர்வில், இவர்கள் தலா 474 மதிப்பெண்கள் பெற்று, தங்களது பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.இருவரும் தமிழில் 95, 96, ஆங்கிலத்தில்…




