• Mon. Aug 31st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

விஷா

  • Home
  • மஞ்சள் அறுவடை பணிகள் விரைவில் தொடக்கம்

மஞ்சள் அறுவடை பணிகள் விரைவில் தொடக்கம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மஞ்சள் அறுவடை பணிகள் விரைவில் தொடங்கும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.அறுவடைத் திருநாளான பொங்கல் பண்டிகையின்போது, பொங்கல் வைக்கும் பானையில் மஞ்சள் செடி மங்கல அடையாளமாக கட்டப்படுகிறது. மஞ்சள் கட்டப்பட்ட பானையில் பொங்கும் பொங்கல், அந்த வீட்டின் வளத்தை…

அதிமுக பக்கம் திரும்பாத கேமராக்கள் : இ.பி.எஸ் குற்றச்சாட்டு

தமிழக சட்டப்பேரவையில் நடக்கும் நிகழ்வுகள் சபாநாயகரோடும், திமுக உறுப்பினரோடும் படம் பிடிக்கும் கேமராக்கள் எங்கள் பக்கம் திரும்புவதில்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார்தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் 4வது நாளாக இன்று நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் அதிமுக…

அதிமுக பொதுச்செயலாளர் பதவி: இடைக்கால தடை விதிப்பு

இதை பதிவு செய்து கொண்ட உயர்நீதிமன்றம் நான்கு வாரங்களில் மனுவை பரிசீலித்து முடிவெடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தது. இந்த உத்தரவின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தி வரும் நிலையில், அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டதை…

குறள் 718

உணர்வ துடையார்முன் சொல்லல் வளர்வதன்பாத்தியுள் நீர்சொரிந் தற்று. பொருள் (மு.வ): தாமே உணர்கின்ற தன்மை உடையவரின் முன் கற்றவர் பேசுதல், தானே வளரும் பயிருள்ள பாத்தியில் நீரைச் சொரிந்தாற் போன்றது.

இலக்கியம்

குறுந்தொகைப் பாடல் 2: கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பிகாமம் செப்பாது கண்டது மொழிமோபயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்செறியெயிற் றரிவை கூந்தலின்நறியவும் உளவோ நீயறியும் பூவே. பாடியவர்: இறையனார்திணை: குறிஞ்சி பொருள்:பூந்தாதை ஆராய்ந்து, தேனை உண்ணுகின்ற வாழ்க்கையையும், அழகிய இறகுகளையும் உடைய வண்டே!…

பொது அறிவு வினா விடை

படித்ததில் பிடித்தது

புத்திகூர்மை ஒரு கிராமத்தில் ஒரு அறிஞர் இருந்தார். அவர் ஒரு பொருளாதார மேதையாகவும் இருந்தார். பல மன்னர்கள் தங்கள்நாட்டுப் பொருளாதாரத்தைச் சீர்படுத்த அவர் ஆலோசனையை நாடினர்.ஒருநாள் ஊர்த்தலைவர் அவர் முன் வந்து அவரைப் பார்த்துக் கிண்டலாகச் சொன்னார்” ஐயா! அறிஞரே! நீங்கள்…

மஹாகும்பாபிஷேகத்திற்கு முன்னாள் அமைச்சர் கே.டி.ஆர் நிதியுதவி

ஜன.17ல் எம்.ஜி.ஆர் பிறந்ததினம் : நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

துணிக்கடை முன்பு அணிவகுத்து நிற்கும் காளைகள்

பொங்கல் பண்டிகைக்கு ஜல்லிக்கட்டு நடைபெறுவதை முன்னிட்டு, கோவையில் உள்ள ஒரு பிரபல துணிக்கடை முன்பாக ஜல்லிக்கட்டுக் காளைகளின் பெருமைகளைக் கூறும் விதமாக கடையின் உரிமையாளர், 5 வகையான ஜல்லிக்கட்டு காளைகளை வரிசையாக அணிவகுத்து நிற்க வைத்திருக்கும் காட்சியைப் பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்துச்…