மல்லிகையில் பூச்சி நீக்க செயல்முறை பயிற்சி..,
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே குட்லாடம்பட்டி கிராமத்தில் மல்லிகை செடியில் இலைப்பேன் மற்றும் அசுவினி பூச்சியை நீல ஒட்டும் பொறியைப் பயன்படுத்தி நீக்கும் முறை குறித்து மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பயிலும் நான்காம் ஆண்டு கிராம தங்கல்…
வாழைக்கு வரும் நோயும் தீர்வும்..,
மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் 4-ம் ஆண்டு மாணவி க.லட்சுமிகணேஷ்வரி , கிராம தங்கல் திட்டம் மற்றும் கிராமப்புற அனுபவத்திட்டத்தின் கீழ் வாடிப்பட்டி அருகே செம்மினிப்பட்டி கிராமத்தில் உள்ள விவசாயிகளுக்கு வாழையில் டிரைக்கோடெர்மா விரிடியின் பயன்பாடுக் குறித்து விளக்கம்…
ரோஜா செடியில் பூக்கள் பூத்துக் குலுங்க
வீட்டுத் தோட்டத்தில் பூச்செடிகளையும், மூலிகைச் செடிகளையும் வளர்க்க பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். பூச்செடிகள் வீட்டிற்கு அழகைச் சேர்க்கும். மூலிகைச் செடிகள் அவ்வப்போது ஏற்படும் சிறு சிறு உடல் உபாதைகளுக்கு நிவாரணம் அளிக்கும். பெண்கள் பலருக்கும் ரோஜா பூ என்றால் அலாதி…
அதிக லாபம் தரும் கொத்தமல்லி விவசாயம்
குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் கொத்தமல்லி விவசாயத்தைப் பற்றிப் பார்ப்போம்
கனமழையால் நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்
டெல்டா மாவட்டங்களிலும், தென்மாவட்டங்களிலும் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருவதால், ஆயிரக்கணக்கான நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.கடந்த இரு தினங்களாகவே தமிழகத்தின் தென்மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் டெல்டா மாவட்டங்களில்…
வன மகோத்சவத்தை முன்னிட்டு காவேரி கூக்குரல் சார்பில் மரம் நடும் விழா!
தமிழ்நாட்டில் ஒரே வாரத்தில் 1.52 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டது. வன மகோத்சவத்தை முன்னிட்டு காவேரி கூக்குரல் இயக்கம் சார்பாக ஜூலை 1 முதல் 7 வரை தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நடும் விழாக்கள் நடைப்பெற்றன. இதன் மூலம் தமிழகம் முழுவதிலும்…
நீங்க ரெடின்னா நாங்க ரெடி?
உங்களுக்கு எழுதுரதுல விருப்பம் அதிகமா? வார்த்தையில் வலை வீசுரவங்களா நீங்க..? சினிமா, அரசியல், பொழுதுபோக்கு –ன்னு பல விஷயங்கள பற்றி எழுத ஆர்வம் அதிகமுண்டா..? அப்போ ரெடி ஆயிடுங்க.. நல்ல content writer, Reporter, sub Editor, visual Editor, Advertisiment…
நீங்க ரெடின்னா.., நாங்க ரெடி?
உங்களுக்கு எழுதுரதுல விருப்பம் அதிகமா? வார்த்தையில் வலை வீசுரவங்களா நீங்க..? சினிமா, அரசியல், பொழுதுபோக்கு –ன்னு பல விஷயங்கள பற்றி எழுத ஆர்வம் அதிகமுண்டா..? அப்போ ரெடி ஆயிடுங்க.. நல்ல content writer, Reporter, sub Editor, visual Editor, Advertisiment…
‘மரங்களால்’ நம்மாழ்வாரை நினைவு கூறும் காவேரி கூக்குரல்!
ஒரே நாளில் 1.94 லட்சம் மரங்களை நட்ட விவசாயிகள். இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் ஐயாவின் நினைவு தினமான இன்று (டிச.30) காவேரி கூக்குரல் இயக்கத்தின் மூலமாக தமிழ்நாட்டில் ஒரே நாளில் ஒரு லட்சத்து 94 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு விவசாயிகள்…
பயன்பாட்டுக்கு வருமா பச்சிலை நாச்சியம்மன் அணைக்கட்டு..?
கட்டி முடித்து 18 ஆண்டுகள் ஆகியும், தண்ணீரைத் தேக்கி வைக்க முடியாமலும், பாசனத்துக்கும் பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதுதான் பச்சிலை நாச்சியம்மன் அணைக்கட்டு.தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள பு.கல்லுப்பட்டி பகுதி விவசாயிகள் மழைக்காலங்களில் பெய்யும் மழைநீரை தேக்கி வைக்க அணைக்கட்டு…