• Tue. Aug 25th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

கோயம்புத்தூர்

  • Home
  • ஜோதி யாத்திரைக்கு ஐ.என்.டி.யூ.சி சார்பாக வரவேற்பு..,

ஜோதி யாத்திரைக்கு ஐ.என்.டி.யூ.சி சார்பாக வரவேற்பு..,

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு ராஜீவ் காந்தி ஜோதி யாத்திரை கடந்த 15-ந்தேதி பெங்களூரில் இருந்து துவங்கியது. சாலை மார்க்கமாக கோவை,மதுரை,நெல்லை,கன்னியாகுமரி என பல்வேறு மாவட்டங்கள் வழியாக வரும் 21-ந் தேதி ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் காந்தி நினைவிடத்தில்…

ஸ்ரீ ராமகிருஷ்ணா நடத்தும் விழிப்புணர்வு விழா..,

கோவையில் இயங்கி வரும் ஸ்ரீ ராமகிருஷ்ணா பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, நடத்தும் “மே டென்டல் கார்னிவல்” நிகழ்ச்சி மே 15 முதல் 17 வரை மூன்று நாட்கள் நடைபெறுகிறது. பொதுமக்களிடையே வாய் சுகாதார விழிப்புணர்வை ஊக்குவிக்கும் வகையில் நடத்தப்படும்.…

சர்வதேச செவிலியர் தின விழா..,

மருத்துவ துறையில் செவிலியர்களின் முக்கியத்துவத்துவத்தை கூறும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச செவிலியர் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கோவை மதுக்கரை பகுதியில் உள்ள நைட்டிங்கேல் கல்வி குழுமம் சார்பாக நடைபெற்ற சர்வதேச செவிலியர் தின விழாவில்,செவிலியர் பணியில் நவீன முறைகளை…

ஆர் எஸ் புரம் காவல் நிலையத்தில் அளித்த புகார்..,

கோவை, பொன்னையராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் சாமுவேல். இவர் தனது மனைவி, மகள் மற்றும் மகன்கள் என குடும்பத்தினருடன் அதே பகுதியில் வசித்து வருபவரும் மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்தவருமான மோகன்ராவ் ஷிண்டே என்பவருக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு வசித்து வருகிறார். இதன் இடையே…

செல்போன், லேப்டாப் திருடி செல்லும் மர்ம நபர்..,

கோவை, சரவணம்பட்டி கீர நத்தம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் ஐ.டி நிறுவனங்கள் அங்கு உள்ளன. வெளியூர்களில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் பணி புரிந்து வருகின்றனர். இந்த நிலையில் கீரநத்தம் பகுதியில் உள்ள இளைஞர்கள் தங்கும் விடுதியில் இன்று காலை…

கோவை, துடியலூர் பகுதிகளில் திடீர் கனமழை.., வாகன ஓட்டிகள் அவதி !!!

கோவையில் துடியலூர், இன்று மாலை கருமேகங்கள் சூழ்ந்து திடீரென கனமழை பெய்தது. குறிப்பாக, ஜி.என். மில், கவுண்டம்பாளையம், துடியலூர், நரசிம்ம நாயக்கன் பாளையம் பகுதி மற்றும் அதனை சுற்றி உள்ள சாலைகளில் பலத்த மழை கொட்டித் தீர்த்தது. திடீர் மழையின் காரணமாக…

திருமணத்திற்காக வெளியே சென்றவர்களின் வீட்டில் திருட்டு…

திருமணத்திற்காக வெளியே சென்றவர்களின் வீட்டில் திருட்டு. தொடர் வீடு புகுந்து திருட்டில் ஈடுபட்ட குற்றவாளி கைது செய்யப்பட்டனர். மேலும், இரு வழக்குகளில் களவாடிய நகை மற்றும் பணம் பறிமுதல் செய்தனர். கோவை, பேரூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் உமாசங்கர்…

வெங்கடாசலபதி சுவாமி பாடலுக்கு எதிர்ப்பு..,

கடவுள் வெங்கடாசலபதி குறித்த பாடலை படத்திலிருந்து நீக்குவதாக பட குழு அறிவித்து இருந்தாலும் youtube இல் இருந்து முழுமையாக அதனை டவுன்லோட் செய்யாதவாறு நீக்கம் செய்ய வேண்டும் என விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில்…

ஸ்ரீ சைதன்யா பள்ளி மாணவர்கள் சாதனை..,

ஜே.இ.இ.மற்றும் சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12. ஆம் வகுப்பு பொது தேர்வுகளில் இந்திய அளவில் ஸ்ரீ சைதன்யா பள்ளி மாணவர்கள் தேசிய மற்றும் மாவட்ட அளவில் புதிய சாதனை படைத்துள்ளனர். இந்திய அளவில் தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் கல்வி நிறுவனங்களை…

கோவை திருவிளக்கு திருவிழா..,

கோவை கொடிசியா வளாகத்தில் வருகின்ற ஜூன் மாதம் 10ம்தேதி குழந்தைகளின் கல்வி நலனிற்க்காகவும், குடும்ப ஐஸ்வர்யத்திற்க்காகவும் 1008 திருவிளக்கு பூஜையும், கோவை மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது வழங்கும் விழாவும் நடைபெற உள்ளது.…