• Fri. Apr 19th, 2024

விஷா

  • Home
  • கோவையில் சர்வதேச பலூன் திருவிழா தொடக்கம்..!

கோவையில் சர்வதேச பலூன் திருவிழா தொடக்கம்..!

தமிழக சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில், கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் சர்வதேச பலூன் திருவிழாவை இன்று முதல் மூன்று நாட்களுக்கு நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தில் இந்தப் பலூன் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.குறிப்பாக இந்த ஆண்டு சுற்றுலாத்துறை சார்பில்…

பொங்கல் பண்டிகை : உயரப்பறக்கும் விமான டிக்கெட் விலை..!

பொங்கல்பண்டிகையை முன்னிட்டு, விமான டிக்கெட்டின் விலையானது, கிடுகிடுவென உயர்ந்து அந்த விமானம் போல் உயரப் பறப்பதாக பயணிகள் கவலை தெரிவிக்கின்றனர்.தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு இடங்களில் இருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல பொதுமக்கள் படையெடுத்து வருகின்றனர். வார…

பொங்கல் பண்டிகை எதிரொலி : பூக்களின் விலை கிடுகிடு உயர்வு..!

பொங்கல் பண்டிகையின் எதிரொலியாக பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.அதன்படி, ஒரு கிலோ மல்லிகை இன்று ரூ.3000க்கு விற்பனையாகிறது. முல்லை 2000, கனகாம்பரம் ரூ.1000, அரளி ரூ.450க்கும் என விற்பனை செய்யப்படுகிறது. இன்று மதுரை மல்லிகைப்பூ கிலோ 3,000 ரூபாய்க்கும், மெட்ராஸ் மல்லி…

வங்கிகளுக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை..!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, இன்று முதல் 5 நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.மொபைல் வங்கி சேவைகள் வழக்கம்போல் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மக்கள் இதற்கு ஏற்றார் போல் தங்களின் பணத்தேவையை திட்டமிட்டு கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை வரும்…

முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கு விதிகள் தளர்வு..!

முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கு விதிக்கப்பட்ட விதிமுறைகளில் இருந்து தளர்வு அளித்து, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.முதுநிலை மருத்துவ மாணவர்கள் தங்களது படிப்பை முடித்த பிறகு, 2 ஆண்டு அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற வேண்டும் என்ற விதியில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.அதன்படி, முதுநிலை மருத்துவ…

நெல்லை மேயருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி..!

நெல்லை மாநகராட்சி மேயர் சரவணனுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியில் முடிவடைந்தது என அம்மாநகராட்சி ஆணையர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.நெல்லை மாநகராட்சியில் மொத்தம் 55 வார்டுகள் உள்ளது. இதில், அங்கு நடைபெற்ற மாநகராட்சி தேர்தலில் 44 வார்டுகளில் வெற்றி பெற்று,…

தேசிய அடையாளமாக நியமிக்கப்பட்ட நடிகர் பொறுப்பிலிருந்து விலகல்..!

தேர்தல் ஆணையத்தின் தேசிய அடையாளமாக நியமிக்கப்பட்ட நடிகர் பங்கஜ்திரிபாதி அப்பொறுப்பில் இருந்து விலகியுள்ளார்.பொதுமக்கள் வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி பல விழிப்புணர்வு நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. அதன்படி வாக்காளர் விழிப்புணர்வு திட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்ட இவர் அரசியலில் களமிறங்க உள்ளதால் அப்பதவியை ராஜினாமா செய்துள்ளார்.…

நாட்டின் தூய்மையான நகரமாக இந்தூர் மீண்டும் முதலிடம்..!

நாட்டின் தூய்மையான நகரங்கள் பட்டியலில், மத்தியப்பிரதேசத்தில் உள்ள இந்தூர் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளது.ஸ்வச் சர்வேக்ஷன் 2023 தொடர்ச்சியாக ஏழாவது முறையாக முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இந்த முறை இந்தூருடன், குஜராத்தில் உள்ள சூரத்தும் முதல் ரேங்க் பெற்றுள்ளது.இந்தப் பட்டியலில் மகாராஷ்டிராவில் உள்ள…

சபரிமலை கோவில் வளாகத்தில் பக்தர்கள் தங்குவதற்கு தடை இல்லை..!

மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை வரும் பக்தர்கள் கோவில் வளாகத்தில் தங்குவதற்குத் தடை இல்லை என திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.சபரிமலை ஐயப்பன் கோவிலில் வருடாந்திர மண்டல பூஜை ஆனது முடிவடைந்ததையடுத்து கோவில் நடை சாத்தப்பட்டு மீண்டும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த இருபதாம்…

நாளை முதல் அமேசான் குடியரசு தின சிறப்பு விற்பனை..!

வருகிற ஜனவரி 26 குடியரசு தினத்தை முன்னிட்டு, அமேசானில் ‘ரிபப்ளிக் டே’ சிறப்பு விற்பனை நடைபெற உள்ளது.ஒவ்வொரு வருடமும் அமேசான் நிறுவனமானது குடியரசு தினத்திற்கு சில நாட்களுக்கு முன்பாக தன்னுடைய தளத்தில் சிறப்பு விற்பனையை தொடங்கும். இதில் ஸ்மார்ட் போன், லேப்டாப்,…